உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து கொவிட் பரிசோதனை : நாக்பூர் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

கொவிட்-19 தொற்று ஏற்பட்டது முதல், அதற்கான பரிசோதனை கட்டமைப்புகளை இந்தியா பல மடங்கு அதிகரித்துள்ளது.  இந்நிலையில் மிக எளிமையான , புதுமையான கொவிட் பரிசோதனை முறையை அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி மையம்(NEERI) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.  உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து …

உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து கொவிட் பரிசோதனை : நாக்பூர் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு Read More

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் கீழே குறைந்ததென்கிறது இந்தியா

இந்தியாவில் கொரோனாவில் இருந்து  2,59,459 குணமடைந்துள்ளனர். 2,48,93,410 பேர் நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து முற்றிலும் குணமாகியுள்ளனர். 90.34% பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தந்துள்ளது. கடந்த 44 நாட்களில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 …

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் கீழே குறைந்ததென்கிறது இந்தியா Read More

யாஸ் புயலின் மிச்சம் காற்றழுத்தமாக வலுவிழந்து ஜார்க்கண்ட்டின் மத்திய பகுதிகள் மீது மையம் கொண்டுள்ளது

இந்திய வானிலைத் துறையின் புயல் எச்சரிக்கை மையத்தின் படி: தெற்கு ஜார்கண்ட் மீது மையம் கொண்டிருந்த தீவிர காற்றழுத்தம் (யாஸ் அதிதீவிர புயலின் மிச்சம்), மணிக்கு சுமார் 9 கிலோ மீட்டர் வேகத்தில் கடந்த ஆறு மணி நேரமாக வடக்கு நோக்கி நகர்ந்து,  காற்றழுத்தமாக வலுவிழந்து ஜார்க்கண்ட்டின் …

யாஸ் புயலின் மிச்சம் காற்றழுத்தமாக வலுவிழந்து ஜார்க்கண்ட்டின் மத்திய பகுதிகள் மீது மையம் கொண்டுள்ளது Read More

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய நிர்வாகத்தின் கீழ் உள்ளசொத்துக்கள் ரூ.6 லட்சம் கோடியை கடந்ததென அறிவிக்கிறது இந்திய அரசு

தேசிய ஓய்வூதிய திட்டம் மற்றும் அடல் ஓய்வூதிய திட்டத்தின் கீழ்,  13 ஆண்டுகளுக்குப்பிறகுநிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துக்கள் ரூ.6 லட்சம் கோடியை கடந்து விட்டதாக ஓய்வூதிய நிதிஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையம் (PFRDA)  இன்று அறிவித்தது. நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்து வளர்ச்சியில, கடைசி ஒரு லட்சம் கோடி ரூபாய், 7 மாதங்களில்சாதிக்கப்பட்டுள்ளது.    தேசிய ஓய்வூதிய திட்டத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக பிஎப்ஆர்டிஏ கூறியுள்ளது. இத்திட்டத்தில் 74.10 லட்சம் அரசு ஊழியர்கள், அரசு சாரா துறையிலிருந்து 28.37 லட்சம் தனி நபர்கள்சந்தாதாரர்களாக உள்ளனர். பிஎப்ஆர்டிஏ-வின் மொத்த சந்தாதாரர் எண்ணிக்கை 4.28 கோடியாக அதிகரித்துள்ளது.  இது குறித்து பிஎப்ஆர்டிஏ-வின் தலைவர் திரு சுப்ரதிம் பந்தோபத்யாய் கூறுகையில், ‘‘ நிர்வாகத்தின்கீழ் உள்ள சொத்து ரூ.6 லட்சம் கோடி என்ற மைல்கல் இலக்கை அடைவதில், நாங்கள் மிகுந்தமகிழ்ச்சியடைகிறோம். கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் இந்த தொகை ரூ.5 லட்சம் கோடியாகஇருந்தது. 7 மாதத்துக்கும் குறைவான காலத்துக்குள், இந்த தொகை ரூ. 6 லட்சம் கோடியாகஉயர்ந்துள்ளது.    இந்த சாதனை, தேசிய ஓய்வூதிய திட்டம் மற்றும் பிஎப்ஆர்டிஏ மீது சந்தாதாரர்கள் வைத்துள்ளநம்பிக்கையை காட்டுகிறது.  ஒய்வூதிய திட்டம், தங்களின் நிதி நலன்களை பாதுகாப்பதற்குதனிநபர்கள் முக்கியத்துவம் அளித்தனர் என்பது இந்த தொற்று காலத்தில் அதிகரித்துள்ளதைஉணர்த்துவதாக இருக்கிறது.’’ என்றார்.   2021 மே 21ம் தேதி வரை தேசிய ஓய்வூதிய திட்டம் மற்றும் அடல் ஓய்வூதிய திட்டத்தில் மொத்தம் உள்ளசந்தாதாரர்களின் எண்ணிக்கை 4.28 கோடியை கடந்து விட்டது. நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்தும்(AUM) ரூ. 603,667.02 கோடியாக வளர்ந்துள்ளது. 

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய நிர்வாகத்தின் கீழ் உள்ளசொத்துக்கள் ரூ.6 லட்சம் கோடியை கடந்ததென அறிவிக்கிறது இந்திய அரசு Read More

அதி தீவிரப்புயலாக வலுப்பெற்ற யாஸ் புயல் கரையைக் கடந்தது

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள யாஸ் புயல், அதிதீவிரப் புயலாக உருவ்டுத்து கரையை கடந்தது. கடலோரப் பகுதிகளில் வசிக்கும் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ‘யாஸ்’ புயல் மேலும் வலுவடைந்து அதிதீவிரப் புயலாக மாறியுள்ளது.  …

அதி தீவிரப்புயலாக வலுப்பெற்ற யாஸ் புயல் கரையைக் கடந்தது Read More

கொரோனாவை ஒழித்த மகாராஷ்டிரா கிராம பஞ்சாயத்து

கொரோனா இரண்டாம் அலையை எதிர்த்து நாடு போராடிக் கொண்டிருக்கும்போது, மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ‘போயரே குர்த்’ என்ற சிறிய கிராமம் விழிப்புணர்வு, கொவிட் தடுப்பு நடவடிக்கை, தவறாத சுகாதார பரிசோதனை, தனிமைப் படுத்துதல் போன்ற நடைமுறைகளை தீவிரமாக பின்பற்றி கொரோனா பாதிப்பிலிருந்து முற்றிலும் விடுபட்டுள்ளது. 1,500 பேர் உள்ள இந்த சிறிய கிராமம், மக்களின் …

கொரோனாவை ஒழித்த மகாராஷ்டிரா கிராம பஞ்சாயத்து Read More

கொரோனா 3வது அலை குழந்தைகளை தாக்க வாய்ப்பில்லையென்கிறது இந்திய அரசு

கொரோனா  3வது அலை குழந்தைகளை அதிகம் தாக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை’ என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் 2வது அலை தீவிரமடைந்துள்ளது. கொரோனா முதல் அலையில் முதியவர்கள் அதிகம் உயிரிழந்த நிலையில், 2வது அலையில் இளம் …

கொரோனா 3வது அலை குழந்தைகளை தாக்க வாய்ப்பில்லையென்கிறது இந்திய அரசு Read More

கொரோனா 3வது அலை குழந்தைகளை தாக்க வாய்ப்பில்லை – நடுவன் அரசு

கொரோனா  3வது அலை குழந்தைகளை அதிகம் தாக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை’ என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் 2வது அலை தீவிரமடைந்துள்ளது. கொரோனா முதல் அலையில் முதியவர்கள் அதிகம் உயிரிழந்த நிலையில், 2வது அலையில் இளம் …

கொரோனா 3வது அலை குழந்தைகளை தாக்க வாய்ப்பில்லை – நடுவன் அரசு Read More

யாஸ் புயல் மிகப்பெரிய சேதத்தை விளைவிக்கும் ஆற்றல் கொண்டது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக் கடலில் உருவாகி, ஒடிசா மற்றும் மேற்குவங்கத்தை நோக்கி நகர்ந்து வரும் யாஸ் புயல் மிகப்பெரிய சேதத்தை விளைவிக்கும் ஆற்றல் கொண்டது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 185 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் …

யாஸ் புயல் மிகப்பெரிய சேதத்தை விளைவிக்கும் ஆற்றல் கொண்டது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் Read More

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் அதிதீவிர புயலாக மாறும் வாய்ப்பு

இந்திய வானிலைத் துறையின், தேசிய வானிலைமுன்னறிவிப்பு மையம் இன்று மாலை விடுத்துள்ள தகவலில்கூறியிருப்பதாவது: வங்காள வரிகுடாவின் கிழக்கு மத்திய பகுதியில் நேற்று நிலவிய குறைந்த காற்றழுத்தம், இன்று காலை 11.30 மணியளவில் போர்ட் பிளேருக்கு வடமேற்கில் 560 கி.மீதொலைவில் காற்றழுத்தமாக  மையம் கொண்டிருந்தது.  இது அடுத்த 24 மணி நேரத்தில், வடக்கு மற்றும் வடமேற்குதிசையில் நகர்ந்து நாளை காலை  புயலாக தீவிரமடையும் எனத் தெரிகிறது. இது தொடர்ந்து வடக்கு மற்றும் வடமேற்கு திசையில்நகர்ந்து, மேலும் தீவிரமடைந்து மேற்கு வங்கம் மற்றும்வடக்கு ஒடிசா கடற்பகுதியை  மே 26 ஆம் தேதி காலைசென்றடையும். இது வடக்கு ஒடிசா–மேற்கு வங்கத்தைகடந்து, பாரதீப் மற்றும் சாகர் தீவுகளுக்கு இடையே, மே 26ம்தேதி மாலை அதி தீவிர புயலாக கரையை கடக்கும் எனத்தெரிகிறது.  இதன் காரணமாக, அந்தமான் மற்றும் நிக்கோபார்தீவுகளில், இன்றும், நாளையும், பல இடங்களில் மிதமானமழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யும். ஒடிசாவின் வடக்கு கடலோர மாவட்டங்களில் மே 25ம் தேதிபல இடங்களில் மிதமான மழையும், ஒரு சில இடங்களில்கனமழையும், பாலசூர், பத்ரக், கேந்திரபாரா, மயூர்பன்ஜ்உள்ளிட்ட சில இடங்களில் தீவிர கனமழையும் பெய்யும். மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம் மாநிலத்தில் மே 25ம் தேதிஅன்று பல இடங்களில் மிதமான மழை பெய்யும்.  மெதின்பூர், தெற்கு மற்றும் வடக்கு 24 பர்கனாஸ், ஹவுரா மற்றும்ஹூக்ளி மாவட்டங்களில் கன மழை முதல் தீவிர கனமழைபெய்யும்

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் அதிதீவிர புயலாக மாறும் வாய்ப்பு Read More