இலங்கைக்குள்ளும் நுழைந்த புதிய அபாயம்: கருப்பு பூஞ்சை என்றால் என்ன?; யாரை தாக்கும்

மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கருப்புப் பூஞ்சை பாதிப்புடன் இலங்கையில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அண்மை நாட்களாக இந்தியாவை உலுக்கி வரும் இந்த நோயை, இந்திய தொற்றுநோய் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட வேண்டிய நோயாக பட்டியலிடுமாறு இந்தி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் …

இலங்கைக்குள்ளும் நுழைந்த புதிய அபாயம்: கருப்பு பூஞ்சை என்றால் என்ன?; யாரை தாக்கும் Read More

மகாராஷ்டிராவில் 13 மாவோயிஸ்ட்டுகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

மகாராஷ்டிராவில்  போலீசார் நடத்திய என்கவுன்டரில் 13 மாவோயிஸ்ட்டுக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மகாராஷ்டிராவின் கட்சிரோலி வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மாநில காவல்துறையின்  சி-60 கமாண்டோ படையினர் வனப்பகுதிக்கு விரைந்தனர். கமாண்டோ படையினர் வனப்பகுதிக்குள் வருவதை அறிந்த 50 …

மகாராஷ்டிராவில் 13 மாவோயிஸ்ட்டுகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை Read More

ராஜஸ்தான் பழங்குடியின பெண்கள் தயாரித்த மூலிகை வண்ணப் பொடி   ரூ.5,80,000-க்கு  விற்பனை

ராஜஸ்தான் பழங்குடியின பெண்கள் தயாரித்த மூலிகை வண்ணப் பொடி, வன் தன் திட்டம் மூலம்   ரூ.5,80,000-க்கு  விற்பனை செய்யப்பட்டுள்ளது. பழங்குடியினர் சேகரிக்கும் வன உற்பத்தி பொருட்களை, குறைந்த பட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யும் நடவடிக்கையை, பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகத்தின்  இந்திய பழங்குடியினர் கூட்டுறவு விற்பனை …

ராஜஸ்தான் பழங்குடியின பெண்கள் தயாரித்த மூலிகை வண்ணப் பொடி   ரூ.5,80,000-க்கு  விற்பனை Read More

கோவிட் பெரும் தொற்றே தடயமக்களின் பயத்தே போக்க வைக்க வேண்டும் என்று சித்தமருத்துவ அலுவலர் எஸ் காமராஜ் கேட்டு கொண்டுள்ளார்

கோவிட் பெரும் தொற்றே தடய மக்களின் பயத்தை போக்க வைக்க வேண்டும் என்று திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் எஸ் காமராஜ் கேட்டு கொண்டுள்ளார். கோவிட் பெரும் தொற்றுக்கு எதிராக நோயெதிர்ப்பு சக்தி உருவாக்க நல்ல சத்தான உணவு மிகவும் …

கோவிட் பெரும் தொற்றே தடயமக்களின் பயத்தே போக்க வைக்க வேண்டும் என்று சித்தமருத்துவ அலுவலர் எஸ் காமராஜ் கேட்டு கொண்டுள்ளார் Read More

கங்கை ஆற்றில் கொரோனாவில் இறந்தவர்களின் உடலை வீசுவதைத் தடுக்க மாநிலங்களுக்கு உத்தரவு

நாட்டில் கொவிட்-19 பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழலில், ஏராளமான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. உயிரிழந்தவர்களின் உடல் பாதி எரிந்த நிலையிலோ அல்லது, அழுகிய சடலமாகவோ கங்கை ஆற்றிலும் அதன் கிளை ஆறுகளிலும் அண்மைக்காலங்களில் வீசப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. …

கங்கை ஆற்றில் கொரோனாவில் இறந்தவர்களின் உடலை வீசுவதைத் தடுக்க மாநிலங்களுக்கு உத்தரவு Read More

டவ்-தே புயலை எதிர்கொள்ள குஜராத், மகாராஷ்டிரா முதல்வர்களுடன் அமித்ஷா ஆய்வு

டவ்-தே புயல் தொடர்பாக பிரதமர் திரு நரேந்திர மோடி, கடந்த 15ம் தேதி நடத்திய உயர்நிலை கூட்டத்தை தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா முதல்வர்கள், டாமன் மற்றும் டையு, தத்ரா நகர் ஷவேலி நிர்வாகிகளுடன் …

டவ்-தே புயலை எதிர்கொள்ள குஜராத், மகாராஷ்டிரா முதல்வர்களுடன் அமித்ஷா ஆய்வு Read More

டவ்-தே மிக அதி தீவிர புயலாக வலுவடைந்து மே 18 தேதி குஜராத்தில் கரையைக்கிறது

இந்திய வானிலைத் துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் அளித்த தகவல்களின் படி, கிழக்கு மத்திய மற்றும் அருகில் உள்ள தெற்கு மத்திய அரபிக் கடலில் கடந்த ஆறு மணி நேரமாக மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த …

டவ்-தே மிக அதி தீவிர புயலாக வலுவடைந்து மே 18 தேதி குஜராத்தில் கரையைக்கிறது Read More

இஸ்ரேலில் உயிரிழந்த கேரள பெண்ணின் உடல் இந்தியாவுக்கு கொண்டுவரப்படுகிறது

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் பலியான கேரள பெண் சவுமியாவின் உடல் சிறப்பு விமானம் மூலம் இன்று டெல்லி வருகிறது. கேரளத்தின் இடுக்கி மாவட்டம் கீரத்தோடு பகுதியை சேர்ந்த சவுமியா, இஸ்ரேலில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் …

இஸ்ரேலில் உயிரிழந்த கேரள பெண்ணின் உடல் இந்தியாவுக்கு கொண்டுவரப்படுகிறது Read More

இந்தியாவில் 4.2 கோடி பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள்

கொவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா மேலும் ஒரு குறிப்பிடத்தக்க உச்சத்தை எட்டியுள்ளது. இதுவரை மொத்தம் நான்கு கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணி வரை, நாடு முழுவதும் 6,86,469 முகாம்களில்‌ 4,20,63,392 பயனாளிகளுக்கு கொவிட் தடுப்பூசி …

இந்தியாவில் 4.2 கோடி பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் Read More

ஐஎன்எஸ் ‘வீரபாகுவின்’ பொன் விழாவை குறிக்கும் வகையில் சாகச பாய்மர படகு சவாரி பயணம்

ஐஎன்எஸ் ‘வீரபாகுவின்’ பொன் விழாவைக் குறிக்கும் வகையில் இந்தியக் கடற் படையின் பாய்மரப் படகான ‘நீலகண்ட்’ , தனது சாகச சவாரி பயணத்தை மேற் கொண்டுள்ளது. இந்த பாய்மர படகு சாகச சவாரி பயணத்தை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான கடற்படை பொறுப்பு …

ஐஎன்எஸ் ‘வீரபாகுவின்’ பொன் விழாவை குறிக்கும் வகையில் சாகச பாய்மர படகு சவாரி பயணம் Read More