சேவைகளை குறித்த காலத்தில் வழங்க வேண்டும் – வெங்கையா நாயுடு

மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்து வது மட்டுமே நல்லாட்சியின் ஆகச்சிறந்த வெற்றியாக இருக்க முடியும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறினார். இந்திய அரசின் முன்னாள் செய லாளர் டாக்டர் எம் ராமச்சந்திரன் எழுதிய ‘அரசையும் மக்களையும் அருகருகே …

சேவைகளை குறித்த காலத்தில் வழங்க வேண்டும் – வெங்கையா நாயுடு Read More

பூசல்களைத் தீர்ப்பது மட்டுமே நீதித் துறையின் நோக்கமல்ல – குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த்

பூசல்களைத் தீர்ப்பது மட்டுமே நீதித் துறையின் முக்கிய நோக்கமல்ல, நீதியை நிலை நாட்டுவதும் அவசியம் என்றும் உரிய காலத்தில் நீதி வழங்குவதன் மூலம் இதனை செயல் படுத்த முடியும் என்றும் குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் வலியுறுத்தி யுள்ளார். …

பூசல்களைத் தீர்ப்பது மட்டுமே நீதித் துறையின் நோக்கமல்ல – குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் Read More

இந்தியாவில் 1.8 கோடிக்கும் அதிகமானோருக்கு கொவிட் தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது

இந்தியா முழுவதும் 1.8 கோடிக்கும் அதிகமானோருக்கு (1,80,05,503) இது வரை கொவிட் தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது. இதில் 68,53,083 சுகாதாரப் பணியாளர்கள் (முதல் முறை), 31,41,371 சுகாதாரப் பணியாளர்கள் (இரண்டாம் முறை), 60,90,931 முன்களப் பணியாளர்கள் (முதல் முறை), மற்றும் 67,297 …

இந்தியாவில் 1.8 கோடிக்கும் அதிகமானோருக்கு கொவிட் தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது Read More

மரபணு மாற்றம் செய்யப்பட்ட வரிக்குதிரை மீனை பயன்படுத்தி புற்று நோய்க்கான மாற்று சிகிச்சை – சென்னை விஞ்ஞானி ஆய்வு

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் உயிரி தொழில்நுட்ப மைய விஞ்ஞானி டாக்டர் விமல்ராஜ் செல்வராஜ், மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறையின் இன்ஸ்பயர் திட்டத்தின் (அறிவியல் ஆராய்ச்சியில் புத்தாக்கம்) கீழ் ஆய்வு மேற்கொள்கிறார். இவர் புற்று நோய் சிகிச்சையில் ஆஞ்சியோ ஜெனிசிஸ் பங்கு …

மரபணு மாற்றம் செய்யப்பட்ட வரிக்குதிரை மீனை பயன்படுத்தி புற்று நோய்க்கான மாற்று சிகிச்சை – சென்னை விஞ்ஞானி ஆய்வு Read More

அண்டை நாடுகளுடன், பயணிகள், சரக்கு போக்குவரத்துக்கான நிலையான விதிமுறைகள் அறிவிப்பு

அண்டை நாடுகளுடனான பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்துக்கான மோட்டார் வாகன சட்ட விதிமுறைகளை, மோட்டார் வாகனச் சட்டம், 1988ன் கீழ் வெளியிட வேண்டும் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்துக்கு பல தரப்பில் இருந்து கோரிக்கை விடப்பட்டது. அமிர்தசரஸ் …

அண்டை நாடுகளுடன், பயணிகள், சரக்கு போக்குவரத்துக்கான நிலையான விதிமுறைகள் அறிவிப்பு Read More

ரூ.82.23 கோடி ஜிஎஸ்டி மோசடி: தில்லியில் ஒருவர் கைது

போலி ரசீதுகளின் மூலம் செய்யப்படும் உள்ளீட்டு வரிக் கடன் மோசடியைக் கட்டுப்படுத்துவதற்கான‌ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கிழக்கு தில்லியின் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஆணையரக‌ அதிகாரிகள் போலி ரசீதுகளைப் பயன்படுத்திய போலி நிறுவனங்களைக் கண்டு பிடித்துள்ளனர். விரிவான தரவு …

ரூ.82.23 கோடி ஜிஎஸ்டி மோசடி: தில்லியில் ஒருவர் கைது Read More

கெவாடியா இன்று, உலகின் முக்கிய சுற்றுலா தலமாக உருவாகி வருகிறது – பிரதமர் மோடி

கெவாடியா, இனிமேல் குஜராத்தின் தொலை தூர பகுதியில் உள்ள ஒரு சிறிய பகுதி இல்லை என்றும், அது உலகின் மிகப் பெரிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக மாறியுள்ளது என பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். நாட்டின் பல பகுதிகளில் இருந்து, …

கெவாடியா இன்று, உலகின் முக்கிய சுற்றுலா தலமாக உருவாகி வருகிறது – பிரதமர் மோடி Read More

மீன்கள் பறவைகள் மற்றும் பாக்டீரியா கூட்டங்களின் இயக்கத்தில் ஒழுங்கற்ற தன்மைக்கான காரணம் கண்டுபிடிப்பு

மீன்கள் , பறவைகள் மற்றும் பாக்டீரியாக் கூட்டங்களின் சுய இயக்கத்தில் ஏற்ற இறக்கங்களின் ஒழுங்கற்ற தன்மைக்கான காரணத்தை அறிவியல் தொழில்நுட்ப துறை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இது செயலில் உள்ள முறைகள் என அழைக்கப்படுகின்றன. இந்த புரிதல், சிறிய அளவிலான உயிர் …

மீன்கள் பறவைகள் மற்றும் பாக்டீரியா கூட்டங்களின் இயக்கத்தில் ஒழுங்கற்ற தன்மைக்கான காரணம் கண்டுபிடிப்பு Read More

மின்னணு வழியாக ஓய்வூதியம் வழங்கு ஆணை, மூத்த குடிமக்களின் வாழ்க்கையை எளிமையாக்குகிறது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட மின்னணு வழியாக “ஓய்வூதியம் வழங்கு ஆணை” (பிபிஓ), மூத்த குடிமக்களின் எளிமையான வாழ்க்கையை உறுதி செய்வதாக மத்திய வடகிழக்கு மாகாணங்கள் வளர்ச்சிக்கான இணை அமைச்சரும் (தனிப் பொறுப்பு), பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் …

மின்னணு வழியாக ஓய்வூதியம் வழங்கு ஆணை, மூத்த குடிமக்களின் வாழ்க்கையை எளிமையாக்குகிறது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் Read More

புத்த தலங்களுக்கு ரயிலில் சுற்றுலா இணைய கருத்தரங்கை நடத்தியது இந்திய சுற்றுலாத் துறை

‘ உனது தேசத்தை பார் ’ என்ற தலைப்பிலான இணைய கருத்தரங்கு தொடரை சுற்றுலாத்துறை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ‘புத்த தலங்களை ரயில் மூலம் சுற்றி பாரத்தல்’ என்ற இணைய கருத்தரங்கு கடந்த ஜனவரி 16ம் தேதி நடத்தப்பட்டது. …

புத்த தலங்களுக்கு ரயிலில் சுற்றுலா இணைய கருத்தரங்கை நடத்தியது இந்திய சுற்றுலாத் துறை Read More