ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு சீர்திருத்தத்தை மேற்கொண்டதால், தமிழகம் கூடுதலாக ரூ.4,813 கோடி கடன் பெற மத்திய அரசு ஒப்புதல்

ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு சீர்திருத்தத்தை மேற்கொண்டதால், வெளிச் சந்தையில் தமிழகம் கூடுதலாக ரூ.4,813 கோடி கடன் பெற மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. ஒரு நாடு, ஒரே ரேசன் கார்டு சீர்திருத்தத்தை மத்திய நிதியமைச்சகத்தின், செலவினத்துறை கொண்டு வந்தது. …

ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு சீர்திருத்தத்தை மேற்கொண்டதால், தமிழகம் கூடுதலாக ரூ.4,813 கோடி கடன் பெற மத்திய அரசு ஒப்புதல் Read More

அறிவியல், தொழில்நுட்ப ஒத்துழைப்பு:இந்தியா- ஐக்கிய அரபு அமீரகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

அறிவியல், தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம், இந்தியாவின் புவி அறிவியல் அமைச்சகம் ஆகியவை கையெழுத்திடுவதற்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக் குழு அனுமதி வழங்கியுள்ளது. ரேடார், செயற்கைக்கோள், ஓத …

அறிவியல், தொழில்நுட்ப ஒத்துழைப்பு:இந்தியா- ஐக்கிய அரபு அமீரகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் Read More

ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய எதிரியாக வாரிசு அரசியல் இருக்கிறது – பிரதமர் மோடி

ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய எதிரியாக வாரிசு அரசியல் இருக்கிறது. புதுவிதமான சர்வாதிகாரத்தை உருவாக்குகிறது. அதை வேரறுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கடுமையாகச் சாடினார். 2-வது தேசிய இளைஞர் நாடாளுமன்றத் திருவிழாவில் காணொலி மூலம் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: …

ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய எதிரியாக வாரிசு அரசியல் இருக்கிறது – பிரதமர் மோடி Read More

வெளிநாடுவாழ் இந்தியர்கள் உலக அளவில் நமது பிம்பமாகவும், சர்வதேச அரங்கில் இந்தியாவின் வளர்ச்சிக்கு காரணமாகவும் விளங்குகிறார்கள்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

வெளிநாடுவாழ் இந்தியர்கள் உலக அளவில் நமது பிம்பமாக விளங்குவதுடன் சர்வதேச அரங்கில் இந்தியாவின் வளர்ச்சிக்குக் காரணமாகவும் விளங்குகிறார்கள். இந்தியா சம்பந்தப்பட்ட சர்வதேச விவகாரங்கள் ஆகட்டும், இந்திய பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் பொருட்டு மூலதனமோ பண பரிவர்த்தனையோ ஆகட்டும், அவர்கள் இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டுகிறார்கள் …

வெளிநாடுவாழ் இந்தியர்கள் உலக அளவில் நமது பிம்பமாகவும், சர்வதேச அரங்கில் இந்தியாவின் வளர்ச்சிக்கு காரணமாகவும் விளங்குகிறார்கள்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் Read More

பறவை காய்ச்சல் நிலவரம்

ஹரியானாவின் பஞ்ச்குலா மாவட்டத்தில் 2 கோழிப்பண்ணைகளில் பறவை காய்ச்சல் நோய் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, 9 விரைந்த செயல்பாட்டுக் குழுக்கள்‌ அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், கண்காணிப்பு மற்றும் தொற்று நோய் குறித்த விசாரணைகள் அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குஜராத் மாநிலத்தின் சூரத் …

பறவை காய்ச்சல் நிலவரம் Read More

காலாவதியான சர்வதேச ஓட்டுநர் உரிமத்தை வெளிநாடுகளில் இருந்து இந்திய குடிமக்கள் புதுப்பிக்க ஆணை வெளியீடு

வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய குடிமக்களின் காலாவதியான சர்வதேச ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிப்பதற்கான ஆணையை கடந்த ஜனவரி 7-ஆம் தேதி மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டது. வெளிநாடு செல்லும்போது குடிமக்கள் தங்களது சர்வதேச ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிப்பதற்கான …

காலாவதியான சர்வதேச ஓட்டுநர் உரிமத்தை வெளிநாடுகளில் இருந்து இந்திய குடிமக்கள் புதுப்பிக்க ஆணை வெளியீடு Read More

வரி விதிப்பின் மீதான அமெரிக்க விசாரணை குறித்து இந்தியா விளக்கமளித்துள்ளது

இந்தியாவின் சமப்படுத்தல் வரி உட்பட நாடுகளால் பின்பற்றப்படும் அல்லது பரிசீலிக்கப்படும் டிஜிட்டல் சேவைகள் மீதான வரிவிதிப்பு குறித்து அமெரிக்க வணிக சட்டம், 1974-இன் 301-வது பிரிவின் கீழ் விசாரணை தொடங்கப்படுவதாக அமெரிக்க அரசு அறிவித்தது. இத்தாலி, துருக்கி மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட …

வரி விதிப்பின் மீதான அமெரிக்க விசாரணை குறித்து இந்தியா விளக்கமளித்துள்ளது Read More

இந்தியா – பிரிட்டன் விமானப் போக்குவரத்து வரும் 6-ம் தேதி மீண்டும் தொடங்கவிருப்பதாக இந்தியா அறிவித்தது

இந்தியா – பிரிட்டன் இடையிலான விமானப் போக்குவரத்து வரும் 6-ம் தேதி மீண்டும் தொடங்கப்படும் என்று மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி தெரிவித்துள்ளார். பிரி்ட்டனில் உரு மாற்றம் அடைந்த கரோனா வைரஸ் வேக மாகப் பரவியதையடுத்து, …

இந்தியா – பிரிட்டன் விமானப் போக்குவரத்து வரும் 6-ம் தேதி மீண்டும் தொடங்கவிருப்பதாக இந்தியா அறிவித்தது Read More

தாமஸ் விண்டர்பெர்கின் ‘அனதர் ரவுண்ட்’-இன் சிறப்புக் காட்சியோடு 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா தொடங்கவிருக்கிறது

தாமஸ் விண்டர்பெர்கின் ‘அனதர் ரவுண்ட்’-இன் இந்திய சிறப்புக் காட்சியோடு 2021 ஜனவரி 16 அன்று 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா தொடங்கவிருக்கிறது. சிறந்த நடிகருக்கான கேன்ஸ் விருதை வென்ற மேட்ஸ் மிக்கெல்சன் நடித்துள்ள இத்திரைப்படம், இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் …

தாமஸ் விண்டர்பெர்கின் ‘அனதர் ரவுண்ட்’-இன் சிறப்புக் காட்சியோடு 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா தொடங்கவிருக்கிறது Read More

தாமஸ் விண்டர்பெர்கின் ‘அனதர் ரவுண்ட்’-இன் சிறப்புக் காட்சியோடு 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா தொடங்கவிருக்கிறதுதாமஸ் விண்டர்பெர்கின் ‘அனதர் ரவுண்ட்’-இன் இந்திய சிறப்புக் காட்சியோடு 2021 ஜனவரி 16 அன்று 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா தொடங்கவிருக்கிறது. சிறந்த நடிகருக்கான கேன்ஸ் விருதை வென்ற மேட்ஸ் மிக்கெல்சன் நடித்துள்ள இத்திரைப்படம், இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ள நட்சத்திரங்கள் நிறைந்த திரைப்படங்களில் ஒன்றாகும். டென்மார்க் சார்பில் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டுள்ள திரைப்படம் ‘அனதர் ரவுண்ட்’ என்பது குறிப்பிடத்தக்கது. ‘மெஹ்ருன்னிசா’ என்னும் திரைப்படத்தின் சர்வதேச சிறப்புக் காட்சியும் இந்த திருவிழாவில் நடைபெறும். சஞ்சய் குமார் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில், ஃபருக் ஜஃபார் நடித்துள்ளர். பெண்மணி ஒருவரின் வாழ்நாள் கனவு குறித்து இப்படம் விவரிக்கிறது. கியோஷி குரூசவாவின் ‘வைஃப் ஆஃப் அ ஸ்பை’ திரைப்படத்தின் இந்திய சிறப்புக் காட்சியோடு 2020 ஜனவரி 24 அன்று 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நிறைவு பெறும். இந்த ஜப்பானிய திரைப்படம் வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான வெள்ளி சிங்கம் விருதை வென்றுள்ளது. 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, 2020-க்கு தேர்வு செய்யப்பட்ட இந்திய திரைப்படங்களின் பட்டியலில் தமிழ் திரைப்படங்களான அசுரன் மற்றும் தேன் இடம்பெற்றுள்ளன என்பது கவனிக்கத்தக்கது. 183 இந்திய திரைப்படங்களில் இருந்து 23 திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் பல்வேறு மொழிகளிலிருந்து இந்த திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

தாமஸ் விண்டர்பெர்கின் ‘அனதர் ரவுண்ட்’-இன் இந்திய சிறப்புக் காட்சியோடு 2021 ஜனவரி 16 அன்று 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா தொடங்கவிருக்கிறது. சிறந்த நடிகருக்கான கேன்ஸ் விருதை வென்ற மேட்ஸ் மிக்கெல்சன் நடித்துள்ள இத்திரைப்படம், இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் …

தாமஸ் விண்டர்பெர்கின் ‘அனதர் ரவுண்ட்’-இன் சிறப்புக் காட்சியோடு 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா தொடங்கவிருக்கிறதுதாமஸ் விண்டர்பெர்கின் ‘அனதர் ரவுண்ட்’-இன் இந்திய சிறப்புக் காட்சியோடு 2021 ஜனவரி 16 அன்று 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா தொடங்கவிருக்கிறது. சிறந்த நடிகருக்கான கேன்ஸ் விருதை வென்ற மேட்ஸ் மிக்கெல்சன் நடித்துள்ள இத்திரைப்படம், இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ள நட்சத்திரங்கள் நிறைந்த திரைப்படங்களில் ஒன்றாகும். டென்மார்க் சார்பில் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டுள்ள திரைப்படம் ‘அனதர் ரவுண்ட்’ என்பது குறிப்பிடத்தக்கது. ‘மெஹ்ருன்னிசா’ என்னும் திரைப்படத்தின் சர்வதேச சிறப்புக் காட்சியும் இந்த திருவிழாவில் நடைபெறும். சஞ்சய் குமார் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில், ஃபருக் ஜஃபார் நடித்துள்ளர். பெண்மணி ஒருவரின் வாழ்நாள் கனவு குறித்து இப்படம் விவரிக்கிறது. கியோஷி குரூசவாவின் ‘வைஃப் ஆஃப் அ ஸ்பை’ திரைப்படத்தின் இந்திய சிறப்புக் காட்சியோடு 2020 ஜனவரி 24 அன்று 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நிறைவு பெறும். இந்த ஜப்பானிய திரைப்படம் வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான வெள்ளி சிங்கம் விருதை வென்றுள்ளது. 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, 2020-க்கு தேர்வு செய்யப்பட்ட இந்திய திரைப்படங்களின் பட்டியலில் தமிழ் திரைப்படங்களான அசுரன் மற்றும் தேன் இடம்பெற்றுள்ளன என்பது கவனிக்கத்தக்கது. 183 இந்திய திரைப்படங்களில் இருந்து 23 திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் பல்வேறு மொழிகளிலிருந்து இந்த திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. Read More