ராணுவ சேவை படைப்பிரிவினரின் 260வது உதய தினத்தை கொண்டாடியது இந்திய ராணுவம்

ராணுவத்துக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் ராணுவ சேவை படைப்பிரிவு விநியோகம் செய்கிறது. இந்தப் படைப்பிரிவு உதயமான 260வது ஆண்டு தினத்தை, இந்திய ராணுவம் இன்று கொண்டாடியது. இதை முன்னிட்டு, பொருட்கள் விநியோகம் மற்றும் போக்குவரத்துப் பிரிவு தலைமை இயக்குனர் லெப்டினன்ட் ஜெனரல் …

ராணுவ சேவை படைப்பிரிவினரின் 260வது உதய தினத்தை கொண்டாடியது இந்திய ராணுவம் Read More

மாணவர்களுக்கு வழிகாட்ட, மூத்த தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுக்கிறார் வெங்கையா நாயுடு

புதுமையான திட்டங்களின் மூலம் மாணவர்களின் தொழில் முனைதலுக்கு ஊக்கம் அளிப்பது மிகவும் முக்கியம் என்று குடியரசுத் துணை தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு இன்று கூறினார். இந்திய அமெரிக்க தொழில்முனைவோர் அமைப்பின், டி ஐ ஈ உலக உச்சி மாநாடு …

மாணவர்களுக்கு வழிகாட்ட, மூத்த தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுக்கிறார் வெங்கையா நாயுடு Read More

குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2021, ஜனவரி முதல் நடைமுறைக்கு வரலாமென தகவலறிவிக்கிறார் விஜய்வர்க்கியா

மேற்கு வங்கத்தில் அகதிகள் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதால், அவர்களுக்கு குடியுரிமை வழங்க மத்தியஅரசும், பாஜகவும் தீவிரமாக இருக்கின்றன. ஆதலால், அடுத்த ஆண்டு ஜனவரியில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமலாகலாம் என்று பாஜக மூத்த தலைவரும் தேசிய பொதுச்செயலாளருமான கைலாஷ் விஜய்வர்க்கியா …

குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2021, ஜனவரி முதல் நடைமுறைக்கு வரலாமென தகவலறிவிக்கிறார் விஜய்வர்க்கியா Read More

தற்சார்பு இந்தியாவை உருவாக்க வேண்டுமென்கிறார் அமைச்சர் தர்மேந்திர பிரதான்

தற்சார்பு இந்தியாவை உருவாக்க, விஞ்ஞானிகள் புதுமையை கண்டுபிடித்து போட்டியை ஏற்படுத்த வேண்டும் என விஞ்ஞானிகளுக்கு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆறாவது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2020-ஐ, அறிவியல் தொழில்நுட்பம், புவி அறிவியல், சுகாதாரத்துறை …

தற்சார்பு இந்தியாவை உருவாக்க வேண்டுமென்கிறார் அமைச்சர் தர்மேந்திர பிரதான் Read More

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவுக்கான முன்னோட்ட நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் டாக்டர் ஹர்ஷ் வர்தன்

ஆறாவது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவுக்காக, புவனேஸ்வரில் உள்ள சிஎஸ்ஐஆர் – கனிம வளம் மற்றும் பொருட்கள் தொழில்நுட்ப மையத்தின் (ஐஎம்எம்டி) முன்னோட்ட நிகழ்ச்சியை மத்திய அறிவியல் தொழில்நுட்ப துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் காணொலி காட்சி மூலம் இன்று …

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவுக்கான முன்னோட்ட நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் டாக்டர் ஹர்ஷ் வர்தன் Read More

அடுத்த சில வாரங்களில் ஒரு கோடி மருத்துவப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுமென்கிறார் இந்திய பிரதமர் மோடி

நாட்டில் உள்ள தனியார் மற்றும் அரசுத்துறையில் உள்ள ஒரு கோடி மருத்துவப் பணியாளர்கள், 2 கோடி முன்களப் பணியாளர்களுக்கு முதலில் கரோனா வைரஸ் தடுப்பு மருந்து வழங்கப்படும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்ததாகத் தகவல் வெளியாகி யுள்ளது. …

அடுத்த சில வாரங்களில் ஒரு கோடி மருத்துவப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுமென்கிறார் இந்திய பிரதமர் மோடி Read More

இந்தியாவில் தற்போது கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் வெறும் 4.35% பேர் மட்டுமே

இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றால் தற்போது பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை நேற்றை விடக் குறைந்து 4.35 சதவீதமாக உள்ளது. தற்போது 4,16,082 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து 7-வது நாளாக நேற்றும், புதிதாக நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்களை விட குணமடைந்தோரின் எண்ணிக்கை …

இந்தியாவில் தற்போது கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் வெறும் 4.35% பேர் மட்டுமே Read More

ரூ.4127 கோடி செலவில் நாகலாந்தில் நெடுஞ்சாலைத் திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்தன

மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, நாகலாந்தில் 15 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை இன்று காணொலி வாயிலாகத் திறந்து வைத்து, அடிக்கல் நாட்டினார். மத்திய சாலைப் போக்குவரத்து இணை …

ரூ.4127 கோடி செலவில் நாகலாந்தில் நெடுஞ்சாலைத் திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்தன Read More

ஒளி உமிழ்வை ஒளியணுவாக மாற்றும் முயற்சியில் இந்திய விஞ்ஞானி

குவாண்டம் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக ஒளி உமிழ்வை ஒற்றை துகளான ஒளியணுவாக மாற்றும் முயற்சியில் விஞ்ஞானிகள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் ஸ்வர்ண ஜெயந்தி ஃபெல்லோ திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரோபார் இந்திய தொழில்நுட்பக் …

ஒளி உமிழ்வை ஒளியணுவாக மாற்றும் முயற்சியில் இந்திய விஞ்ஞானி Read More

இந்தியாவில் பாம்பன் – கன்னியாகுமரி இடையே கரை கடக்கிறது புரெவி புயல்

பாம்பன்-கன்னியாகுமரி இடையே புரெவி புயல், கரையைக் கடக்கும் எனவும், அப்போது தென் தமிழகம், தெற்கு கேரளாவில் தீவிர கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலைத்துறை தெரிவித்துள்ளது. இலங்கையின் மீது மையம் கொண்டிருந்த புரெவி புயல் மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி கடந்த …

இந்தியாவில் பாம்பன் – கன்னியாகுமரி இடையே கரை கடக்கிறது புரெவி புயல் Read More