அறிவுசார் சொத்து ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியா, அமெரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

இந்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறையும், மத்திய வர்த்தக தொழில் துறை அமைச்கமும், அமெரிக்க வர்த்தகத் துறையின் அமெரிக்க காப்புரிமை மற்றும் வணிக முத்திரை அலுவலகத்துடன், இம்மாதம் 2ஆம் தேதியன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. தொழில் …

அறிவுசார் சொத்து ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியா, அமெரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் Read More

டாக்டர் அப்துல்கலாமின் உத்வேகத்தை இன்றைய இளைஞர்கள் பெறவேண்டுமென கூறுகிறார் இந்திய துணைத் தலைவர் வெங்கையா நாயுடு

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமிடம் இருந்து உத்வேகம் பெற்று பலமான, தற்சார்பான, பங்கேற்புடன் கூடிய இந்தியாவை உருவாக்க இளைஞர்களுக்குக் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார். அப்துல் கலாமை போல வழக்கத்திற்கு மாறாக சிந்தித்து, இந்திய மக்களில் பெரும்பாலானவர்களைப் …

டாக்டர் அப்துல்கலாமின் உத்வேகத்தை இன்றைய இளைஞர்கள் பெறவேண்டுமென கூறுகிறார் இந்திய துணைத் தலைவர் வெங்கையா நாயுடு Read More

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கையில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாம்

தென்மேற்கு, தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தம், அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என்பதால், தென் தமிழகம் மற்றும் தெற்கு கேரளாவுக்கு, இந்திய வானிலைத் துறை மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நேற்று உருவான …

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கையில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாம் Read More

இந்தியாவில் நவம்பர் 2020-ல் ரூபாய் 1,04,963 கோடி சரக்கு மற்றும் சேவை வரியாக வசூலானது.

2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மொத்த சரக்கு மற்றும் சேவை வரியாக ரூபாய் 1,04,963 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி ரூபாய் 19,189 கோடியும், மாநில சரக்கு மற்றும் சேவை வரி ரூபாய் 25,540 …

இந்தியாவில் நவம்பர் 2020-ல் ரூபாய் 1,04,963 கோடி சரக்கு மற்றும் சேவை வரியாக வசூலானது. Read More

தமிழ்நாடு மற்றும் கேரளாவுக்கு கனமழை எச்சரிக்கை – நெருக்கடி நிர்வாக கூட்டம் கூட்டப்பட்டது

தமிழ்நாட்டின் தெற்கு கடற்கரை பகுதி மற்றும் கேரளாவுக்கு ஆழ்ந்த காற்றழுத்தம் காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, தேசிய நெருக்கடி நிர்வாகக் குழு கூட்டம் இன்று நடந்தது. அமைச்சரவை செயலாளர் இதற்கு தலைமை தாங்கினார். காணொலி மூலம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், …

தமிழ்நாடு மற்றும் கேரளாவுக்கு கனமழை எச்சரிக்கை – நெருக்கடி நிர்வாக கூட்டம் கூட்டப்பட்டது Read More

ஏடிசி ஆசியா பசிபிக் நிறுவனத்தின் ரூ.2480.92 கோடி அன்னிய நேரடி முதலீட்டுக்கு இந்திய அமைச்சரவை ஒப்புதல்

ஏடிசி தொலை தொடர்பு கட்டமைப்பு நிறுவனத்தில், ஏடிசி ஆசியா பசிபிக் நிறுவனம் ரூ.2,480.92 கோடி முதலீடு செய்ய இந்திய அமைச்சரவையின் பொருளாதார விவகார குழு இன்று ஒப்புதல் அளித்தது. மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகார குழு கூட்டம், பிரதமர் திரு.நரேந்திர மோடி …

ஏடிசி ஆசியா பசிபிக் நிறுவனத்தின் ரூ.2480.92 கோடி அன்னிய நேரடி முதலீட்டுக்கு இந்திய அமைச்சரவை ஒப்புதல் Read More

நிவர் புயலை எதிர்கொள்ள தமிழகத்தை அறிவுறுத்துகிறது இந்திய அரசு

தேசிய நெருக்கடி மேலாண்மை குழு கூட்டம் மத்திய அமைச்சரவை செயலாளர் திரு ராஜீவ் கவுபா தலைமையில் காணொலி காட்சி மூலம் இன்று நடந்தது. இதில் வங்கக் கடலில் புயல் உருவாகும் சூழல் உள்ளதால், அதை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கும்படி தமிழகம், …

நிவர் புயலை எதிர்கொள்ள தமிழகத்தை அறிவுறுத்துகிறது இந்திய அரசு Read More

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்களை இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது

பல லட்சக்கணக்கான பழங்குடி தொழில்முனைவோர் பெரிய சந்தைகளை சென்றடைய உதவும் அதே வேளையில், கவர்ச்சிகரமான மற்றும் பயனுள்ள பொருட்களை அதன் வாடிக்கை யாளர்களுக்கு டிரைப்ஸ் இந்தியா தொடர்ந்து வழங்கி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும், எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் …

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்களை இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது Read More

25 ஆம் தேதி நிவர் புயல் காரைக்கால் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கிறது

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் வாய்ப்பு உள்ளது எனவும், இது மாமல்லபுரம்-காரைக்கால் இடையே நவம்பர் 25-ம் தேதி மாலை கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை மையத்தின் புயல் எச்சரிக்கை மையம் …

25 ஆம் தேதி நிவர் புயல் காரைக்கால் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கிறது Read More

இந்திய விமான நிலையங்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது

2020 நவம்பர் 23 முதல் 27 வரை அனுசரிக்கப்படும் விமான போக்குவரத்து விழிப்புணர்வு வாரம் 2020, இந்திய விமான நிலைய ஆணையத்தால் தொடங்கப்பட்டது. இந்திய விமான நிலைய ஆணையத்தால் நாடு முழுவதும் நிர்வகிக்கப்படும் விமான நிலையங்கள் மற்றும் இதர வசதிகளில் விமான …

இந்திய விமான நிலையங்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது Read More