ரூ.499-க்கு நடமாடும் கொரோனா பரிசோதனையை அமித்ஷா தொடங்கி வைத்தார்

டில்லியில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின் அலுவலகத்தில் நடமாடும் கொவிட்-19 ஆர்டி-பிசிஆர் பரிசோதனை ஆய்வகத்தை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தொடங்கி வைத்தார். ஸ்பைஸ் ஹெல்த் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவால் இந்த ஆய்வகம் தொடங்கப்பட்டுள்ளது. …

ரூ.499-க்கு நடமாடும் கொரோனா பரிசோதனையை அமித்ஷா தொடங்கி வைத்தார் Read More

இந்தியாவை உலகத்தின் குருவாக்க புதிய கல்விக் கொள்கையென்கிறார் ரமேஷ் பொக்ரியால்

சிம்லாவில் உள்ள இந்திய முன்னேறிய படிப்புகளுக்கான நிறுவனத்தின் 55-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, அதன் மாணவர்களோடு மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க்’ காணொலி மூலம் உரையாற்றினார். இந்திய முன்னேறிய படிப்புகளுக்கான நிறுவனத்தை இந்தியாவின் பெருமைமிகு மகுடம் என்று …

இந்தியாவை உலகத்தின் குருவாக்க புதிய கல்விக் கொள்கையென்கிறார் ரமேஷ் பொக்ரியால் Read More

இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழர்களுக்கு 50,000 வீடுகள் கட்டவும், கோயில்களின் புனரமைப்புக்காகவும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோமென்று அமித்ஷா தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் துரிதமான தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், ரூ70,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மற்றும் கட்டமைப்பு வசதிகளுக்கான அடிக்கல்லை நாட்டி, …

இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழர்களுக்கு 50,000 வீடுகள் கட்டவும், கோயில்களின் புனரமைப்புக்காகவும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோமென்று அமித்ஷா தெரிவித்தார். Read More

இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து கடற்படைகளுக்கு இடையிலான முத்தரப்பு பயிற்சி

இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து கடற்படைகளுக்கு இடையிலான முத்தரப்பு பயிற்சி நடைபெற்று வருகிறது. சைட்மெக்ஸ்- 20 (SITEMEX-20) என்று அழைக்கப்படும் இந்த பயிற்சி, அந்தமான் கடற்பகுதியில் 2020 நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்திய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கிக் …

இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து கடற்படைகளுக்கு இடையிலான முத்தரப்பு பயிற்சி Read More

13 கோடி கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டு சாதனை படைத்த இந்தியா

கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா மற்றொரு மைல்கல்லைக் கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 10,66,022 பரிசோதனைகள் செய்யப்பட்டதன் மூலம் இந்தியாவில் மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 13,06,57,808 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஒரு கோடி பரிசோதனைகள் கடந்த 10 நாட்களில் …

13 கோடி கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டு சாதனை படைத்த இந்தியா Read More

பெண் குழந்தைகளுக்கு தரமான கல்வியை அளிக்க வேண்டியது அவசியமென்கிறார் இந்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’

பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் புதுமையான கல்வி திட்டமான  லீலாவதி விருதுகள்-2020-ஐ காணொலி மூலம் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’ இன்று துவக்கி  வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், நமது பெண் குழந்தைகளை தற்சார்பானவர்களாக, …

பெண் குழந்தைகளுக்கு தரமான கல்வியை அளிக்க வேண்டியது அவசியமென்கிறார் இந்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’ Read More

குருதி அழிவு சோகை, தசை நார் தேய்வுக்கு புதிய மரபணு சிகிச்சை

பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தின் உதவி பேராசிரியரான சந்தீப் ஈஸ்வரப்பா, மத்திய  அறிவியல், தொழில்நுட்பத் துறையின் ஸ்வர்ண ஜெயந்தி உதவித் தொகைக்கு (ஃபெல்லோஷிப்) தேர்ந்தெடுக்கப்பட்ட 21  நபர்களில் ஒருவராவார். தசை நார் தேய்வு, குருதி அழிவு சோகை, இரத்தம் உறையா …

குருதி அழிவு சோகை, தசை நார் தேய்வுக்கு புதிய மரபணு சிகிச்சை Read More

பூச்சிகளின் சத்தம் மூலம் 140 இனங்களின் பரிணாம வளர்ச்சி பற்றிய ஆய்வை இந்திய விஞ்ஞானிகள் மேற்கொண்டார்கள்

பூச்சி இனங்களின் பன்முகத்தன்மையைக் கண்காணிக்க, பூச்சிகளின் சத்தம் விரைவில் பயன்படுத்தப்படுவுள்ளது.  இதற்காக ஒலி சிக்னல் தொகுப்பை விஞ்ஞானிகள் ஏற்படுத்தி வருகின்றனர். பூச்சி இனங்களின் பன்முகத்தன்மையை  அங்கீகரிக்க, உருவவியல் அடிப்படையிலான பாரம்பரிய வகைபிரித்தல் முறை துல்லியமாக இல்லை. இது பூச்சி இனங்களின் பன்முகத்தன்மையை …

பூச்சிகளின் சத்தம் மூலம் 140 இனங்களின் பரிணாம வளர்ச்சி பற்றிய ஆய்வை இந்திய விஞ்ஞானிகள் மேற்கொண்டார்கள் Read More

இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு கணினி உலகத்திலேயே சிறந்ததாகத் தேர்வென்று பேராசிரியர் அசுதோஷ் சர்மா கூறுகிறார்

தேசிய சூப்பர் கணினியியல் இயக்கத்தின் (NSM) கீழ் முன்னேறிய கணினியியல் மேம்பாட்டு மையத்தில் (C-DAC)  நிறுவப்பட்டுள்ள உயர்திறன் செயற்கை நுண்ணறிவு கணினியான பரம் சித்தி, உலகத்தின் மிகவும் சக்தி வாய்ந்த 500  பகிரப்படாத கணினி அமைப்புகளில் 63-வது இடத்தைப் பிடித்துள்ளது. 2020 …

இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு கணினி உலகத்திலேயே சிறந்ததாகத் தேர்வென்று பேராசிரியர் அசுதோஷ் சர்மா கூறுகிறார் Read More

பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல் தேசிய நலன்களுக்கு தீங்கு விளைவிக்குமென்கிறார் வெங்கையா நாயுடு

பத்திரிகை சுதந்திரத்தின் மீதான எந்தவொரு தாக்குதலும் தேசிய நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும், இதை அனைவரும் எதிர்க்க வேண்டும் எனவும் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார். தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு, ‘‘கொவிட் தொற்று நேரத்தில் ஊடகத்தின் பங்கு …

பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல் தேசிய நலன்களுக்கு தீங்கு விளைவிக்குமென்கிறார் வெங்கையா நாயுடு Read More