ரூபாய் 35 கோடி சேவை வரி முறைகேட்டில் ஈடுபட்ட இருவரை கைது செய்தது இந்திய கலால்த்துறை

ரூபாய் 35.72 கோடி மதிப்பில் சரக்கு மற்றும் சேவை வரி முறைகேட்டில் ஈடுபட்ட குற்றத்திற்காக வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டைச் சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க இரண்டு பேரை சென்னை புறநகர் சரக்கு சேவை வரி மற்றும் மத்திய கலால் துறையினர் கைது …

ரூபாய் 35 கோடி சேவை வரி முறைகேட்டில் ஈடுபட்ட இருவரை கைது செய்தது இந்திய கலால்த்துறை Read More

டிஜிட்டல் மீடியாவில் 26 சதவிகிதம் அந்நிய முதலீடு அறிவிப்பை வெளியிட்டது இந்தியா

டிஜிட்டல் செய்தி நிறுவனங்கள் 26 சதவீத அந்நிய நேரடி முதலீட்டு கொள்கையை ஒரு மாதத்துக்குள் பின்பற்றுவதற்கான அறிவிப்பை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. டிஜிட்டல் ஊடகத்தில் 26 சதவீதம் நேரடி அந்நிய முதலீட்டுக்கு, மத்திய அரசு கடந்த …

டிஜிட்டல் மீடியாவில் 26 சதவிகிதம் அந்நிய முதலீடு அறிவிப்பை வெளியிட்டது இந்தியா Read More

இந்தியாவில் உற்பத்தியாகும் பொருட்களை வாங்குவதற்கு ஆன்மீக தலைவர்களின் உதவியை நாடுகிறார் இந்திய பிரதமர் மோடி

சுதந்திர போராட்டத்துக்கான அடிப்படையை பக்தி இயக்கம் வழங்கியது போல், இன்று தற்சார்பு இந்தியாவுக்கான அடிப்படையை நமது நாட்டின் முனிவர்கள், மகாத்மாக்கள், மடாதிபதிகள், ஆச்சார்யாக்களால் வழங்கப்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். ஜெயினாச்சார்யா ஸ்ரீ விஜய் வல்லப் சுரீஷ்வர் ஜி …

இந்தியாவில் உற்பத்தியாகும் பொருட்களை வாங்குவதற்கு ஆன்மீக தலைவர்களின் உதவியை நாடுகிறார் இந்திய பிரதமர் மோடி Read More

இந்தியப் பொருளாதாரம் எதிர்பார்த்ததைவிட வேகமாக மீட்சி பெறலாம் என கணிக்கிறது ஆக்ஸ்போர்ட்

இந்தியப் பொருளாதாரம் எதிர்பார்த்ததைவிட வேகமாக மீட்சி பெறலாம்.ரிசர்வ் வங்கி விரைவில் வட்டிவீதக் குறைப்பை  நிறுத்திக்கொள்ளும் என்று சர்வதேச பொருளாதார ஆய்வு நிறுவனமான ஆக்ஸ்போர்ட் எக்னாமிக்ஸ் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு மத்தியஅரசு கடந்த மார்ச் 22-ம் தேதி நாடுமுழுவதும்  …

இந்தியப் பொருளாதாரம் எதிர்பார்த்ததைவிட வேகமாக மீட்சி பெறலாம் என கணிக்கிறது ஆக்ஸ்போர்ட் Read More

இந்தியாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மேலும் குறைந்து 4.8 லட்சமாக உள்ளது

தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து நான்காவது நாளாக, 5 லட்சத்துக்கும் கீழாக குறைந்து, இன்று 4,80,719 ஆக இருந்தது. மொத்த பாதிப்பில், சிகிச்சை பெறுவோர் விகிதம் மேலும் குறைந்து 5.48% ஆக இருந்தது. தினசரி புதிய தொற்று பாதிப்பு எண்ணிக்கையை …

இந்தியாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மேலும் குறைந்து 4.8 லட்சமாக உள்ளது Read More

முன்களப் பகுதிகளில் வீரர்களுடன் தீபாவளியை பிரதமர் மோடி கொண்டாடினார்

பிரதமர் நரேந்திர மோடி, ஆயுதப்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாடும் தமது வழக்கத்தை இந்த ஆண்டும் தொடர்ந்து மேற்கொண்டு, இந்திய எல்லையில் உள்ள லோங்கேவாலா நிலையில் வீரர்களுடன் கலந்துரையாடல் நடத்தி, அவர்கள் இடையே உரையாற்றியுள்ளார். பனி படர்ந்த மலையாக இருந்தாலும், பாலைவனமாக இருந்தாலும், …

முன்களப் பகுதிகளில் வீரர்களுடன் தீபாவளியை பிரதமர் மோடி கொண்டாடினார் Read More

2020-21 ல் இந்தியாவின் ஏற்றுமதியின் மதிப்பு 265 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்குமாம்

ஏப்ரல்-அக்டோபர் 2020-21*-இல் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியின் மதிப்பு (பொருள்கள் மற்றும் சேவைகள்  இணைந்து) 265.09 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் இதே  காலத்துடன் ஒப்பிடும் போது (-)14.53 சதவீதம் என்னும் விகிதத்தில் எதிர்மறை வளர்ச்சியை இது …

2020-21 ல் இந்தியாவின் ஏற்றுமதியின் மதிப்பு 265 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்குமாம் Read More

இந்தியாவில் அறிவியல், சமூகம் இடையே தொடர்பை ஏற்படுத்தும் புதிய கொள்கை உருவாக்கப்படுகிறது.

அறிவியல் மற்றும் சமூகத்தின் இடையே தொடர்பை ஏற்படுத்த அறிவியல் சார்ந்த சமூக பொறுப்புத் தன்மை குறித்த  கொள்கை விரைவில் கொண்டுவரப்பட இருப்பதாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலாளர் பேராசிரியர்  அசுதோஷ் சர்மா கூறியுள்ளார். உலக அறிவியல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு …

இந்தியாவில் அறிவியல், சமூகம் இடையே தொடர்பை ஏற்படுத்தும் புதிய கொள்கை உருவாக்கப்படுகிறது. Read More

நிலக் கடலை தொலியிலிருந்து குறைந்த மின்சாரத்தை உபயோகிக்கும் ஸ்மார்ட் திரையை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளார்கள்

நிலக் கடலை தொலியிலிருந்து சுற்றுச்சூழலுக்கு உகந்த ஸ்மார்ட் திரையை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இது ஒலி மற்றும் ஒளியைக் கட்டுப்படுத்தி, மின்சார சேமிப்புக்கு உதவுகிறது. மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும், பெங்களூரில் உள்ள நானோ மற்றும் மென் …

நிலக் கடலை தொலியிலிருந்து குறைந்த மின்சாரத்தை உபயோகிக்கும் ஸ்மார்ட் திரையை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளார்கள் Read More

டில்லியில் போலி ரசீதுகள் மூலம் ரூ.685 கோடி ஜிஎஸ்டி முறைகேட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது

புதுடில்லியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று போலி ரசீதுகள் வாயிலாக ரூ.685 கோடிக்கு ஜி.எஸ்.டி முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இ-வே ரசீது, ஜிஎஸ்டிஎன் இணையதளங்களின் ஆய்வுகள் மற்றும் தரவுகளின் படியும், உளவுப்பிரிவு தகவலின் அடிப்படையிலும் டில்லி தெற்கு ஆணையகரத்தின் சிஜிஎஸ்டி அதிகாரிகள், …

டில்லியில் போலி ரசீதுகள் மூலம் ரூ.685 கோடி ஜிஎஸ்டி முறைகேட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது Read More