கணக்கில் காட்டப்படாத ரூ.500 கோடியை பறிமுதல் செய்ய தடை விதிக்கிறது இந்திய வருமானவரி சட்டம்

சென்னையில் தங்கம், வெள்ளி நகைகள் மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் முன்னணி வியாபாரி ஒருவருக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை இம்மாதம் 10-ஆம் தேதி சோதனை நடத்தியது. சென்னை, கோவை, சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, மும்பை, கொல்கத்தா என 32 இடங்களில் …

கணக்கில் காட்டப்படாத ரூ.500 கோடியை பறிமுதல் செய்ய தடை விதிக்கிறது இந்திய வருமானவரி சட்டம் Read More

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தலைவர்களின் 20வது உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) தலைவர்களின் 20வது உச்சி மாநாடு காணொலிக் காட்சி மூலம் இன்று நடைபெற்றது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்தார். இந்திய குழுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். இதர எஸ்சிஓ …

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தலைவர்களின் 20வது உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார் Read More

இரண்டு கோடி கட்டுமானத் தொழிலாளர்களின் வங்கி கணக்குகளில் ரூ.5,000 கோடி செலுத்தப்பட்டுள்ளதாக கூறுகிறார் இந்திய அமைச்சர் கங்குவார்

தலைமை தொழிலாளர் ஆணையர் (மத்திய) அலுவலகம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனம் ஆகியவற்றின் பணியாளர்கள் கொவிட்-19 வீரர்களாக தொடர்ந்து ஆற்றிய சிறப்பான பணியைப் பாராட்டும் வகையில் நிகழ்ச்சி ஒன்றுக்கு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு …

இரண்டு கோடி கட்டுமானத் தொழிலாளர்களின் வங்கி கணக்குகளில் ரூ.5,000 கோடி செலுத்தப்பட்டுள்ளதாக கூறுகிறார் இந்திய அமைச்சர் கங்குவார் Read More

பறிமுதல் செய்த கி.மு. 1206 ஆண்டின் பழங்கால நாணயங்களை, இந்திய சுங்கத்துறை தொல்லியல் துறையிடம் ஒப்படைத்தது

சுங்கத்துறை பறிமுதல் செய்த பண்டைய, இடைக்கால தொல்பொருட்கள், நாணயங்களை, மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் திரு பிரகலத் சிங் படேலிடம், இன்று ஒப்படைத்தார். கிமு.1206 முதல் கி.பி 1720 வரையிலான சுல்தான் …

பறிமுதல் செய்த கி.மு. 1206 ஆண்டின் பழங்கால நாணயங்களை, இந்திய சுங்கத்துறை தொல்லியல் துறையிடம் ஒப்படைத்தது Read More

கொவிட்19 சிகிச்சையளிக்கும் மருத்துவர்களின் பாதுகாப்பு: புதிய உபகரணங்கள் கண்டுபிடிப்பு

கொவிட் 19 பெருந்தொற்று காலத்தில், சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களின் பாதுகாப்புக்கு உதவவும், அதே நேரத்தில் அவசர சிகிச்சைக்கு பயன்படும் விதத்திலும், மருத்துவ உபகரணங்களை வடிவமைப்பதில், மத்திய அரசின் உதவியுடன் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. கொவிட் 19- பெருந்தொற்றை ஒரு …

கொவிட்19 சிகிச்சையளிக்கும் மருத்துவர்களின் பாதுகாப்பு: புதிய உபகரணங்கள் கண்டுபிடிப்பு Read More

தேசிய கல்வி தின விழா: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தொடங்கி வைத்தார்

மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க், மும்பை இந்திய தொழில்நுட்பக் கழகம் ஏற்பாடு செய்திருந்த தேசிய கல்வி தின விழாவைக் காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார். இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான மவுலானா அபுல் கலாம் ஆசாத்தின் …

தேசிய கல்வி தின விழா: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தொடங்கி வைத்தார் Read More

செயற்கைக் கோள்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணையை இந்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் திறந்து வைத்தார்

செயற்கைக்கோள்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணையின் மாதிரியை பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், புதுதில்லியில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ பவனில் இன்று திறந்து வைத்தார். மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் …

செயற்கைக் கோள்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணையை இந்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் திறந்து வைத்தார் Read More

இந்தியா-சீனா கார்ப்ஸ் கமாண்டர் மட்டத்திலான சந்திப்பு எல்லை பிரச்னை குறித்து 8வது முறையாக ஆலோசனை

இந்திய-சீன எல்லையின் மேற்கு பகுதியில் எல்லைக்கட்டுப்பாடு கோட்டில் படைகளை விலக்கிக் கொள்வது குறித்து இருதரப்பின் கார்ப்ஸ் கமாண்டர் மட்டத்திலான சந்திப்பு 8-வது முறையாக நவம்பர் 6-ம் தேதி நடைபெற்றது. லடாக்கின் லே மாவட்டத்தில் உள்ள சுசுல் பகுதியில் நடந்த இந்த சந்திப்பில் …

இந்தியா-சீனா கார்ப்ஸ் கமாண்டர் மட்டத்திலான சந்திப்பு எல்லை பிரச்னை குறித்து 8வது முறையாக ஆலோசனை Read More

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 50 ஆயிரத்திற்கும் குறைவானவர்கள் மட்டுமே புதிதாக சிகிச்சை பெறுகின்றனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொவிட்-19 நோய் தொற்றால், 50 ஆயிரத்திற்கும் குறைவாக 45,674 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த அக்டோபர் 15-ஆம் தேதியிலிருந்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. புதிதாக சிகிச்சை பெறுபவர்களை …

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 50 ஆயிரத்திற்கும் குறைவானவர்கள் மட்டுமே புதிதாக சிகிச்சை பெறுகின்றனர். Read More

2021 ஜனவரி முதல் அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயம்; மத்திய சாலைப் போக்குவரத்துறை அமைச்சகம்

2017-ஆம் ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதிக்கு முன்பு விற்பனை செய்யப்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் உட்பட பழைய வாகனங்களுக்கும் 2021-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் பாஸ்டேக் கட்டாயம் என மத்திய சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிப்பு வெளியிட்டுள்ளது. …

2021 ஜனவரி முதல் அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயம்; மத்திய சாலைப் போக்குவரத்துறை அமைச்சகம் Read More