உ.பி. விவசாயிகள் மீது அராஜகம்: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை: உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் அம்மாநில துணை முதல்வர் கேசவ் மவுரியா மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா ஆகியோர் அரசு விழாவில் பங்கேற்கச் …
உ.பி. விவசாயிகள் மீது அராஜகம்: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்! Read More