ஆடி மாதம் கூழ் ஊற்றும் நிகழ்ச்சியை; ஐட்ரீம் மூர்த்தி எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்!

சென்னை, ஜூலை. 18: இராயபுரம் கிழக்கு பகுதி 50 வது வட்டம் ஏ.ஜே.காலனி உள்ள சேனியம்மன் கோயில் ஆடி மாதம் கூழ் ஊற்றும் நிகழ்ச்சியை இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் ஆர். மூர்த்தி துவக்கி வைத்தார். உடன் திமுக பகுதி செயலாளர்கள் இரா. செந்தில்குமார், வ.பெ. சுரேஷ் மற்றும் ஊர் தலைவர், ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனார்.