இலவச சமையல் எரிவாயு இணைப்பைப் பெற்ற  நரிக்குறவர் இன மக்கள்

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் விழிப்புணர்வு நிகழ்ச்சிநடத்தப்பட்டு வருகிறது. இந்த யாத்திரையின் போது அரசின் திட்டங்கள் தொடர்பாக மக்களுக்கு விரிவாகவிழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, காட்பாடியை அடுத்த கரிகரி கிராமத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு …

இலவச சமையல் எரிவாயு இணைப்பைப் பெற்ற  நரிக்குறவர் இன மக்கள் Read More

நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆய்வு

இந்திய தேர்தல் 2024 நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம்எம்.ஐ.டி.கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைப்பதற்கான இடத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர்ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப.,(04.01.2024) ஆய்வு மேற்கொண்டார். உடன் தாம்பரம் மாநகராட்சி ஆணையர்  அழகு மீனா இ.ஆ.ப., பொதுப்பணித்துறை வருவாய்த்துறை …

நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆய்வு Read More

செங்கல்பட்டு  காசி அலிசன் மேல்நிலை பள்ளியில் 5-வது புத்தக திருவிழாவினை மாண்புமிகு குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் திரு. தா.மோ.அன்பரசன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்ட மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ–மாணவியர்கள் பயன்பெறும் வகையில் மாவட்டநிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதியார் மன்றம் இணைந்து நடத்தும் செங்கைபுத்தக திருவிழா-2023, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்  க.செல்வம் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர்  வரலட்சுமி மதுசூதனன்  திருப்போரூர் …

செங்கல்பட்டு  காசி அலிசன் மேல்நிலை பள்ளியில் 5-வது புத்தக திருவிழாவினை மாண்புமிகு குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் திரு. தா.மோ.அன்பரசன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். Read More

திரு.வி.க.நகர் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளை மேயர் ஆர்.பிரியா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-74க்குட்பட்ட சந்தியோகி சமாதி தெருவில்உள்ள சமுதாயக் கூடத்தினை மாண்புமிகு மேயர் ஆர்.பிரியா  (27.12.2023) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, சமுதாயக் கூடத்தினைப் புதுப்பிக்க தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட …

திரு.வி.க.நகர் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளை மேயர் ஆர்.பிரியா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். Read More

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம், கொத்திமங்கலம் கிராமத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், கொத்திமங்கலம்   கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., அவர்கள் பல்வேறு துறைகளின் சார்பில் 193பயனாளிகளுக்கு ரூ.97,07,354 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை இன்று (27.12.2023) வழங்கினார். இந்த மனு …

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம், கொத்திமங்கலம் கிராமத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. Read More

மக்களுடன் முதல்வர் திட்டத்திற்கான சிறப்பு முகாமில் பொதுமக்கள் முழுஅளவில் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., வேண்டுகோள்

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சி மற்றும் இராமேஸ்வரம் நகராட்சியில் (27.12.2023) மக்களுடன்முதல்வர் திட்டத்திற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. பரமக்குடி நகராட்சியில் நடைபெற்ற மக்களுடன்முதல்வர் திட்டத்திற்கான சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு தெரிவிக்கையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் …

மக்களுடன் முதல்வர் திட்டத்திற்கான சிறப்பு முகாமில் பொதுமக்கள் முழுஅளவில் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., வேண்டுகோள் Read More

திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த கனமழை வெள்ளத்தினால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு மற்றும் கால்நடை இழந்தவர்களுக்கு நிவாரணம்

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்டத்தில் பெய்த கனமழை வெள்ளத்தினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. வெள்ளத்தினால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு மற்றும் கால்நடைஇழந்தவர்களுக்கு நிவாரணத் தொகையினையும், நிவாரணப் பொருட்களையும்  அமைச்சர்  திரு.உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு அமைச்சர்கள்  எ.வ.வேலு, தங்கம்தென்னரசு, பி.மூர்த்தி,  …

திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த கனமழை வெள்ளத்தினால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு மற்றும் கால்நடை இழந்தவர்களுக்கு நிவாரணம் Read More

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்கப்படும் அறிவித்ததைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் நிவாரண உதவித்தொகை வழங்குவதற்காக டோக்கன்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருவதை செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சிதுறை அரசு செயலாளர் சமயமூர்த்தி, இ.ஆ.ப. மற்றும் கேபிள் டி.வி. நிர்வாக இயக்குநர் / தாம்பரம் மாநகராட்சி கண்காணிப்பு அலுவலர் ஆ.ஜான் லூயிஸ், இ.ஆ.ப.  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர்  மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரண உதவித் தொகைவழங்கப்படும் அறிவித்ததைத் தொடர்ந்து,  (16.12.2023) செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு தாம்பரம்அகஸ்தியர் தெரு மற்றும் மோதிலால் நகர், திருவள்ளுவர் தெரு ஆகிய பகுதிகளில் நிவாரண உதவித்தொகைவழங்குவதற்காக டோக்கன்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருவதை …

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்கப்படும் அறிவித்ததைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் நிவாரண உதவித்தொகை வழங்குவதற்காக டோக்கன்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருவதை செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சிதுறை அரசு செயலாளர் சமயமூர்த்தி, இ.ஆ.ப. மற்றும் கேபிள் டி.வி. நிர்வாக இயக்குநர் / தாம்பரம் மாநகராட்சி கண்காணிப்பு அலுவலர் ஆ.ஜான் லூயிஸ், இ.ஆ.ப.  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். Read More

பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம், மேயரின் 74வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் மிக்ஜாம் மற்றும் கனமழையினால் பாதிக்கப்பட்ட 6000 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கல்

தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம்மேயர்ன் 74வது வார்டு மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மிக்ஜாம் மற்றும் கனமழையினால் பாதிக்கப்பட்டபொதுமக்களுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிவாரணப் பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மேயர் ஆர்.பிரியா, திரு.வி.க.நகர் சட்டமன்ற உறுப்பினர்  தாயகம் கவி …

பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம், மேயரின் 74வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் மிக்ஜாம் மற்றும் கனமழையினால் பாதிக்கப்பட்ட 6000 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கல் Read More

மிக்ஜாம்” புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மதிப்பீடு செய்வதற்காக வந்த ஒன்றிய குழு

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட நன்மங்கலம் ஏரி பகுதியில் பகுதியில் தேசியபேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர்  குணால் சத்யார்த்தி  தலைமையில், ரங்கநாத் ஆடம்  திமான் சிங் , ஆகியோர்கள் பார்வையிட்டு கள ஆய்வுமேற்கொண்டார்கள். உடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை …

மிக்ஜாம்” புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மதிப்பீடு செய்வதற்காக வந்த ஒன்றிய குழு Read More