
கல்லறைத் தோட்டத்தின் மீது தாக்குதல் – வன்மையாக கண்டிக்கிறோம் – இரா.முத்தரசன்
திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூரில் உள்ள திரு இருதய தேவாலயத்திற்கு சொந்தமான கல்லறைத் தோட்டம் மணிமூர்த்தீஸ்வரத்தில் இருக்கிறது. இங்கு 30க்கும் மேற்பட்ட கல்லறைகள் இருக்கின்றன. இந்தக் கல்லறைத் தோட்டத்தில் ‘இந்து மக்கள் கட்சி’ என்ற பெயரில் செயல்படும் வன்முறைக் கும்பல் இரவு நேரத்தில் …
கல்லறைத் தோட்டத்தின் மீது தாக்குதல் – வன்மையாக கண்டிக்கிறோம் – இரா.முத்தரசன் Read More