கேரளாவை மிரட்டும் ஸிகா வைரஸ்

‘ஸிகா வைரஸ் குறித்து அச்சப்படத் தேவையில்லை; கொசு தானே என, அலட்சியமாக இருந்து விடவும் வேண்டாம்’ என, டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்னும் முழுவதுமாக வெளிவராத நிலையில்,’ஸிகா’ வைரஸ் பாதிப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. அண்டை மாநிலமான கேரளாவில், திருவனந்தபுரம் …

கேரளாவை மிரட்டும் ஸிகா வைரஸ் Read More

இந்திய சுற்றுலாத் தலங்களில் கொவிட்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கானநடவடிக்கைகள் குறித்து உள்துறைச் செயலாளர்ஆய்வு

மலைப் பிரதேசங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக மாநிலஅரசுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்துமத்திய உள்துறைச் செயலாளர் தலைமையில் இன்றுஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தமிழகம், கேரளா, கோவா, இமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரகாண்ட் மற்றும் மேற்குவங்கத்தில்  கொவிட்-19 மேலாண்மை மற்றும் தடுப்பூசி நிலவரத்தின் ஒட்டுமொத்த நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. மலைப் பிரதேசங்கள் மற்றும் இதரசுற்றுலாப் பகுதிகளில் கொவிட் சரியான நடத்தைவிதிமுறை பின்பற்றப்படவில்லை என்று ஊடக செய்திகள்தெரிவித்திருப்பது தொடர்பாக மத்திய உள்துறைச்செயலாளர் எச்சரிக்கை விடுத்தார். தொற்றின் இரண்டாவது அலை இன்னும் நீங்கவில்லை; முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைப்பின்பற்றுவது மற்றும் இதர பாதுகாப்பு முன்னெச்சரிக்கைநடவடிக்கைகள் கடைபிடிக்கப்படுவதை மாநிலங்கள்கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இரண்டாவது அலையின் சரிவு வெவ்வேறு மாநிலங்கள்மற்றும் யூனியன் பிரதேசங்களில் மாறுபட்டுள்ளது, ஒட்டுமொத்த தொற்று உறுதி வீதம் குறைந்து வரும்நிலையிலும், தமிழகம், கேரளா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் குறிப்பிட்ட மாவட்டங்களில் தொற்று உறுதிவீதம் 10 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பதுகவனிக்கப்படவேண்டிய விஷயம் என்று கூட்டத்தில்தெரிவிக்கப்பட்டது. கடந்த ஜூன் 29-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம்அறிவித்தவாறு பரிசோதனை, தடம் அறிதல், சிகிச்சை, தடுப்பூசி, கொவிட் சரியான நடத்தை விதிமுறையை பின்பற்றுதல் ஆகிய 5 உத்திகளைக் கடை பிடிக்குமாறு மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டன. எதிர்வரும்காலத்தில் தொற்று பரவல் அதிகரித்தால் அதனைக்கட்டுப்படுத்தும் வகையில் போதிய மருத்துவஉள்கட்டமைப்பு வசதிகள் தயாராக இருக்க வேண்டும்(குறிப்பாக ஊரக, பழங்குடி பகுதிகளில்) என்றும்அறிவுறுத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி கே பால், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலஅமைச்சக செயலாளர், இந்திய மருத்துவ ஆராய்ச்சிகவுன்சிலின் தலைமை இயக்குநர், எட்டு மாநிலங்களின்தலைமைச் செயலாளர்கள், காவல்துறைத் தலைமை இயக்குநர்கள், முதன்மை செயலாளர்கள் (சுகாதாரம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்திய சுற்றுலாத் தலங்களில் கொவிட்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கானநடவடிக்கைகள் குறித்து உள்துறைச் செயலாளர்ஆய்வு Read More

இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறைஇணையமைச்சராக டாக்டர். எல். முருகன்பொறுப்பேற்பு

  தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை யமைச்சராக டாக்டர் எல்.முருகன், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அனுராக் தாகூர் முன்னிலையில் இன்றுபொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பின் பேட்டியளித்த டாக்டர். முருகன், தகவல் மற்றும்ஒலிபரப்புத்துறை இணையமைச்சராக பணியாற்றவாய்ப்பளித்த பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு நன்றிதெரிவித்தார். தனது கடமைகளை உண்மையுடன்மேற்கொள்வேன் என அவர் மேலும் கூறினார். மத்தியஅமைச்சரவையில், தமிழக மக்களுக்கு போதியபிரதிநிதித்துவம் வழங்கியதற்காக பிரதமருக்கு மத்தியஇணையமைச்சர் நன்றி தெரிவித்தார்.

இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறைஇணையமைச்சராக டாக்டர். எல். முருகன்பொறுப்பேற்பு Read More

வன வளங்களை நிர்வகிப்பதில் பழங்குடியின மக்களுக்கு கூடுதல் அதிகாரமளித்த ஒன்றிய அரசு

வன வளங்களை நிர்வகிப்பதில், பழங்குடியினருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகம் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் கூட்டாக முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஒரு கூட்டறிக்கை தில்லியில்  நாளை காலை 11 மணிக்கு கையெழுத்திடப்படவுள்ளது.   இந்நிகழ்ச்சி நேரடியாகவும், காணொலி மூலமும் நடைபெறவுள்ளது. …

வன வளங்களை நிர்வகிப்பதில் பழங்குடியின மக்களுக்கு கூடுதல் அதிகாரமளித்த ஒன்றிய அரசு Read More

52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா 2021 நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெறும் – பிரகாஷ் ஜவடேகர்

2021 நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெறவுள்ள 52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்கான விதிமுறைகள் மற்றும் போஸ்டரை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் இன்று வெளியிட்டார். ஆசியாவின் பழமையான திரைப்பட விழாக்களில் ஒன்றும், இந்தியாவின் மிகப்பெரிய சர்வதேச திரைப்பட விழாவுமான இந்திய சர்வதேச …

52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா 2021 நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெறும் – பிரகாஷ் ஜவடேகர் Read More

பெட்ரோல் விலை 7 பைசா கூடியதிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாட்டு வண்டியில் சென்ற வாஜ்பாய்

1973 ஆம் ஆண்டில் பெட்ரோல் விலை 7 பைசா அதிகரித்தபோது, ​​இந்தியாவைச் சுற்றி எதிர்ப்புக்கள் எழுந்தன, வாஜ்பாய் மாட்டு வண்டியில் நாடாளுமன்றத்தை அடைந்தார்.  நிகழ்வின் அரிய காட்சிகள்

பெட்ரோல் விலை 7 பைசா கூடியதிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாட்டு வண்டியில் சென்ற வாஜ்பாய் Read More

கர்ப்பப்பை வாய் புற்றுநோய், பெண்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது – டாக்டர் ஹர்ஷ் வர்தன்

கர்ப்பப்பை வாய் புற்றுநோய், பெண்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என கர்ப்பப்பை வாய் நோயியல் மற்றும் கோல்போஸ்கோபிக்கான 17வது உலகளாவிய கூட்டத்தில் டாக்டர் ஹர்ஷ் வர்தன் பேசினார். கோல்போஸ்கோபி மற்றும் கர்ப்பப்பை வாய் நோயியல் இந்திய அமைப்பு (ஐஎஸ்சிசிபி) ஏற்பாடு செய்த இந்த கூட்டத்தை …

கர்ப்பப்பை வாய் புற்றுநோய், பெண்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது – டாக்டர் ஹர்ஷ் வர்தன் Read More

இந்திய குடியரசுதினவிழாவில் அயல் நாட்டு இளைஞர்கள் பங்கேற்கவுள்ளனர்

அடுத்தாண்டு நடைபெறும் குடியரசு தினவிழா என்சிசி முகாமில் பங்கேற்க, 25 நட்பு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் குழு அழைக்கப்படவுள்ளனர். குடியரசு தினவிழாவை முன்னிட்டு, தலைநகர் தில்லி தேசிய மாணவர் படையினரின் (என்சிசி) சிறப்பு முகாம் நடைபெறும். இதில் நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த என்சிசி மாணவர்கள் …

இந்திய குடியரசுதினவிழாவில் அயல் நாட்டு இளைஞர்கள் பங்கேற்கவுள்ளனர் Read More

ஸ்மார்ட் போன் இல்லாத மாணவர்கள் கல்வி கற்க உதவிய நாசிக் சமுதாய வானொலி தேசிய விருதை வென்றது

தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தால் நிறுவப்பட்ட தேசிய சமுதாய வானொலி விருதுகளின் எட்டாவது பதிப்பில் நாசிக்கை சேர்ந்த சமுதாய வானொலி நிலையமான ரேடியோ விஷ்வாஸ் இரண்டு விருதுகளை வென்றது. நிலைத்தன்மை மாதிரி விருதுகள் பிரிவில் முதல் பரிசையும், மையக்கரு சார்ந்த விருதுகள் பிரிவில் இரண்டாவது …

ஸ்மார்ட் போன் இல்லாத மாணவர்கள் கல்வி கற்க உதவிய நாசிக் சமுதாய வானொலி தேசிய விருதை வென்றது Read More

மோடியால் சாத்தியம்’ சமையல் எரிவாயு விலை உயர்வு குறித்து ப. சிதம்பரம்

பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினசரி எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகிறது இதனால் ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர …

மோடியால் சாத்தியம்’ சமையல் எரிவாயு விலை உயர்வு குறித்து ப. சிதம்பரம் Read More