கொடுமுடியில் சார்பு நீதிமன்றம்; மறுமலர்ச்சி தி.மு.க.வின் கோரிக்கை நிறைவேறியது – துரை வைகோ

ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் சார்பு நீதிமன்றம் அமைத்து உதவிடுமாறு தலைவர் வைகோ எம்.பி., அவர்கள் பரிந்துரைத்த கடிதத்தை, தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் மாண்புமிகு எஸ்.ரகுபதி அவர்களிடம் 24.03.2022 அன்று, நேரில் சந்தித்து வழங்கினேன். கொடுமுடியில் மாவட்ட உரிமையியல்  மற்றும் குற்றவியல் நீதிமன்றங்கள் கடந்த …

கொடுமுடியில் சார்பு நீதிமன்றம்; மறுமலர்ச்சி தி.மு.க.வின் கோரிக்கை நிறைவேறியது – துரை வைகோ Read More

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள ஈழச்சொந்தங்களின் துயர்துடைக்கப் பொருளுதவிகள் செய்யுங்கள் – சீமான்

இலங்கை இனவாத அரசாங்கத்தின் 30 ஆண்டுகால இனவழிப்புப்போர் காரணமாக அந்நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியில் ஈழச்சொந்தங்கள் மட்டுமல்லாது, சிங்கள மக்களும் சிக்குண்டு சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ள நிலையில், அங்கிருந்து வரும் செய்திகள் பெருங்கவலை அளிக்கின்றன. ராஜபக்சே அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியில் …

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள ஈழச்சொந்தங்களின் துயர்துடைக்கப் பொருளுதவிகள் செய்யுங்கள் – சீமான் Read More

12வது தேசிய சீனியர் ஆண்கள் ஹாக்கி போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழ்நாடு ஹாக்கி வீரர்கள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்

தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில்,   இன்று (2.5.2022) காலை,  மத்திய பிரதேச மாநிலம், போபாலில் கடந்த மாதம் நடைபெற்ற 12வது தேசிய சீனியர் ஆண்கள் ஹாக்கி போட்டியில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு, இறுதி …

12வது தேசிய சீனியர் ஆண்கள் ஹாக்கி போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழ்நாடு ஹாக்கி வீரர்கள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர் Read More

நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் 3000க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்

தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்  சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில்,   இன்று (2.5.2022) காலை, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் 3,000க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர். நாம் தமிழர் கட்சியைச் …

நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் 3000க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர் Read More

ஆதிக்கத்தையும் அடக்குமுறைகளையும் எதிர்த்து கிளர்ந்தெழுந்த மாணவர்களால் உருவான இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம் – முதல்வர் ஸ்டாலின்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கியமான துணை அமைப்பாக விளங்கும் மாணவரணியின் சார்பில் நேற்றும் இன்றும் நடைபெற்ற கல்வி – சமூகநீதி – கூட்டாட்சித் தத்துவம் குறித்த தேசிய மாநாடு இன்றைய தேவையை கருதி மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்பு!  ஆதிக்கத்தையும் அடக்கு முறைகளையும் எதிர்த்து …

ஆதிக்கத்தையும் அடக்குமுறைகளையும் எதிர்த்து கிளர்ந்தெழுந்த மாணவர்களால் உருவான இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம் – முதல்வர் ஸ்டாலின் Read More

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் நெடுஞ்சாலைத்துறை பவள விழா நினைவுத் தூணை திறந்து வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்

நெடுஞ்சாலைத் துறையின் 75-வது ஆண்டு விழாவில் பவள விழா நினைவுத் தூணை திறந்து வைத்து முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அடிக்கல் நாட்டு விழாவாக நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய இந்த சிறப்பான நிகழ்ச்சிக்கு தலைமைப் பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள்‌ மற்றும்‌ சிறுதுறைமுகங்கள்‌ …

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் நெடுஞ்சாலைத்துறை பவள விழா நினைவுத் தூணை திறந்து வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார் Read More

தமிழக சுற்றுலாத்துறை விருதுகள்

சென்னை, எழும்பூர் அருங்காட்சிய வளாகத்தில் 30.04.2022 அன்று“றுடீறு தமிழ்நாடு விருதுகள்” வழங்கும் விழாவிற்கான சிறந்த புகைப்படம் மற்றும் வீடியோ படக்காட்சிக்களுக்கான கண்காட்சியினை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன், தொடங்கி வைத்து பார்வையிட்டு விருதுகளை வழங்கினார். தமிழ்நாடு சுற்றுலா துறையுடன் இணைந்து இந்தியா முழுவதிலும் …

தமிழக சுற்றுலாத்துறை விருதுகள் Read More

தொழிலாளர்களை வாழ்த்தும் அரசாக இல்லாமல் தொழிலாளர்களை வாழ வைக்கும் அரசாகத் தி.மு.க அரசு விளங்கும்!”- முதல்வர் ஸ்டாலின்

இன்று (01-05-2022) சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தினப் பூங்காவில் அமைந்துள்ள நினைவுச் சின்னத்துக்கு மலரஞ்சலி செலுத்தி, மே நாள் வாழ்த்துரை ஆற்றினார். அதன் விவரம் வருமாறு: ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர் தினமாக இருக்கும் மே நாளில் தலைவர் கலைஞர் அவர்களால் உருவாக்கித் …

தொழிலாளர்களை வாழ்த்தும் அரசாக இல்லாமல் தொழிலாளர்களை வாழ வைக்கும் அரசாகத் தி.மு.க அரசு விளங்கும்!”- முதல்வர் ஸ்டாலின் Read More

தங்கள் உதிரத்தால் உலகை இயங்கச் செய்யும் உழைக்கும் மக்களின் மேம்பாட்டுக்காகப் பாடுபட உறுதியேற்போம் – சீமான்

சுழலும் உலகின் அச்சாணியாய் திகழும் உழைப்பாளர்களின் உரிமை முழக்கத்திற்கான திருநாள்தான், மே நாள்! நவீன காலம் தொழிற்கருவிகள் கண்டுபிடிப்போடு மட்டும் தொடங்கவில்லை; ஓய்வு ஒழிச்சலற்று பலமணிநேரம் அந்தத் தொழிற்கருவிகளுக்கு இணையாய் சுழன்று உழைத்த உழைப்பாளர்களோடும்தான் தொடங்கியது. இருபது மணி நேரத்திற்கும் மேலாக …

தங்கள் உதிரத்தால் உலகை இயங்கச் செய்யும் உழைக்கும் மக்களின் மேம்பாட்டுக்காகப் பாடுபட உறுதியேற்போம் – சீமான் Read More

இராமநாதபுரம் மாவட்டம் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150-வது பிறந்தநாள் விழாவினை சிறப்பிக்கும் விதமாக செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் அரசு பேருந்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நகரும் புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர் லால் குமாவத் துவக்கி வைத்தார்.

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடாணை வட்டம், சி.கே.மங்கலம் புனித பிரான்சிஸ்மேல்நிலைப் பள்ளியில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150-வது பிறந்தநாள்விழாவினை சிறப்பிக்கும் விதமாக செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் அரசு பேருந்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நகரும் புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர் …

இராமநாதபுரம் மாவட்டம் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150-வது பிறந்தநாள் விழாவினை சிறப்பிக்கும் விதமாக செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் அரசு பேருந்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நகரும் புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர் லால் குமாவத் துவக்கி வைத்தார். Read More