கொடுமுடியில் சார்பு நீதிமன்றம்; மறுமலர்ச்சி தி.மு.க.வின் கோரிக்கை நிறைவேறியது – துரை வைகோ
ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் சார்பு நீதிமன்றம் அமைத்து உதவிடுமாறு தலைவர் வைகோ எம்.பி., அவர்கள் பரிந்துரைத்த கடிதத்தை, தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் மாண்புமிகு எஸ்.ரகுபதி அவர்களிடம் 24.03.2022 அன்று, நேரில் சந்தித்து வழங்கினேன். கொடுமுடியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்கள் கடந்த …
கொடுமுடியில் சார்பு நீதிமன்றம்; மறுமலர்ச்சி தி.மு.க.வின் கோரிக்கை நிறைவேறியது – துரை வைகோ Read More