ஒகேனக்கல் இரண்டாவது கூட்டு குடிநீர் திட்டத்தை எதிர்க்க கர்நாடகத்திற்கு எந்த உரிமையும் கிடையாது!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர்  எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் திட்டமான ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 2008ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். …

ஒகேனக்கல் இரண்டாவது கூட்டு குடிநீர் திட்டத்தை எதிர்க்க கர்நாடகத்திற்கு எந்த உரிமையும் கிடையாது! Read More

கிராமசபை தடை உத்தரவை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் – செந்தில் ஆறுமுகம்

எதிர்பார்த்தபடியே கொரானாவைக் காரணம் காட்டி கிராம சபைகளை ரத்து செய்திருக்கிறது தமிழக அரசு. இந்த விஷயத்தில் அதிமுகவிற்கு சளைத்தது அல்ல திமுக என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்த தயாராக இருக்கும் மாநில அரசால் கிராம …

கிராமசபை தடை உத்தரவை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் – செந்தில் ஆறுமுகம் Read More

நம்மை காக்கும் 48” திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதன் மூலம் உயிர்காக்கப்பட்ட சிறுவன் சு.வர்ஷாந்துடன் அலைபேசி மூலம் கலந்துரையாடி உடல் நலம் குறித்து கேட்டறிந்தார் முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் நாமக்கல் மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் பாதிக்கப்பட்டு மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவை “இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48” திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதன் மூலம் உயிர்காக்கப்பட்ட சிறுவன் சு.வர்ஷாந்துடன் அலைபேசி மூலம் 21.01.2022 அன்று கலந்துரையாடி உடல் …

நம்மை காக்கும் 48” திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதன் மூலம் உயிர்காக்கப்பட்ட சிறுவன் சு.வர்ஷாந்துடன் அலைபேசி மூலம் கலந்துரையாடி உடல் நலம் குறித்து கேட்டறிந்தார் முதல்வர் ஸ்டாலின் Read More

தமிழ்நாட்டை நிராகரிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து ஜனவரி 26 கண்டன ஆர்ப்பாட்டம்

நாட்டின் தலைநகர் டெல்லியில் ஜனவரி 26 நடைபெறும் குடியரசு தின அணி வகுப்பில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் மாநில விரோதச் செயலை கண்டித்து 26.01.2022-ஆம் தேதி – புதன் கிழமை காலை 10 மணிக்கு, 43-செவாலியே சிவாஜி …

தமிழ்நாட்டை நிராகரிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து ஜனவரி 26 கண்டன ஆர்ப்பாட்டம் Read More

தெலுங்கானா அரசு ஊழியர்களின் அகவிலைப்படி பாக்கித்தொகையை வழங்க உத்தரவு

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படவேண்டிய அகவிலைப்படி பாக்கித் தொகை அனைத்தும் வழங்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி, கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை …

தெலுங்கானா அரசு ஊழியர்களின் அகவிலைப்படி பாக்கித்தொகையை வழங்க உத்தரவு Read More

வீட்டு வேலைக்காரனோடு சேர்ந்து சாம்பாரில் எலி மருந்தை கலந்து கணவனை கொன்ற மனைவி

நாகை அருகே வீட்டு வேலைக்காரனோடு சேர்ந்து சாம்பாரில் எலி மருந்தை கலந்து உடல் நிலை சரியில்லாத கணவனை தீர்த்து கட்டிய மனைவியின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் வேட்டைக்காரனிருப்பு அடுத்துள்ள சடையன் காடு பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன். திமுக கிளை செயலாளரான …

வீட்டு வேலைக்காரனோடு சேர்ந்து சாம்பாரில் எலி மருந்தை கலந்து கணவனை கொன்ற மனைவி Read More

நகைக்காக பீரோவில் அடைக்கப்பட்ட 4 வயது குழந்தை சடலமாக மீட்பு – பக்கத்து வீட்டுப் பெண் செய்த கொடூரம்

கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் அருகே நகைக்காக 4 வயது சிறுவனை கொலை செய்து பீரோவில் பூட்டி வைத்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். கொலை செய்த பெண்ணின் வீட்டை சூரையாடிய ஊர் பொதுமக்களால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் மீனவ கிராமத்தை …

நகைக்காக பீரோவில் அடைக்கப்பட்ட 4 வயது குழந்தை சடலமாக மீட்பு – பக்கத்து வீட்டுப் பெண் செய்த கொடூரம் Read More

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவராக பூச்சி எஸ். முருகனை நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவராக பூச்சி எஸ். முருகனை நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவு அனைவருக்கும் வீட்டுவசதி என்ற குறிக்கோளை எய்தும் வகையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகையான …

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவராக பூச்சி எஸ். முருகனை நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு Read More

தான் பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளியை நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக் கொன்ற தந்தை

 பீகார் மாநிலம் முசாபர்பூரை சேர்ந்தவர் தில்ஷாத் ஹுசைன். சைக்கிள் கடை நடத்தி வந்தார். இவர் வீட்டு அருகே உள்ளவர் பகவத் நிஷாத். கடந்த 2020-ம் ஆண்டு ஆளில்லாத நேரத்தில் பகவத் நிஷாத் மைனர் மகளை கடத்திச் சென்றுள்ளார். 2021 மார்ச் மாதம் ஐதராபாத்தில் தில்ஷாத்தை போலீசார் …

தான் பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளியை நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக் கொன்ற தந்தை Read More

மாநிலங்களை சீர்குலைக்கும் வஞ்சகச் செயலுக்கு கண்டனம் – இரா.முத்தரசன்

மாநிலங்களில் பணியாற்றி வரும் ஐஏஎஸ் (இந்திய ஆட்சிப் பணி) ஐபிஎஸ் – (இந்தியக் காவல் பணி) அதிகாரிகளை மாநில அரசின் ஒப்புதல் பெறாமல் பணியிட மாற்றம் செய்யும் வகையில்  ஒன்றிய அரசு விதிகளை திருத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது. ஒன்றிய அரசின் …

மாநிலங்களை சீர்குலைக்கும் வஞ்சகச் செயலுக்கு கண்டனம் – இரா.முத்தரசன் Read More