அரசியல் ஆதாயத்திற்காக மதம் மோதலை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படும் தமிழக பாஜக: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர்  எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிகை அறிக்கை: அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், வடுகர் பாளையத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவரின் மகள் லாவண்யா தஞ்சை மாவட்டம், மைக்கேல் பட்டியில் உள்ள பள்ளியில் தற்போது பிளஸ் 2 …

அரசியல் ஆதாயத்திற்காக மதம் மோதலை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படும் தமிழக பாஜக: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்! Read More

குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டின் ஊர்தியினை புறக்கணித்திருப்பது தமிழ்நாட்டை அவமானப் படுத்துவதற்குச் சமமானது – கெளதமன்

ஒன்றிய அரசுக்கு வ.கௌதமன்  கடும் கண்டனம். சுதந்திரத்திற்காகப் போராடிச் செத்தவர்களில் அதிகம் பேர் தமிழர்கள் என்று சொல்கிறது இந்திய ஒன்றியத்தின் சுதந்திரப் போராட்ட வரலாறு. உண்மை நிலை இப்படி இருக்க 26.01.2022 தலைநகர் டெல்லியில் நடைபெறவிருக்கும் குடியரசு தின அணிவகுப்பில், வெள்ளையர்களை ஓட …

குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டின் ஊர்தியினை புறக்கணித்திருப்பது தமிழ்நாட்டை அவமானப் படுத்துவதற்குச் சமமானது – கெளதமன் Read More

விலையுயர்ந்த 40 PPE Kit கவச உடைகளை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் எழும்பூர் காவல் மருத்துவமனை முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு வழங்கினார்.

சென்னை எழும்பூரில் இயங்கி வரும் காவலர் மருத்துவமனையில் காவல் அதிகாரிகள்ஆளினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இலவச மருத்துவ சிகிச்சைவழங்கப்படுகிறது. சென்னை பெருநகரில் முன்களப் பணியாளர்களாக பணி செய்துவரும்காவலர்களின் நலனுக்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால், இ.கா.ப.முயற்சியின் பேரில் காவலர் குடும்பத்தைச் சேர்ந்த கொரோனாநோயாளிகளுக்கு அனைத்து …

விலையுயர்ந்த 40 PPE Kit கவச உடைகளை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் எழும்பூர் காவல் மருத்துவமனை முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு வழங்கினார். Read More

திராவிடர் கழகம் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மறுமலர்ச்சி தி.மு.க. ஆதரவு! வைகோ அறிக்கை

இந்தியவிடுதலையின் பவள விழாவை முன்னிட்டு, எதிர்வரும் சனவரி 26 – குடியரசு நாளில், புதுதில்லியில் நடைபெறும் அலங்கhரஅணிவகுப்பில் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களின் அணிவகுப்புக்கு ஒன்றிய அரசு அனுமதி மறுத்துவிட்டது. மருது சகோதரர்கள், வேலுநாச்சியார், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார், விடுதலைக் கவிஞர் …

திராவிடர் கழகம் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மறுமலர்ச்சி தி.மு.க. ஆதரவு! வைகோ அறிக்கை Read More

கனடா ‘விழித்தெழு பெண்ணே’அமைப்பின் ஏற்பாட்டில் இன்று கொழும்பில் இடம்பெறும் ‘உலகளாவிய பெண் ஆளுமைகளை கௌரவிக்கும் பெருவிழா

கனடாவில் நீண்ட காலமாக இயங்கிவரும் கனடா ‘விழித்தெழு பெண்ணே’அமைப்பின் ஏற்பாட்டில் இன்று 21ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு கொழும்பு GLOBAL TOWERS LOUNGE HALL மண்டபத்தில் இடம்பெறும் ‘உலகளாவிய பெண் ஆளுமைகளை கௌரவிக்கும் பெருவிழாவில் எண்பது பெண்மணிகள் கௌரவிக்கப்படவுள்ளனர். இலங்கையில் பல்வேறு …

கனடா ‘விழித்தெழு பெண்ணே’அமைப்பின் ஏற்பாட்டில் இன்று கொழும்பில் இடம்பெறும் ‘உலகளாவிய பெண் ஆளுமைகளை கௌரவிக்கும் பெருவிழா Read More

சென்னை பெருநகர காவல் குதிரைப்படை பிரிவில் சிறப்பாக பணியாற்றி வரும் 5 பெண் காவலர்களுக்கு பாராட்டு.

சென்னை குதிரைப்படை 1780ம் ஆண்டு, சென்னை மாகான ஆளுநர் திரு.வில்லியம்லாங்கன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, அவரது பாதுகாப்பு பணிக்காக பயன்படுத்தப்பட்டுவந்தது. பின்னர் 1800ம் ஆண்டு முதல் இப்படையில் உள்ள குதிரைகள் சென்னை காவல்கண்காணிப்பாளர் திரு.வால்டர் கிராண்ட் அவர்களால், சென்னை காவல்துறைக்குபயன்படுத்தப்பட்டு வந்தது. அதன் பிறகு …

சென்னை பெருநகர காவல் குதிரைப்படை பிரிவில் சிறப்பாக பணியாற்றி வரும் 5 பெண் காவலர்களுக்கு பாராட்டு. Read More

குடியரசு தினவிழா அணிவகுப்பில் தமிழக ஊர்திக்கு ஒன்றிய அரசு மறுப்பு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

73வது குடியரசு தினத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் நடைபெறும் ஊர்திகள் அணிவகுப்பில் அனைத்து மாநிலங்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை போற்றும் விதமாக அனைத்து மாநில அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு அதுபோன்ற அணிவகுப்பில் கொரோனா காரணம் காட்டி கப்பலோட்டிய …

குடியரசு தினவிழா அணிவகுப்பில் தமிழக ஊர்திக்கு ஒன்றிய அரசு மறுப்பு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்! Read More

முகக்கவசம் அணியவில்லையெனக் கூறி, காவல்நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்வதா? – சீமான் கண்டனம்

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் தம்பி அப்துல் ரஹீம் அவர்களை முகக்கவசம் அணியவில்லை எனக்கூறி, கொடுங்கையூர் காவல்நிலையத்தில் வைத்து காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கி, அவரது முகத்தில் சிறிநீர் கழித்து, கொடும் சித்திரவதை செய்த செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன். பகுதிநேரப் பணியாளராக மருந்தகத்தில் …

முகக்கவசம் அணியவில்லையெனக் கூறி, காவல்நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்வதா? – சீமான் கண்டனம் Read More

நகைக் கடன்கள் தள்ளுபடி நிபந்தனைகள் தளர்த்தப்பட வேண்டும் – முத்தரசன்

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையான நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுகழகம் சட்டமன்ற தேர்தலில் உறுதியளித்தது. கொரோனா நோய்த்தொற்று பரவல் கால நெருக்கடி காலத்தில் சாதாரண மக்களும், அடித்தட்டு பிரிவினரும் தங்கள் கைகளில் இருந்த அற்ப சொற்ப நகைகளை அடகு …

நகைக் கடன்கள் தள்ளுபடி நிபந்தனைகள் தளர்த்தப்பட வேண்டும் – முத்தரசன் Read More

காவல்துறை அத்துமீறல் தொடர்வது தடுக்கப்பட வேண்டும் – முத்தரசன்

சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம் கருப்பூரைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி ஏ.பிரபாகரன் (45), இவர் மனைவியுடன் கருப்பூரில் வசித்து வருகிறார். இவரையும், இவரது மனைவி அம்சலாவையும் கடந்த 08.01.2022 ஆம் தேதி நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் காவல்துறையினர் விசாரணைக்காக அடித்து, இழுத்துச் …

காவல்துறை அத்துமீறல் தொடர்வது தடுக்கப்பட வேண்டும் – முத்தரசன் Read More