அரசியல் ஆதாயத்திற்காக மதம் மோதலை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படும் தமிழக பாஜக: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிகை அறிக்கை: அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், வடுகர் பாளையத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவரின் மகள் லாவண்யா தஞ்சை மாவட்டம், மைக்கேல் பட்டியில் உள்ள பள்ளியில் தற்போது பிளஸ் 2 …
அரசியல் ஆதாயத்திற்காக மதம் மோதலை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படும் தமிழக பாஜக: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்! Read More