ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் இலவச பயிற்சிக்கு வரும் 27ல் நுழைவு தேர்வு

இது தொடர்பாக, தலைமைச் செயலர் இறையன்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக அரசு சார்பில், சென்னையில் உள்ள அகில இந்திய குடிமைப்பணி தேர்வுப் பயிற்சி மையத்திலும்; கோவை, மதுரை ஆகியவற்றில் உள்ள அண்ணா நுாற்றாண்டு குடிமைப்பணி தேர்வுப் பயிற்சி நிலையங்களிலும், மத்திய தேர்வாணையம் நடத்தும் …

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் இலவச பயிற்சிக்கு வரும் 27ல் நுழைவு தேர்வு Read More

வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறக்கப்படுகிறது

செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா சிறந்த பொழுதுபோக்கு தலமாகும். பூங்கா ஊழியர்கள் 70 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து ஜனவரி 31ம் தேதி வரை பூங்கா மூடப்பட்டது. 31-ம் தேதிக்குப் பிறகே எப்போது பூங்கா திறப்பது …

வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறக்கப்படுகிறது Read More

2022-23-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையை “மக்களின் நலனை மறந்த நிதிநிலை அறிக்கை” – முதல்வர் ஸ்டாலின்

வார்த்தை அலங்காரங்கள் நிறைந்த ஒன்றிய பா.ஜ.க. அரசின் வழக்கமான நிதிநிலை அறிக்கையாகவே இந்த2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையும்அமைந்திருக்கிறது. “தனிநபர் வருமான வரி விகிதத்தில்எவ்வித மாற்றங்களும் இல்லை” – “மூன்று வேளாண்சட்டங்களை எதிர்த்துப் போராடி உயிர் நீத்த உழவர்களுக்குநலத் திட்டங்கள் இல்லை” – …

2022-23-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையை “மக்களின் நலனை மறந்த நிதிநிலை அறிக்கை” – முதல்வர் ஸ்டாலின் Read More

2022ஆம் ஆண்டிற்கான ஹஜ் பயணம் இன்ஷா அல்லாஹ் நிச்சயம் நடைபெறும் – இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் அபுபக்கர் பேட்டி

ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து அனைத்து வழிபாட்டுத் தலங்களும் 28.01.2022 வெள்ளிக்கிழமை முதல் திறக்கப்பட்டன. இதையடுத்து வெள்ளிக்கிழமை என்பதால் இஸ்லாமியர்கள் பள்ளிவாசல்களில் சிறப்பு  ஜும் ஆ தொழுகை நடத்தினர். சென்னை மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள மசூதியில் தொழுகையை முடித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த இந்திய ஹஜ் …

2022ஆம் ஆண்டிற்கான ஹஜ் பயணம் இன்ஷா அல்லாஹ் நிச்சயம் நடைபெறும் – இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் அபுபக்கர் பேட்டி Read More

பெருநகர சென்னை மாநகராட்சி தேர்தல்: எஸ்.டி.பி.ஐ. கட்சி போட்டியிடும் முதற்கட்ட 50 வார்டுகள் அறிவிப்பு

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் போட்டியிடும் முதற்கட்ட 50 வார்டுகளின் பட்டியலை கட்சியின் மாநில செயலாளரும், சென்னை மண்டல தலைவருமான ஏ.கே.கரீம் தெரிவித்துள்ளார். அதன்படி கட்சியின் வடசென்னை மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட பெரம்பூர் தொகுதியில் 34, 35, …

பெருநகர சென்னை மாநகராட்சி தேர்தல்: எஸ்.டி.பி.ஐ. கட்சி போட்டியிடும் முதற்கட்ட 50 வார்டுகள் அறிவிப்பு Read More

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளது

தமிழ் நாடு அரசின் தமிழ்த்தாய் விருது மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு வழங்கப்படுகிறது என் ற தகவலே தொலைக்காட்சி வழி பார்த்து  அறிந்து கொண்டபோது மனம் நெகிழ்ந்ததாக விருது பெரும் சங்கத்தின் தலைவர் பெ.இராஜேந்திரன் குறிப்பிட்டார். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கும் மலேசியப் படைப்பாளர்களுக்கும் தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு …

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளது Read More

தமிழகத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசு நாள் சமூக வலைதளப் பதிவு: இந்தக் குடியரசு நாளில் அரசியலமைப்பின் மதச்சார்பின்மைப்பண்பினை உயர்த்திப் பிடிக்க உறுதியேற்று, அனைத்துத் துறைகளிலும் நம்மக்களை முன்னேற்றுவதில் நாம் புரிந்த சாதனைகளை எண்ணிப் பெருமிதம்கொள்வோம்.

தமிழகத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம் Read More

போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது – தாம்பரம் நகர காவல்த்துறை ஆணையர் ரவி

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களான கஞ்சா மாவா குட்கா போன்ற பொருட்களை விற்பனை செய்பவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று தாம்பரம் நகர காவல்துறை ஆணையர் ரவி ஐபிஎஸ் எச்சரித்துள்ளார். புதிதாக உருவாகியுள்ள தாம்பரம் காவல் துறை ஆணையரக சரகத்திற்கு …

போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது – தாம்பரம் நகர காவல்த்துறை ஆணையர் ரவி Read More

தமிழ் மொழி காக்க இன்னுயிர் நீத்த தியாகிகளை நினைவுகூறும் வகையில் அவர்களது திருவுருவப் படங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் 25.1.2022 அன்று மொழிப்போர் தியாகிகள் தினத்தையொட்டி, சென்னை, அண்ணா அறிவாலயத்தில்,தமிழ் மொழி காக்க இன்னுயிர் நீத்த தியாகிகளை நினைவுகூறும் வகையில் அவர்களது திருவுருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தமிழ் மொழி காக்க இன்னுயிர் நீத்த தியாகிகளை நினைவுகூறும் வகையில் அவர்களது திருவுருவப் படங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை Read More

கொடுங்கையூர் சட்டக் கல்லூரி மாணவர் மீதான தாக்குதல்! காவலர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை – ஜவாஹிருல்லாஹ்

சென்னையைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவர் அப்துல் ரஹிம் என்பவர் கொடுங்கையூரில் பகுதி நேரமாக மெடிக்கல் கடையில் வேலை பார்த்து விட்டு சைக்கிளில் வீட்டிற்குச் செல்லும் நேரத்தில் மாஸ்க் சரியாக அணியாததற்காக ரோந்துப் பணியிலிருந்த காவலர்கள் அபராதம் செலுத்துமாறு கூறியுள்ளனர். அந்த மாணவர் …

கொடுங்கையூர் சட்டக் கல்லூரி மாணவர் மீதான தாக்குதல்! காவலர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை – ஜவாஹிருல்லாஹ் Read More