ஒன்றிய அரசு : நூறு நாள் வேலைத் தொழிலாளர்களுக்கு ஊதியம் தராமல் வஞ்சிக்கிறது – பெரியசாமி

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஒன்றிய அரசு அறிமுகப்படுத்திய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை பாஜக அரசு தொடர்ந்து சிதைத்து வருகிறது. இந்த முன்னோடித் திட்டத்திற்கு பாஜக ஒன்றிய அரசு ஆரம்பத்தில் இருந்தே நிதியொதுக்கத்தை வெட்டிக் குறைத்து வருகிறது. …

ஒன்றிய அரசு : நூறு நாள் வேலைத் தொழிலாளர்களுக்கு ஊதியம் தராமல் வஞ்சிக்கிறது – பெரியசாமி Read More

காவலர் வீர வணக்க விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, கோயம்பேடு சரகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்-21 அன்று இந்தியா முழுவதும் பணியின்போதுஇறந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அஞ்சலி செலுத்தும் “காவலர் வீரவணக்க நாள்“ குறித்து, பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும்அறிந்திடும் வண்ணம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் …

காவலர் வீர வணக்க விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, கோயம்பேடு சரகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது Read More

நவம்பர் 1: மொழிவாரி மாநிலம் அமைந்த நாள் ஜூலை 18: ‘தமிழ்நாடு’ மலர்ந்த நாள் தமிழ்நாட்டுப் பெரு விழாவாகக் கொண்டாடுவோம் – வைகோ

விடுதலைக்குப் பின்னர் மொழிவாரி மாநிலங்கள் அமைப்பது குறித்து ஆராய்வதற்கு, 1948 ஜூன் 17 ஆம் நாள் என்.கே.தார் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம், நாட்டின் ஒற்றுமைக்குக் கேடு விளைவிக்கும் என்று கூறி,  மொழி வழி மாநிலப் பிரிப்பு தேவை இல்லை எனப் பரிந்துரை …

நவம்பர் 1: மொழிவாரி மாநிலம் அமைந்த நாள் ஜூலை 18: ‘தமிழ்நாடு’ மலர்ந்த நாள் தமிழ்நாட்டுப் பெரு விழாவாகக் கொண்டாடுவோம் – வைகோ Read More

விருதுநகர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் துரை வைகோவுக்குப் பாராட்டு

தலைமைக் கழகச் செயலாளராக துரை வைகோ அவர்கள் நியமிக்கப்பட்டதற்கு விருதுநகர் கிழக்கு மாவட்டக் கழக நிர்வாகிகள் சார்பில் பாராட்டுக் கூட்டம் 31.10.2021 ஞாயிற்றுக் கிழமை, கலிங்கப்பட்டி இல்லத்தின் முன்பு நடைபெற்றது. கூட்டத்தில், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சிப்பிப்பாறை அ.இரவிச்சந்திரன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் சூலக்கரை இலட்சுமணன், கோதண்டராமன், தீர்மானக்குழு …

விருதுநகர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் துரை வைகோவுக்குப் பாராட்டு Read More

முல்லைப் பெரியாறு; தமிழக மக்களின் உரிமை கேரள அரசு கேடு செய்ய முனைகிறது-வைகோ குற்றச்சாட்டு

2014 ஆம் ஆண்டு, மே 7ஆம் தேதி, முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரை நிலைநிறுத்திக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் 138 அடியிலேயே இடுக்கிக்கு தண்ணீரைத் திறந்துவிட்டார். மூன்று ஆண்டுகளாக தமிழ்நாடு …

முல்லைப் பெரியாறு; தமிழக மக்களின் உரிமை கேரள அரசு கேடு செய்ய முனைகிறது-வைகோ குற்றச்சாட்டு Read More

அரசு மருத்துவக்கல்லூரியில் தனியார் கல்லூரிக்கு இணையாக கட்டணம் வசூலிக்கும் முறையை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் – வேல்முருகன்

கடலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவக்கல்லூரியில்  தனியார் கல்லூரிக்கு இணையாக கட்டணம் வசூலிக்கும் முறையை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.  தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கோரிக்கை மற்றும் மாணவர்களின் தொடர் போராட்டத்தின் காரணமாக, …

அரசு மருத்துவக்கல்லூரியில் தனியார் கல்லூரிக்கு இணையாக கட்டணம் வசூலிக்கும் முறையை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் – வேல்முருகன் Read More

மெரினா கடற்கரையில் உருவாக்கப்பட்டுள்ள “மணற் சிற்பத்தை” திறந்து வைத்து பார்வையிட்டு பணியின் போது உயிரிழந்த காவலர்களின் திருவுருவப்படங்களுக்கு மலரஞ்சலி செலுத்தினார்.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்-21 அன்று இந்தியா முழுவதும் பணியின்போது இறந்தகாவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்காக “காவலர் வீர வணக்க நாள்“ அனுசரிக்கப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்பேரில், கடந்த 21.10.2021 அன்று தமிழக காவல்துறைதலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில், காவல்துறை தலைமை …

மெரினா கடற்கரையில் உருவாக்கப்பட்டுள்ள “மணற் சிற்பத்தை” திறந்து வைத்து பார்வையிட்டு பணியின் போது உயிரிழந்த காவலர்களின் திருவுருவப்படங்களுக்கு மலரஞ்சலி செலுத்தினார். Read More

செங்குன்றம் பகுதியில் குற்றம் செய்யும் நோக்குடன் நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கி யுடன் 6 நபர்கள் கைது.

சென்னை பெருநகரில், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளைகண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும், பல்வேறுகுற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும், சென்னைபெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்களின் உத்தரவின்பேரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, பொது …

செங்குன்றம் பகுதியில் குற்றம் செய்யும் நோக்குடன் நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கி யுடன் 6 நபர்கள் கைது. Read More

அதிகமாக மக்கள் கூடும் முக்கிய இடங்களில் நடமாடும் ஊடுகதிர் வாகனம் (Mobile X-Ray Baggage Scanner Vehicle) மூலம் பொதுமக்கள் உடைமைகள் சோதனை.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள்உத்தரவின்பேரில், பொதுமக்கள் பாதுகாப்புக்காகவும், நலனுக்காகவும் பல்வேறு சிறப்பு திட்டங்கள்செயல்படுத்தப்பட்டு, நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. மேலும், கொரோனா பேரிடர் காலத்தில்கொரோனா தொற்று பரவாமல் தடுக்க தமிழக அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்துபொதுமக்களை பாதுகாக்கும் பணியிலும் …

அதிகமாக மக்கள் கூடும் முக்கிய இடங்களில் நடமாடும் ஊடுகதிர் வாகனம் (Mobile X-Ray Baggage Scanner Vehicle) மூலம் பொதுமக்கள் உடைமைகள் சோதனை. Read More

உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த கொள்ளளவை எட்டுவதற்கு முன்பே, அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் |

முல்லைப்பெரியாறு அணையில் உச்சநீதிமன்றம் நிர்ணயித்த கொள்ளளவை எட்டுவதற்கு முன்பே, அணையிலிருந்து தண்ணீரைத் திறந்து விடும் கேரள அமைச்சர்களின் செயல் அதிர்ச்சியளிக்கிறது. எவ்வித முன்னறிவிப்புமின்றி முல்லைப்பெரியாறு அணையின் நீரை வீணாகக் கடலில் கலக்கச்செய்து, பல்லாயிரக்கணக்கான தமிழக விவசாயிகளின் வயிற்றிலடித்துள்ள கேரள அரசின் அடாவடிச்செயல் …

உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த கொள்ளளவை எட்டுவதற்கு முன்பே, அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் | Read More