லண்டன் வருகின்ற கோத்தபாய இராஜபக்சேவைக் கைது செய்ய வேண்டும்! வைகோ அறிக்கை

இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்து இனப்படுகொலை செய்த கொடியவர்கள் மகிந்த ராஜபக்சே, கோத்தபாய ராஜபக்சே மற்றும் இலங்கைப் படைத்தலைவர்கள் கமால் குணரட்ன, ஜகத் ஜெயசூரியா, சிசிர மெண்டிஸ் மற்றும் பல அதிகாரிகளைக் கைது செய்து, உலக நீதிமன்றத்தின் குற்றக்கூண்டில் நிறுத்தித் தண்டிக்க …

லண்டன் வருகின்ற கோத்தபாய இராஜபக்சேவைக் கைது செய்ய வேண்டும்! வைகோ அறிக்கை Read More

கொலைக்களமாகும் திரிபுரா மாநிலம்: உடனடி நடவடிக்கை தேவை!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை: பாஜக ஆளும் திரிபுராவில் கடந்த ஒரு வாரக் காலத்தில் 16 பள்ளிவாசல்கள் தீக்கிரையாக்கப்பட்டு, 3 வீடுகள் இடிக்கப்பட்டு, ஒரு பெண் மானபங்கப்படுத்தப்பட்டது உள்ளிட்ட 27 வன்முறைச் சம்பவங்கள் முஸ்லிம்களுக்கு …

கொலைக்களமாகும் திரிபுரா மாநிலம்: உடனடி நடவடிக்கை தேவை! Read More

காவலர் வீர வணக்க வாரத்தை முன்னிட்டு, சென்னை, எஸ்பிளனேடு, கொளத்தூர், வில்லிவாக்கம் மற்றும் திருவான்மியூர் பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்-21 அன்று இந்தியா முழுவதும் பணியின்போதுஇறந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்காக “காவலர் வீர வணக்க நாள்“ அனுசரிக்கப்படுகிறது. அதன்பேரில், கடந்த 21.10.2021 அன்று தமிழக காவல்துறைதலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில், காவல்துறை தலைமை இயக்குநர்தலைமையில் காவலர் வீர …

காவலர் வீர வணக்க வாரத்தை முன்னிட்டு, சென்னை, எஸ்பிளனேடு, கொளத்தூர், வில்லிவாக்கம் மற்றும் திருவான்மியூர் பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. Read More

ஆரியத்திட்டத்தைத் திராவிடமென அடையாளப்படுத்தி செய்யப்படும் கோமாளித்தனங்களை நம்பும் ஏமாளிகளாக தமிழர்கள் இனியும் இருக்க மாட்டார்கள் – சீமான் கண்டனம்

தமிழக அரசால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள ‘இல்லம் தேடிக்கல்வி’ எனும் திட்டமானது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், பொத்தாம் பொதுவாகப் பார்க்கிறபோது அது மாணவர்களின் கற்றல் திறன் மேம்பாட்டுக்கானத் திட்டம் எனக்கூறப்பட்டாலும், அது கல்வியைக் காவிமயமாக்கும் பாஜகவின் சதித்திட்டத்துக்குத் துணைபோவதேயாகும். மாணவர்களிடையே …

ஆரியத்திட்டத்தைத் திராவிடமென அடையாளப்படுத்தி செய்யப்படும் கோமாளித்தனங்களை நம்பும் ஏமாளிகளாக தமிழர்கள் இனியும் இருக்க மாட்டார்கள் – சீமான் கண்டனம் Read More

திரிபுரா வன்முறை: பாஜக அல்லாத கட்சிகளின் மெளனம் வேதனையளிக்கிறது! – எஸ்.டி.பி.ஐ.

நாட்டில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒதுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மையினர்களின் நலனுக்காக முன்னிற்போம் என்று சொல்லிக்கொள்ளும் பாஜக அல்லாத எந்தவொரு பெரிய கட்சிகளும், திரிபுராவில் முஸ்லிம்கள் மீது இந்துத்துவ பாசிச குண்டர்கள் நடத்தும் வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை. இவர்களின் இந்த அமைதி வேதனையாகவும், …

திரிபுரா வன்முறை: பாஜக அல்லாத கட்சிகளின் மெளனம் வேதனையளிக்கிறது! – எஸ்.டி.பி.ஐ. Read More

இல்லம் தேடிக் கல்வி” திட்டத்தை தொடங்கி வைத்து தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரை

இல்லம் தேடிக் கல்வி என்ற சிறப்பான திட்டத்தை உருவாக்கி, இன்றைய நாள்செயல்படுத்தத் தொடங்கி இருக்கக்கூடிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சருக்கும் – கல்வித்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகளுக்கும் எனது மனப்பூர்வமானபாராட்டுதலை, வாழ்த்துதலை, நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். “கல்வியின் மிக்கதாம் செல்வமொன்று இல்லையே கண்மணி …

இல்லம் தேடிக் கல்வி” திட்டத்தை தொடங்கி வைத்து தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரை Read More

இல்லம் தேடிக் கல்வி” திட்டத்தை விழுப்புரம் மாவட்டம், முதலியார்குப்பத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

கடந்த 1½ ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளினால்பள்ளிகள் இயங்காத நிலையில் பள்ளி செல்லும் குழந்தைகளின் கல்விபாதிக்கப்பட்டுள்ளதோடு கற்றல் இடைவெளியும் ஏற்பட்டுள்ளதை சரி செய்யதமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையால் இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.   ​‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தை விழுப்புரம் மாவட்டம், மரக்காணம்வட்டம், …

இல்லம் தேடிக் கல்வி” திட்டத்தை விழுப்புரம் மாவட்டம், முதலியார்குப்பத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின் Read More

ஆளுநர் வரம்பு மீறி செயல்படுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்

தமிழ்நாட்டில் மாநில அரசு நிறைவேற்றி வரும் திட்டங்கள் குறித்தும், அதன் செயலாக்கம் பற்றியும் அறிக்கை அளிக்கும்படி ஆளுநர், அரசின் தலைமைச் செயலாளருக்கு நேரடியாக கடிதம் அனுப்பியுள்ளார். அவரும் அனைத்துத் துறைச் செயலாளர்களும் ஆளுநருக்கு அறிக்கை அளிக்குமாறு கடிதம் எழுதியுள்ளார். இந்த முறை …

ஆளுநர் வரம்பு மீறி செயல்படுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் Read More

“இல்லம் தேடி கல்வித் திட்டம்” மறுபரிசீலனை செய்க – முத்தரசன்

சமூக நீதி வழங்கலை உறுதி செய்யும் முறையில் தமிழ்நாட்டில் முத்தமிழறிஞர் கலைஞர் ‘சமச்சீர் கல்வித் திட்டம்’ கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டார். இடையில் வந்த அஇஅதிமுக அரசு அதனைக் கிடப்பில் போட்டதும் தொடர்ந்து வந்த பாஜக ஒன்றிய அரசு ‘நீட்’ தேர்வு, …

“இல்லம் தேடி கல்வித் திட்டம்” மறுபரிசீலனை செய்க – முத்தரசன் Read More

பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடி, காவல்துறையின் பெருமைகள் குறித்து எடுத்துரைத்தார் ஆணையர்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள்உத்தரவிபேரில், 21.10.2021 முதல் 31.10.2021 வரையிலான 11 நாட்கள் “காவலர் வீர வணக்கவிழிப்புணர்வு வாரமாக” (Police Commemoration Awareness Week) கடைபிடிக்கப்பட்டு, சென்னைபெருநகர காவல்துறை சார்பில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு …

பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடி, காவல்துறையின் பெருமைகள் குறித்து எடுத்துரைத்தார் ஆணையர் Read More