சங்கராபுரம் வெடி விபத்து: அரசு படிப்பினை பெற வேண்டும்!

தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு(NTF) பொதுச்செயலாளர் ஏ.எஸ்.அலாவுதீன் அறிக்கை: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வெடிக்கடையில் நேற்று மாலை நடந்த தீ விபத்தும், அதைத் தொடர்ந்த உயிர்ப்பலிகளும் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. உயிரிழந்த ஆறு பேரில், பள்ளிவாசலில் மஃரிப் தொழுகையை முடித்து விட்டு, எதிரே வெடிக்கடைக்கு அருகிலுள்ள …

சங்கராபுரம் வெடி விபத்து: அரசு படிப்பினை பெற வேண்டும்! Read More

அண்ணாவின் வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறிக்கொண்டு, ஆளுநரிடம் அடிபணிவதா? – சீமான் கண்டனம்

தமிழ்நாட்டின் அனைத்துத் துறைச்செயலாளர்களும் திட்டங்களின் அமலாக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்த விபரங்களை தமிழக ஆளுநருக்குத் தெரிவிக்க வேண்டுமென தமிழகத்தின் தலைமைச்செயலாளர் ஐயா இறையன்பு அவர்கள் சுற்றறிக்கை விடுத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் முகவராகச் செயல்படும் ஆளுநரின் அத்துமீறலுக்கு வழிவகுத்திடும் திமுக …

அண்ணாவின் வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறிக்கொண்டு, ஆளுநரிடம் அடிபணிவதா? – சீமான் கண்டனம் Read More

சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது வென்ற மக்கள் செல்வன் விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி, சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதினை நேற்று (அக்டோபர் 25) குடியரசு துணைத் தலைவர் திரு.வெங்கய்யா நாயுடுவிடம் பெற்றுக் கொண்டார். ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் திருநங்கையாக நடித்தற்காக மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு …

சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது வென்ற மக்கள் செல்வன் விஜய் சேதுபதி Read More

மருது பாண்டியர் 220 ஆம் ஆண்டின் குருபூஜை

மாமன்னர் மருதுபாண்டியர் அவர்களின் 220-ஆவது குருபூஜை 24.10.2021 – ஞாயிற்றுக் கிழமை), சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அமைந்துள்ள மருதுபாண்டியர் அவர்களுடைய மணிமண்டபத்தில் உள்ள திருஉருவச் சிலைக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. திண்டுக்கல் ஊ. சீனிவாசன், கழக …

மருது பாண்டியர் 220 ஆம் ஆண்டின் குருபூஜை Read More

நவம்பர் 1-ம் தேதியை தமிழ்நாடு தினமாக அறிவித்து, அத்தினத்தை கொண்டாட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

நவம்பர் 1-ம் தேதியை தமிழ்நாடு தினமாக அறிவித்து, அத்தினத்தை கொண்டாட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.  மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட தினமான நவம்பா் 1-ஆம் தேதியை,  கா்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்கள் அவா்களுக்கான தனிக் கொடியை ஏற்றி …

நவம்பர் 1-ம் தேதியை தமிழ்நாடு தினமாக அறிவித்து, அத்தினத்தை கொண்டாட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. Read More

சென்னை குரோம்பேட்டையில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்

சென்னை குரோம்பேட்டையில் அர் ரஹ்மான் இஸ்லாமிக் தக்வா செண்டர்  சார்பில் இலவச ஆயுர்வேதிக் மருத்துவ முகாம் நடை பெற்றது. மருத்துவ முகாமை பல்லவபுரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி தொடங்கி வைத்தார். தக்வா செண்டரின் தலைவரும் ராமநாதபுரம் மாவட்ட சேகநாதபுரம் அல் மஹதூர் …

சென்னை குரோம்பேட்டையில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் Read More

15க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. – அ.ம.மு.க. நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்.

அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (24.10.2021) காலை,  சென்னை வடக்கு மாவட்டம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த திரு.வி.க.நகர் தெற்கு பகுதி செயலாளர் கே.சுப்புரு, வடசென்னை தெற்கு (கிழக்கு மாவட்டப் பொருளாளர் ஆர்.மகேஷ், வடசென்னை தெற்கு (கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் …

15க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. – அ.ம.மு.க. நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர். Read More

தூய்மை பணியாளர் மேரிக்கு திருவள்ளுவர் சிலை பரிசு – தலைமை செயளாளர் இறையன்பு

சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலத்தில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர் ஏ.மேரி ,குப்பையில் கிடந்த தங்கத்தைக் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்ததற்காக அவரது நேர்மையைப் பாராட்டி, அவருக்குத் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப.  பாராட்டு கடிதம் எழுதியிருந்தார். அதன் தொடர்ச்சியாக, இன்று …

தூய்மை பணியாளர் மேரிக்கு திருவள்ளுவர் சிலை பரிசு – தலைமை செயளாளர் இறையன்பு Read More

நியாயவிலை கடைகளில் பனை வெல்லம் விற்பனை முதல்வர் ஸ்டாலினுக்கு குமரி அனந்தன் பாராட்டு

கற்பகம் என்ற பெயரில் பனை வெல்லத்தை நியாயவிலை கடைகளில் விற்பனை செய்யும் நடைமுறையை ராமநாதபுரம் சாயல்குடியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ளது மிகவும் பாராட்டத்தக்கதாகும். கற்பகம் எனப்படும் கருப்புக்கட்டியில் மனித இரத்தத்தை அபிவிருத்தி செய்யும் தயமின், ரிபோபிளேவின் என்ற B வைட்டமின்களும், …

நியாயவிலை கடைகளில் பனை வெல்லம் விற்பனை முதல்வர் ஸ்டாலினுக்கு குமரி அனந்தன் பாராட்டு Read More

சென்னை பெருநகரில் காவலர் வீர வணக்க வாரத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

இந்தியா முழுவதும் பணியின்போது இறந்த காவல் அதிகாரிகள் மற்றும்ஆளிநர்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்-21 அன்று காவலர் “வீர வணக்க நாள்“ அனுசரிக்கப்படுகிறது. அதன்பேரில், கடந்த 21.10.2021 அன்று தமிழக காவல்துறை தலைமைஇயக்குநர் அலுவலக வளாகத்தில், காவல்துறை தலைமை இயக்குநர் தலைமையில் காவலர் …

சென்னை பெருநகரில் காவலர் வீர வணக்க வாரத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. Read More