சென்னை மாநகர காவல்த்துறை ஆணையர் கொரோனா தடுப்பு குறித்து பொதுப்மக்களுக்கு நேரில் விழிப்புணர்வு

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக தமிழக அரசு, முகக்கவசம்அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல், திரவ சுத்திகரிப்பான் பயன்படுத்துதல் மற்றும்தடுப்பூசி செலுத்தி கொள்ளுதல் ஆகிய கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளைகடைபிடிக்க அறிவுறுத்தியுள்ளது. மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர்உத்தரவின்பேரில், தமிழக அரசின் …

சென்னை மாநகர காவல்த்துறை ஆணையர் கொரோனா தடுப்பு குறித்து பொதுப்மக்களுக்கு நேரில் விழிப்புணர்வு Read More

காடுகளை அழித்து நாட்டினைப் பாலைவனமாக்கும் வன பாதுகாப்பு சட்டத்திருத்த வரைவு – 2021ஐ ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும்! – சீமான் வலியுறுத்தல் |

காடுகளின் பரப்பளவை அதிகரிக்கிறோம் என்ற பெயரில் ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள புதிய வன பாதுகாப்பு சட்டத் திருத்த வரைவானது அதற்கு நேரெதிரான விதிகளைக் கொண்டுள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. நாட்டின் இயற்கை வளங்களான காடுகளை அழித்தொழிக்கும் வகையில் வனப்பாதுகாப்புச் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களைக் …

காடுகளை அழித்து நாட்டினைப் பாலைவனமாக்கும் வன பாதுகாப்பு சட்டத்திருத்த வரைவு – 2021ஐ ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும்! – சீமான் வலியுறுத்தல் | Read More

சாதி மதங்கள் கடந்து தமிழர்களை ஒருங்கிணைக்கும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் முயற்சிக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை: இந்தியாவின் விடுதலைக்குப் பின் நிலவழி மாநிலம் எனும் தனது கருத்துக்கு மாறாக இருந்தபோதும், மக்களின் மொழிவழி மாநில உரிமைக் குரலுக்கு மதிப்பளித்த அன்றைய பிரதமர் நேரு, ‘மாநில மறுசீரமைப்புச் …

சாதி மதங்கள் கடந்து தமிழர்களை ஒருங்கிணைக்கும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் முயற்சிக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு! Read More

மெரினா கடற்கரையில் நடந்த” காவலர் வீர வணக்க வாரம்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பணியின் போதும், கொரோனா பேரிடரில் முன்கள பணியாற்றி உயிர் நீத்த காவலர்களின் திருவுருவ படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்-21 அன்று காவலர் “வீர வணக்க நாள் “ அனுசரிக்கப்படுகிறது. காவலர் வீர வணக்க நாள் குறித்து பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரிமாணவர்களும் அறிந்திடும் வண்ணம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், …

மெரினா கடற்கரையில் நடந்த” காவலர் வீர வணக்க வாரம்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பணியின் போதும், கொரோனா பேரிடரில் முன்கள பணியாற்றி உயிர் நீத்த காவலர்களின் திருவுருவ படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். Read More

தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் தலைமையில் சட்டமன்ற கூட்டத்தொடர் மானியக்கோரிக்கை மீதான அறிவிப்புகள் 2021-2022 தொடர்பான ஆய்வுக்கூட்டம் இன்று 21.10.2021ல் நடைபெற்றது. இன்று (21.10.2021) சென்னை தமிழ்நாடு சுற்றுலாத்துறை  அலுவலகத்தில்  தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேயதன் தலைமையில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை, சட்டமன்ற கூட்டத்தொடர் மானியக்கோரிக்கை …

Read More

இன்று (21.10.2021) காலை, காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்திலுள்ளகாவலர் நினைவு சின்னத்தில் காவலர் வீர வணக்கநாள் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், கடந்தஓராண்டில் இந்தியா முழுவதும் பணியின்போது இறந்த 377 காவல் ஆளிநர்களுக்கு காவல்துறைதலைமை இயக்குநர் திரு.செ.சைலேந்திரபாபு, இ.கா.ப., சென்னை பெருநகர காவல் …

Read More

பணியின்போது இறந்த 377 காவல் ஆளிநர்களுக்கு காவல்துறை தலைமை இயக்குநர், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மற்றும் காவல் உயரதிகாரிகள் இன்று அஞ்சலி செலுத்தினர்.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பணியின்போது உயிரிழந்தகாவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் 21ம் தேதியன்று, காவலர் வீரவணக்க நாள் (Police Commemoration Day) அனுசரிக்கப்பட்டுவருகிறது. இதனையொட்டி, கடந்த ஓராண்டில் பணியின்போது வீரமரணம் அடைந்த தமிழககாவல்துறையைச் சேர்ந்த உதவி …

பணியின்போது இறந்த 377 காவல் ஆளிநர்களுக்கு காவல்துறை தலைமை இயக்குநர், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மற்றும் காவல் உயரதிகாரிகள் இன்று அஞ்சலி செலுத்தினர். Read More

20/20 ஐகேர் பை டாக்டர் அகர்வால்ஸ் என்ற பெயரில் தனது முதல் ஆரம்ப கண் பராமரிப்பு மையத்தை தொடங்கும் டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை

சென்னை, 20 அக்டோபர் 2021: கண் பராமரிப்பு சிகிச்சையில் இந்தியாவின் மிகப்பெரிய வலையமைப்பான டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமம், சென்னையில் உள்ள கௌரிவாக்கத்தில் ஆரம்ப கண் பராமரிப்பு மையத்தை 20/20 ஐகேர் என்ற பெயரில் தொடங்கியுள்ளது. பிரபல நடிகை ஆண்ட்ரியா …

20/20 ஐகேர் பை டாக்டர் அகர்வால்ஸ் என்ற பெயரில் தனது முதல் ஆரம்ப கண் பராமரிப்பு மையத்தை தொடங்கும் டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை Read More

நிரந்தர வெள்ள தடுப்பு பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்

பருவ மழை துவங்குவதற்கு முன்பாக தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குறிப்பாக வேப்பேரி, நந்தனம், கிங்ஸ் இன்ஸ்டியூட் சமுதாய கூடம், சோழிங்கநல்லூர் பி.கேனல், எல்காட், ஒக்கியம் மடுவு-ஒக்கியம் …

நிரந்தர வெள்ள தடுப்பு பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார் Read More

சிறப்பாக பணி புரிந்த காவலர்களுக்கு ஆணையர் பாராட்டு

1. மதுரவாயல் பகுதியில் காரில் கஞ்சா கடத்தி வந்த 2 நபர்கள் கைது. 185 கிலோ கஞ்சா,1 கார்மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல். சென்னை பெருநகரில் “போதை பொருள் தடுப்புக்கான நடவடிக்கை”  (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் …

சிறப்பாக பணி புரிந்த காவலர்களுக்கு ஆணையர் பாராட்டு Read More