நம்பர் பிளேட்டில் பிற வாசகங்கள் மற்றும் சின்னங்களை ஒட்டியிருந்த/ பொருத்தியிருந்த 2 கார்கள் பறிமுதல்.

மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989 பிரிவு 50 மற்றும் 51-ன்படி வாகனங்களின் நம்பர்பிளேட்களில் உள்ள எழுத்துக்கள் மற்றும் எண்களின் பின்னணி நிறம், அளவு மற்றும் குறிப்பிட்டஇடைவெளிகள் இருக்க வேண்டும் எனவும், பிற வாசகங்கள், சின்னங்கள், அல்லது படங்கள்நம்பர் பிளேட்களில் ஒட்டவும்/எழுதவும் …

நம்பர் பிளேட்டில் பிற வாசகங்கள் மற்றும் சின்னங்களை ஒட்டியிருந்த/ பொருத்தியிருந்த 2 கார்கள் பறிமுதல். Read More

மதிமுக தலைமை கழக செயலாளராக துரை வைகோ நியமனம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழகச் செயலாளராக துரை வைகோ நியமிக்கப்பட்டுள்ளார்  

மதிமுக தலைமை கழக செயலாளராக துரை வைகோ நியமனம் Read More

சென்னை மெரினா கடற்கரையில் மூழ்குதல் தடுப்பு பிரிவை காவல்த்துறை இயக்குநர் சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார்

பொதுமக்கள் பெருமளவில் கூடும் சென்னை மெரினா கடற்கரை உலகிலேயேஇரண்டாவது பெரிய கடற்கரையாகும். இதைத் தவிர எண்ணூர், பெசன்ட் நகர், திருவான்மியூர்மற்றும் பாலவாக்கம் பகுதியில் உள்ள கடற்கரைகளிலும் பொதுமக்கள், பள்ளி,  கல்லூரிமாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்வையிட வருகை தருவது வழக்கம். பொதுவாக …

சென்னை மெரினா கடற்கரையில் மூழ்குதல் தடுப்பு பிரிவை காவல்த்துறை இயக்குநர் சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார் Read More

மெரினா கடற்கரையில் மூழ்குதல் தடுக்கும் பிரிவை காவல்த்துறை இயக்குநர் சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார்

பொதுமக்கள் பெருமளவில் கூடும் சென்னை மெரினா கடற்கரை உலகிலேயேஇரண்டாவது பெரிய கடற்கரையாகும். இதைத் தவிர எண்ணூர், பெசன்ட் நகர், திருவான்மியூர்மற்றும் பாலவாக்கம் பகுதியில் உள்ள கடற்கரைகளிலும் பொதுமக்கள், பள்ளி,  கல்லூரிமாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்வையிட வருகை தருவது வழக்கம். பொதுவாக இக்கடற்கரையோரங்களில் …

மெரினா கடற்கரையில் மூழ்குதல் தடுக்கும் பிரிவை காவல்த்துறை இயக்குநர் சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார் Read More

மோசடியாளர்களை கைது செய்த காவலர்களை ஆணையர் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்

1. கடன் பெற்று தருவதாக கூறி ரூ.45 கோடி ஏமாற்றிய நபர் கைது. ​​கேரளா மாநிலம், மாவேலிக்கராவை சேர்ந்த டாக்டர்.ஜக்கிரியா பால் என்பவர் Central Travancore Specialist மருத்துவமனையை அபிவிருத்தி செய்ய வேண்டி பணம் கடன் பெற முயற்சி செய்த போது …

மோசடியாளர்களை கைது செய்த காவலர்களை ஆணையர் பாராட்டி சான்றிதழ் வழங்கினார் Read More

வேலம்மாள் பள்ளித் துணைத் தலைமை ஆசிரியருக்குச் ” சிறந்த ஆசிரியர்” விருது

இந்து கல்வி மற்றும் நற்பணி மன்றமும்  சர்வதேச லயன்ஸ் கிளப்பும் இணைந்து டாக்டர். ராதாகிருஷ்ணனின் நினைவாக  செப்டம்பர் 5 அன்று ஏற்பாடு செய்த விழாவில் பருத்திப்பட்டு வேலம்மாள் வித்யாலயாவின் துணைத் தலைமை ஆசிரியர் திருமதி. ஜெ.ராதிகாவுக்கு ‘சிறந்த ஆசிரியர் விருது’ வழங்கப்பட்டது. திருமதி …

வேலம்மாள் பள்ளித் துணைத் தலைமை ஆசிரியருக்குச் ” சிறந்த ஆசிரியர்” விருது Read More

தமிழ்நாட்டில் பரவலாக பெய்துவரும் கனமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய ஆயத்தப் பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (17.10.2021) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் பரவலாக பெய்து வரும் கனமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய ஆயத்தப் பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்ட …

தமிழ்நாட்டில் பரவலாக பெய்துவரும் கனமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய ஆயத்தப் பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஆய்வு Read More

பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டத்தின் கீழ் ரூ.1,723 கோடி மதிப்பிலானத் திட்டங்களுக்கு மீன்வளத்துறை அனுமதி : டாக்டர் எல் முருகன் தகவல்

பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டத்தின் கீழ்  21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேங்களில் ரூ.1,723கோடி மதிப்பிலானத் திட்டங்களுக்கு மீன்வளத்துறை  அனுமதி அளித்துள்ளதாக மத்திய இணையமைச்சர்  டாக்டர் எல் முருகன் கூறியுள்ளார். மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை …

பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டத்தின் கீழ் ரூ.1,723 கோடி மதிப்பிலானத் திட்டங்களுக்கு மீன்வளத்துறை அனுமதி : டாக்டர் எல் முருகன் தகவல் Read More

இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் குறித்து இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம் : குடியரசு துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு

இந்தியாவின் தொன்மையான பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் குறித்தும் “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற தேசிய மதிப்பை நிலை நாட்டவும் அவற்றின் பெருமைகளை இளைஞர்கள் அறிந்து கொள்வதை ஊக்குவிக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார். …

இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் குறித்து இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம் : குடியரசு துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு Read More

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆக்கிரமித்துள்ள வன்னியர் கல்வி அறக்கட்டளையை மீட்க முதல்வர் ஸ்டாலினிடம் குரு விருதாம்பிகை கோரிக்கை

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து தற்போது நடைபெற்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத அரசாணையை வெளியிட்டதால் அதன் பயனை உணர்ந்த ஒட்டுமொத்த வன்னியர் சமுதாயமும் திராவிட முன்னேற்றக் கழகக் தலைமையிலான கூட்டணி அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பதை …

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆக்கிரமித்துள்ள வன்னியர் கல்வி அறக்கட்டளையை மீட்க முதல்வர் ஸ்டாலினிடம் குரு விருதாம்பிகை கோரிக்கை Read More