தமிழ்நாடு அரசு கலைக்கல்லூரியின் ஆசிரியர் பணிக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியுமெனும் அரசின் உத்தரவை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

தமிழ்நாடு அரசால் கொளத்தூர் தொகுதியில் அண்மையில் தொடங்கப்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆசிரியர் மற்றும் பல்வேறு பணிகளுக்காக நடைபெறவிருக்கும் நேர்முகத்தேர்விற்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது. அரசுக்குச் சொந்தமான கலைக்கல்லூரியில் ஒரு குறிப்பிட்ட மதத்தினர் …

தமிழ்நாடு அரசு கலைக்கல்லூரியின் ஆசிரியர் பணிக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியுமெனும் அரசின் உத்தரவை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் – சீமான் வலியுறுத்தல் Read More

தமிழகத்தில் இருந்து 5 ஆயிரம் பேர் வரும் ஆண்டில் ஹஜ் பயணம் செல்ல இருப்பதாக பிரசிடெண்ட் அபூபக்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டதை அடுத்து மயிலாப்பூர் கச்சேரி சாலை ஜூம்மா மசூதியில் சிறப்புத்தொழுகை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் அளித்த பேட்டியில், “தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் சீரிய நடவடிக்கையால் கொரோனா தொற்று …

தமிழகத்தில் இருந்து 5 ஆயிரம் பேர் வரும் ஆண்டில் ஹஜ் பயணம் செல்ல இருப்பதாக பிரசிடெண்ட் அபூபக்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். Read More

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்களுக்கு தலைக்கவசம் (ஹெல்மெட் )வழங்கும் நிகழ்ச்சி

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்களுக்கு தலைக்கவசம் (ஹெல்மெட் )வழங்கும் நிகழ்ச்சி சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் லீ மேஜிக் லாண்டர்ன் தியேட்டரில் இன்று இனிதே நடைபெற்றது சிறப்பு விருந்தினர்களாக நுங்கம்பாக்கம் காவல்துறை துணை ஆய்வாளர் ரவி அபி ராம், நடிகர் மாஸ்டர் மகேந்திரன் …

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்களுக்கு தலைக்கவசம் (ஹெல்மெட் )வழங்கும் நிகழ்ச்சி Read More

பனைச்சந்தை திருவிழா – சீமான் அழைப்பு

உறவுகளுக்கு வணக்கம்! நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கவிருக்கும் பனைச்சந்தை – 2021, வருகின்ற அக்டோபர் 16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாட்களாக மிகப்பெரும் நிகழ்வாக நடைபெறவிருக்கிறது. தமிழகமெங்கிலுமிருந்து வரவிருக்கும் பனைத் தொழிலாளர்கள் மற்றும் சூழலியல் ஆர்வலர்கள் பங்கெடுக்கும் …

பனைச்சந்தை திருவிழா – சீமான் அழைப்பு Read More

மாநில அரசின் அரசாணையை திரும்ப பெற சீமான் வழியுறுத்தல்

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு ஆணையமானது, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பாக, அண்மையில் வெளியிட்டுள்ள அரசாணையில், தொழிற்சாலைகளின் தொடர் இயக்க அனுமதியைப் புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தைப் பல ஆண்டுகள் நீட்டித்து உத்தரவிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. சுற்றுச்சூழலை முற்றாகச் சீர்கெடுக்க வழிவகுக்கும் இவ்வரசாணையைச் …

மாநில அரசின் அரசாணையை திரும்ப பெற சீமான் வழியுறுத்தல் Read More

திரைப்பட தொழிலாளர்களுக்கு வீடு கட்டும் திட்டம்: மேன் கைண்ட் ஃபார்மா நிறுவனம் 31 லட்சம் நிதி உதவி

திரைப்பட தொழிலாளர்களின் கனவை நனவாக்க உதவிய இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனம் சென்னையை அடுத்த பையனூரில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தைச் சார்ந்த தொழிலாளர்களுக்கான வீடு கட்டும் திட்டத்திற்கு, இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிக்கும் நிறுவனமான மேன் கைண்ட் …

திரைப்பட தொழிலாளர்களுக்கு வீடு கட்டும் திட்டம்: மேன் கைண்ட் ஃபார்மா நிறுவனம் 31 லட்சம் நிதி உதவி Read More

திரைப்பட பத்திரிக்கை தொடர்பளர்கள் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் சுவாமிநாதனுடன் சந்திப்பு

சங்க உறுப்பினர்களின் நலனுக்கான சில கோரிக்கைகளை முன் வைத்து தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்களின் நிர்வாகிகள்  11.10.2021 திங்களன்று தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் மு.பெ சுவாமிநாதனை சந்தித்தனர்.  தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11.30 மணி அளவில் நடந்த இந்த …

திரைப்பட பத்திரிக்கை தொடர்பளர்கள் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் சுவாமிநாதனுடன் சந்திப்பு Read More

கொச்சியில் கடலில் மூழ்கியுள்ள நாகை மீனவர்களது விசைப்படகை மீட்டெடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

கொச்சி அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நாகை மீனவர்களது விசைப்படகு விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கிய செய்தியறிந்து கவலையுற்றேன். கடந்த மாத இறுதியில் நடைபெற்ற இவ்விபத்தின்போது நடுக்கடலில் மூழ்கித் தத்தளித்த அவ்விசைப்படகைச் சேர்ந்த 11 மீனவர்களும் மீட்கப்பட்டது பெரும் ஆறுதலைத் தந்தாலும் ஒன்றிய, மாநில …

கொச்சியில் கடலில் மூழ்கியுள்ள நாகை மீனவர்களது விசைப்படகை மீட்டெடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் Read More

முதியோர் மீட்பு பணிக்கு ரூபாய் 4.5 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினார் சென்னை நகர காவல் ஆணையர்

சென்னை பெருநகர காவல்துறையில், பெண்கள் உதவி மையம் எண்.1091, முதியோர்உதவி மையம் எண்.1253 மற்றும் குழந்தைகள் உதவி மையம் 1098 ஆகியவை செயல்பட்டுக்கொண்டு, பெண்கள் மற்றும் முதியோர் குறித்து வரும் உதவி அழைப்புகளுக்கு காவல் குழுவினர் மற்றும் காவல் உதவி மையத்தில் …

முதியோர் மீட்பு பணிக்கு ரூபாய் 4.5 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினார் சென்னை நகர காவல் ஆணையர் Read More