மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெறுவதே ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுக்கும் – மு.க.ஸ்டாலின்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய உழவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது. ஒரு பத்திரிகையாளர் உட்பட ஒன்பது பேர் பலியாகி இருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து வன்முறை அதிகம் நடந்துள்ளது. கடந்த 300 நாட்களாக உழவர்கள் போராடி வருகிறார்கள். …

மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெறுவதே ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுக்கும் – மு.க.ஸ்டாலின் Read More

திருக்கோயில்களில் தலைமுடி மழிக்கும் பணியாளர்களுக்கு மாத ஊக்கத் தொகையாக ரூ.5,000/- வழங்கும் திட்டம் – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் 5.10.2021 அன்று சென்னை, வேப்பேரி, பி.கே.என். அரங்கத்தில், திருக்கோயில்களில் தலைமுடி மழிக்கும் பணியாளர்களுக்கு ரூ.5,000/- மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக 25 பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, இந்து சமய …

திருக்கோயில்களில் தலைமுடி மழிக்கும் பணியாளர்களுக்கு மாத ஊக்கத் தொகையாக ரூ.5,000/- வழங்கும் திட்டம் – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். Read More

உத்திரப்பிரதேசத்தில் வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடிய விவசாயிகளை கொலை செய்த மனிதத்தன்மையற்ற கயவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் -சரத்குமார்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக வடமாநிலங்களில்விவசாயிகள் நீண்ட நாட்களாக தீவிரமாக போராடி வரும்நிலையில், அதிகார வர்க்கத்தில் உள்ள கயவர்கள்உத்திரப்பிரதேசம், லக்கிம்பூர் பகுதியில் போராட்டம் நடத்தியவிவசாயிகள் மீது சற்றும் மனிதத்தன்மையின்றி காரை ஏற்றிபடுகொலை செய்த சம்பவம் நாட்டு மக்களிடையே பெரும்அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மனித மாண்புக்கே …

உத்திரப்பிரதேசத்தில் வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடிய விவசாயிகளை கொலை செய்த மனிதத்தன்மையற்ற கயவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் -சரத்குமார் Read More

உ.பி. விவசாயிகள் மீது அராஜகம்: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை: உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் அம்மாநில துணை முதல்வர் கேசவ் மவுரியா மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா ஆகியோர் அரசு விழாவில் பங்கேற்கச் …

உ.பி. விவசாயிகள் மீது அராஜகம்: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்! Read More

உபி விவசாயிகள் படுகொலை கண்டனம் – முத்தரசன்

உத்தரப்பிரதேசம் மாநிலம், லட்சுமிபூர் கிரி என்ற ஊரில் போராடி வரும் விவசாயிகள் மீது ஒன்றிய உள்துறை இணை அமைச்சரின் மகன் அஸிஸ் மிஸ்ரா தேனியும், அவரது ஆதரவாளர்களும் கார்களை ஏற்றி படுகொலை செய்யும் காட்டுமிராண்டி தனத்தில் ஈடுபட்டுள்ளார் என்ற செய்தி நாட்டை …

உபி விவசாயிகள் படுகொலை கண்டனம் – முத்தரசன் Read More

வள்ளலார் பிறந்தநாளான அக்டோபர் 5-ஆம் தேதி ஆண்டுதோறும் தனிப்பெருங்கருணை நாளாக கடைப்பிடிக்கப்படும் என்று மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருப்பது வரவேற்கதக்கது.

வள்ளலார் பிறந்தநாளான அக்டோபர் 5-ஆம் தேதி ஆண்டுதோறும் தனிப்பெருங்கருணை  நாளாக கடைப்பிடிக்கப்படும் என்று மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருப்பது வரவேற்கதக்கது.  மெய்யியல், மொழியியல், மருத்துவம், வாழ்வியல் உள்ளிட்ட பல துறைகளில் ஆழமான புதிய கருத்துகளை முன்வைத்தவர் வள்ளலார். வாடிய பயிரைக் …

வள்ளலார் பிறந்தநாளான அக்டோபர் 5-ஆம் தேதி ஆண்டுதோறும் தனிப்பெருங்கருணை நாளாக கடைப்பிடிக்கப்படும் என்று மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருப்பது வரவேற்கதக்கது. Read More

தமிழ்நாடு அணுக்கழிவு குப்பைத் தொட்டியா? வைகோ கண்டனம்

இந்திய அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் கூடங்குளத்தில் அமைத்து வரும் 3 மற்றும் 4 ஆவது அணுஉலைகள் செயல்படத் தொடங்கியதும், அவற்றிலிருந்து உண்டாகும் அணுக் கழிவுகளையும் கூடங்குளம் வளாகத்தின் உள்ளேயே சேமித்து வைப்பதற்கான இடத்தேர்வு அனுமதியை (Siting Clearance) வழங்கி இருக்கிறது. பூவுலகின் நண்பர்கள் …

தமிழ்நாடு அணுக்கழிவு குப்பைத் தொட்டியா? வைகோ கண்டனம் Read More

பாஜக எனும் மானுடகுல எதிரிகளிடமிருந்து நாட்டை மீட்க, மற்றுமொரு விடுதலைப்போர்-சீமான்

உத்திரப்பிரதேசத்தில் ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா வாகனத்தை விவசாயிகள் மீது ஏற்றியதிலும், காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதிலுமென விவசாயிகள், பத்திரிக்கையாளரென 8 பேர் பச்சைப்படுகொலை செய்யப்பட்டிருப்பது பேரதிர்ச்சி தருகிறது. அதிகாரத்திமிரில் அரசப்பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டு, உணவளிக்கும் விவசாயிகளைக் கொன்றொழித்த …

பாஜக எனும் மானுடகுல எதிரிகளிடமிருந்து நாட்டை மீட்க, மற்றுமொரு விடுதலைப்போர்-சீமான் Read More

விவசாயிகள் மீது வாகனம் மூலம் தாக்குதல்! – 4 பேர் பலி! மத்திய அமைச்சர் மகன் மீது கடுமையான நடவடிக்கை தேவை! – எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்

உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கெரியில் போராடிய விவசாயிகள் மீது, மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா வாகனத்தைக் கொண்டு மோதவிட்டு நடத்திய கொடூரமான தாக்குதலை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.பைஸி வன்மையாக கண்டித்துள்ளார். நான்கு விவசாயிகளை …

விவசாயிகள் மீது வாகனம் மூலம் தாக்குதல்! – 4 பேர் பலி! மத்திய அமைச்சர் மகன் மீது கடுமையான நடவடிக்கை தேவை! – எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல் Read More

காவலர்கள் குறை தீர்க்கும் நாள்

சென்னை பெருநகர காவல் துறையில் பணியாற்றும் அனைத்து காவல் ஆளிநர்களின் துறைரீதியான குறைகளை களைய “உங்கள் துறையில் முதலமைச்சர்” என்ற திட்டத்தின் கீழ் காவலர்கள்குறை தீர்க்கும் முகாம், சென்னை பெருநகர காவல் ஆணையாளர்  சங்கர்ஜிவால், இ.கா.ப  தலைமையில், நேற்று (02.10.2021) சென்னை, எழும்பூர், …

காவலர்கள் குறை தீர்க்கும் நாள் Read More