கூடங்குளம் அணுஉலை வளாகத்திற்குள் அணுக்கழிவு மையத்தை அமைத்துக்கொள்ள இந்திய ஒன்றிய அரசு அனுமதி! இந்த முயற்சியைக் கைவிடவேண்டும்! விடுதலைச் சிறுத்தைகள் கண்டனம்!

கூடங்குளம் அணுஉலை இயங்கும் அதே வளாகத்திற்குள் மேலும் ஒரு அணுக்கழிவு மையத்தை அமைத்துக்கொள்ள இந்திய ஒன்றிய அரசு அனுமதி வழங்கியிருப்பது மிகவும் ஆபத்தான ஒரு முடிவு. இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாக்க் கண்டிக்கிறது. யுரேனியம், தோரியம் மற்றும் ப்ளூட்டோனியம் …

கூடங்குளம் அணுஉலை வளாகத்திற்குள் அணுக்கழிவு மையத்தை அமைத்துக்கொள்ள இந்திய ஒன்றிய அரசு அனுமதி! இந்த முயற்சியைக் கைவிடவேண்டும்! விடுதலைச் சிறுத்தைகள் கண்டனம்! Read More

உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம்

காலை பொழிச்சலுர் ஊராட்சி உள்ளாட்சித் தேர்தலில் பல்லாவரம் சட்ட மன்ற உறுப்பினர் மக்கள் தொண்டன் இ.கருணாநிதி MLAஅவர்கள் 3வது வார்டு வெற்றி வேட்பாளர் திருமதி.அற்புதம் பழனி அவர்களை ஆதரித்து வீ்டுவீடாக சென்று வாக்கு சேகரித்தார் உடன் ஊராட்சி தலைவர் வேட்பாளர் திருமதி …

உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் Read More

தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கத்தின் கண் மருத்துவ முகாமை நடிகர் வினய் தொடங்கி வைத்தார்

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் கண் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் நடிகர் வினய், சிகரம் குழுமத்தின் சேர்மன் சந்திரசேகர், ஜெயா மருத்துவமனை டாக்டர் கீதா, கண் பரிசோதகர் சையது மற்றும் பிஆர்ஓ யூனியன் சங்க தலைவர் டைமண்ட் பாபு கலந்து …

தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கத்தின் கண் மருத்துவ முகாமை நடிகர் வினய் தொடங்கி வைத்தார் Read More

தலைமைச் செயலக நிதித்துறை கூடுதல் செயலாளர் (ஓய்வு) சொர்ணதாஸ் இல்லாத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி; தங்கம் குழும நிர்வாகிகள் நேரில் வாழ்த்து!

சென்னை, அக்டோபர். 01: தமிழ்நாடு அரசு நிதித்துறை கூடுதல் செயலாளர் (ஓய்வு) சொர்ணதாஸ் – ஸ்டெல்லா சொர்ணதாஸ் ஆகியோரது மகன் சுஜித் ஜான் – மேகலின் ரிஃபோன்சியா ஆகியோரது திருமணம் வரவேற்பு நிகழ்ச்சி, சென்னை கெல்லிஸில் உள்ள, பிஷப் மாணிக்கம் ஹாலில் …

தலைமைச் செயலக நிதித்துறை கூடுதல் செயலாளர் (ஓய்வு) சொர்ணதாஸ் இல்லாத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி; தங்கம் குழும நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! Read More

மூத்த பத்திரிகையாளர் மாலைச்சுடர் ஆசிரியர் எம்.சுப்பிரமணியன் மறைவு. சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்ணீர் அஞ்சலி .

பத்திரிகையாளர் நலன்களுக்கு பாடுபட்ட மூத்த பத்திரிகையாளர், மாலைச்சுடர் நாளிதழ் ஆசிரியர் திரு.எம்.சுப்பிரமணியன் (வயது 72) அவர்கள் உடல் நலமின்றி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று (29-09-2021) பிற்பகலில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு சென்னை …

மூத்த பத்திரிகையாளர் மாலைச்சுடர் ஆசிரியர் எம்.சுப்பிரமணியன் மறைவு. சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்ணீர் அஞ்சலி . Read More

வக்ஃப் சொத்துகளை முறைகேடாக விற்பனை செய்ய உதவும் ஊற்றுக்கண்ணை அடைத்த தமிழக முதலமைச்சருக்கு நன்றி!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை: நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் கடந்த செப்டம்பர் 6ம் தேதி கேள்வி நேரத்தின் போது வக்ஃப் சொத்துகள் முறைகேடாக விற்பனை செய்வதற்கு முக்கிய காரணியாக வக்ஃப் கண்காணிப்பளர்கள் …

வக்ஃப் சொத்துகளை முறைகேடாக விற்பனை செய்ய உதவும் ஊற்றுக்கண்ணை அடைத்த தமிழக முதலமைச்சருக்கு நன்றி! Read More

மதவாத நோக்கில் பிரிவினையைத் தூண்டும் NCERTயின் பாடநூல் பயங்கரவாதத்திற்கு தமுமுக கடும் கண்டனம்!

தமுமுக பொதுச் செயலாளர் பேரா.முனைவர் ஜெ.ஹாஜாகனி வெளியிடும் அறிக்கை:   ஒன்றிய அரசின் பாடநூல் நிறுவனமான தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT) அங்கீகரித்துள்ள பாடநூல்கள் பல பிஞ்சு மனங்களில் மதவெறி நஞ்சைக் கலக்கும் வகையில் அமைந்துள்ளன. அதற்கு …

மதவாத நோக்கில் பிரிவினையைத் தூண்டும் NCERTயின் பாடநூல் பயங்கரவாதத்திற்கு தமுமுக கடும் கண்டனம்! Read More

பாலியல் வல்லுறவால் பிறந்த குழந்தை; கிணற்றில் வீசிக் கொன்ற 14 வயது மத்திய பிரதேச சிறுமி

மத்திய பிரதேச மாநிலத்தின் அசோக் நகர் மாவட்டத்தில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானதால் கருவுற்ற 14 வயது சிறுமி ஒருவர், அந்த வல்லுறவு மூலம் பிறந்த குழந்தையைக் கொலை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் …

பாலியல் வல்லுறவால் பிறந்த குழந்தை; கிணற்றில் வீசிக் கொன்ற 14 வயது மத்திய பிரதேச சிறுமி Read More

நடந்து முடிந்த நீட் தேர்வில் மெகா மோசடி” : மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு

நீட் தேர்வுக்கு தமிழகத்தில் தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு இருந்து வருகிறது. இதைத் தொடா்ந்து நீட் தோவால் தமிழக மாணவா்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு மாணவா்கள், பெற்றோர்களிடம் …

நடந்து முடிந்த நீட் தேர்வில் மெகா மோசடி” : மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு Read More

மத நம்பிக்கை குறித்து அவதூறு பேச்சு: பள்ளி தலைமை ஆசிரியைக்கு மரண தண்டனை

லாகூர்: பாகிஸ்தானில் மத நம்பிக்கை குறித்து அவதுாறாக பேசிய தனியார் பள்ளி தலைமை ஆசிரியைக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.நம் அண்டை நாடான பாகிஸ்தானின் லாகூரில், தனியார் பள்ளி தலைமை ஆசிரியை சல்மா தன்வீர் முஸ்லிம்களின் இறை துாதர் குறித்து 2013ல் அவதுாறாக …

மத நம்பிக்கை குறித்து அவதூறு பேச்சு: பள்ளி தலைமை ஆசிரியைக்கு மரண தண்டனை Read More