தாமதிக்கப்பட்ட நீதி… மறுக்கப்பட்ட நீதிக்குச் சமமானது!” – செவிலியர் போராட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன்

கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட சுமார் 3,000 செவிலியர்கள், தங்களின் பணி நிரந்தரம் கோரி, சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் இன்று (28.9.2021) மாலை 3 மணியளவில் போராட்டம் நடத்தினர். அறம் இருக்கும் இடத்தில் அன்பும் இருக்கும் என்பதற்கிணங்க, செவிலியர்களின் குரல்களுக்கு பலம் சேர்க்கும்விதமாக …

தாமதிக்கப்பட்ட நீதி… மறுக்கப்பட்ட நீதிக்குச் சமமானது!” – செவிலியர் போராட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் Read More

அக்டோபர் மாதம் 21 நாட்கள் வங்கிகள் செயல்படாது என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித் துள்ளது.

அக்டோபர் மாதத்திற்கான விடுமுறை நாட்களின் பட்டியலை, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள் ளது.  அதன்படி 21 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது என அறிவித்துள்ளது. இந்த விடுமுறை பட்டியலில் மாநில வாரியான பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் இடம்பெற்றுள்ளன. வாடிக்கையாளர்கள் சிரமங்களை தவிர்க்கும் பொருட்டு முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ள …

அக்டோபர் மாதம் 21 நாட்கள் வங்கிகள் செயல்படாது என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித் துள்ளது. Read More

பாம்பன் தீவு மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் 4 வழிச்சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தியது எஸ்.டி.பி.ஐ.

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் அகமது நவவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; இராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் பாம்பன் தீவில் நான்கு வழிச்சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தால் அந்த தீவில் உள்ள சுமார் 400 குடியிருப்புகள் …

பாம்பன் தீவு மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் 4 வழிச்சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தியது எஸ்.டி.பி.ஐ. Read More

ரயில்வே துறை வேலைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் காத்திருக்கும் அவலம்! தேர்வு செய்யப்பட்டவர்களை உடனடியாக நியமிக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்

வடகிழக்கு ரயில்வே வாரியம் 2018ல் உதவி ரயில் ஓட்டுனர் காலியிடங்களுக்கும் டெக்னீசியன் காலியிடங்களுக்கும் விண்ணப்பங்கள் கோரியிருந்தது. தெற்கு ரயில்வேயில் 761 உதவி ரயில் ஓட்டுநர் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரி இருந்தது. விண்ணப்பதாரர்கள் ஒரு ரயில்வேக்கு தான் விண்ணப்பிக்க முடியும். எந்த மொழியில் …

ரயில்வே துறை வேலைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் காத்திருக்கும் அவலம்! தேர்வு செய்யப்பட்டவர்களை உடனடியாக நியமிக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல் Read More

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில், மக்கள் நீதி மய்யம் பங்கேற்பு.

கிராமியமே தேசியம்’ என்ற முழக்கத்துடன் கிராமங்களின் வளர்ச்சிக்காகவும், விவசாயப் பெருமக்களின் உரிமைகளுக்காகவும் மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து போராடிவருகிறது. விவசாயம் மற்றும் விவசாயிகளின் வளர்ச்சியைப் புறந்தள்ளிவிட்டு கிராமங்களின் வளர்ச்சி குறித்துப் பேச முடியாது. கிராமப் பொருளாதாரத்தின் ஆணிவேராகத் திகழும் விவசாயத்திற்கு எதிராக …

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில், மக்கள் நீதி மய்யம் பங்கேற்பு. Read More

குருவாடி தொண்டு அறக்கட்டளை சார்பில்; தமிழ்நாடு சட்டமன்ற முஸ்லீம் உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா!

சென்னை, செப்டம்பர். 26: குருவாடி தொண்டு அறக்கட்டளை சார்பில், தமிழ்நாடு சட்டமன்ற முஸ்லீம் உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா சென்னை இராயபுரத்தில் உள்ள ரம்ஜான் மஹாலில், குருவாடி தொண்டு அறக்கட்டளைத் தலைவர் கே. அன்சாரி தலைமையில் நேற்று நடைபெற்றது. தமிழக வணிகர்கள் சேவை …

குருவாடி தொண்டு அறக்கட்டளை சார்பில்; தமிழ்நாடு சட்டமன்ற முஸ்லீம் உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா! Read More

கூட்டுறவு வங்கிகளில் நடந்த முறைகேடுகளை விசாரிக்க வேண்டும் – வேல்முருகன்

கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடனில் நடை பெற்றுள்ள முறைகேடுகள் குறித்து தமிழ்நாடு அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாண்புமிகு முதல்வர் அவர்கள், 5 சவரன் வரை, கூட்டுறவு வங்கிகளில் பெற்ற …

கூட்டுறவு வங்கிகளில் நடந்த முறைகேடுகளை விசாரிக்க வேண்டும் – வேல்முருகன் Read More

அபிஷேக் பிலிம்ஸ் ரமேஷ் P பிள்ளை தயாரிப்பில் “சில்க்” திரைப்படம்

தமிழில் பிரபுதேவா நடிக்கும் மை டியர் பூதம், ஜல்சா,பிளாஷ்பேக், அறிமுக இயக்குனர் இயக்கத்தில் ரவுடி பேபி, மலையாளத்தில் மோகன்லால் நடிக்க ஜீத்து ஜோசப் இயக்கும் ராம், கன்னடத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் தர்ஷன் நடிக்கும்  ஒரு பெயரிடப்படாத ஒரு திரைப்படத்தை தொடர்ந்து …

அபிஷேக் பிலிம்ஸ் ரமேஷ் P பிள்ளை தயாரிப்பில் “சில்க்” திரைப்படம் Read More

பாலியல் வன்கொடுமைக்கு முயன்ற தந்தை: குத்திக் கொன்ற 17 வயது மகள்

தமது தந்தையே மது போதையில் தன்னிடம் தவறாக நடக்க முற்பட்டபோது, தன்னை தற்காத்துக்கொள்ளத் தந்தையை கொலை செய்த 17 வயது சிறுமி. தற்காப்பிற்காக கொலை செய்ததால் இந்திய தண்டனைச் சட்ட விதிப்படி சிறுமி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று விழுப்புரம் மாவட்ட …

பாலியல் வன்கொடுமைக்கு முயன்ற தந்தை: குத்திக் கொன்ற 17 வயது மகள் Read More

குலசேகரம் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த சரத்குமார் வேண்டுகோள்

கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் சட்டமன்றதொகுதிக்கு உட்பட்ட குலசேகரம் பேரூராட்சி வணிகநிறுவனங்கள், புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள், 3 மருத்துவகல்லூரிகளும், அமைக்கப்பெற்ற சிறந்த பகுதியாக இயங்கிவருகிறது. குலசேகரத்திற்கு சுமார் 10 கி.மீதொலைவிற்குள்ளாக திற்பரப்பு அருவியும், பேச்சிப்பாறைஅணையும், பெருஞ்சாணி அணையும், மாத்தூர் தொட்டிப்பாலமும், ஆதிகேசவப் பெருமாள் கோயிலும், மிகவும்புகழ்பெற்ற சிவ ஆலயங்களும் அமைக்கப்பெற்று, தினசரிவெளியூரை சேர்ந்த எண்ணற்ற மக்கள் வந்து இயற்கையைகண்டு களித்து செல்லும் சிறந்த சுற்றுலா மையமாகவும்அமைந்துள்ளது. குலசேகரம் பகுதியை மையமாகக்கொண்டு தினச்சந்தைஇயங்குவால், கேரளா மாநிலத்தை சேர்ந்த வணிகர்களும், வியாபாரிகளும் அதிக அளவில் வருகை புரிகிறார்கள்.நகரின் முக்கிய வருவாய் ஆதாரமாகவும்,  தமிழ்நாட்டில்ரப்பர் விலை நிர்ணயம் செய்யப்படும் பகுதியாகவும்செயல்படும், இப்பகுதியைச் சார்ந்தே ரப்பர் கொள்முதல்மையங்களும் இயங்கி வருகின்றன.  இத்தனை சிறப்புஅம்சங்கள் கொண்ட குலசேகரம் பஞ்சாயத்து பகுதி, வளர்ச்சி குறைந்த பகுதியாக காணப்படுவதுஏற்புடையதல்ல. குலசேகரத்தின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளைமேம்படுத்துவதற்கும், நிர்வாக வசதிக்காகவும் குலசேகரம்பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படுவது அவசியம்என்ற அடிப்படையில், குலசேகரம் பேரூராட்சி அருகிலுள்ளதிற்பரப்பு பேரூராட்சி, பொன்மனை பேரூராட்சியின் ஒருபகுதி, அயக்கோடு ஊராட்சி ஆகியவற்றை இணைத்துகுலசேகரம் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட வேண்டும் எனஅகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் தமிழகஅரசை வலியுறுத்துகிறேன்.  

குலசேகரம் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த சரத்குமார் வேண்டுகோள் Read More