கொடநாடு பங்களாவில் ஆதாரங்களை திரட்டிய போலீசார்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கடந்த 2017-ம் ஆண்டு கொடநாடுபங்களாவில் நடந்தகொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கில் சயானிடம் மறு விசாரணை, கனகராஜ்சகோதரிடம் விசாரணை, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் கொடநாடு எஸ்டேட்மேலாளர் என பலரிடமும் போலீசார் மேற்கொண்டு வரும் …

கொடநாடு பங்களாவில் ஆதாரங்களை திரட்டிய போலீசார் Read More

லதா ரஜினிகாந்த் நடத்தும் ஆஸ்ரம் பள்ளியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் சென்னை வேளச்சேரியில் ஆஸ்ரம் என்ற பெயரில் பள்ளி ஒன்றை நடத்தி வருகின்றார். இதில் 150-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக ஊதியம் …

லதா ரஜினிகாந்த் நடத்தும் ஆஸ்ரம் பள்ளியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். Read More

நேர்மையான அரசிருந்தால் வரும் வருமானத்தில் இரண்டு தமிழகத்தை நிர்வாகம் செய்யலாம்

ஆளும் அரசுகளுக்கெதிராக,   நெஞ்சம் நிமிர்த்தி நேர்மைக்கு குரல்கொடுக்கும் அறப்போர் இயக்கம்,  அண்மையில் மக்களிடம் நடத்திய ஒரு கருத்துக்கணிப்பில், அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்துத்தான் காரியம் ஆற்ற வேண்டியுள்ளது என்று 93 சதவிகித மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். யார் ஆட்சி செய்தாலும் இந்த …

நேர்மையான அரசிருந்தால் வரும் வருமானத்தில் இரண்டு தமிழகத்தை நிர்வாகம் செய்யலாம் Read More

மொழிப்போர் தியாகியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் சென்னை – கோபாலபுரத்தில் உள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களது இல்லத்தில், மொழிப்போர் தியாகியும் ஒருங்கிணைந்த தென்னார்க்காடு மாவட்டத்தின் முன்னாள் அவைத்தலைவருமான சிந்தாமணி ஜெயராமனை சந்தித்து அவரது 92-ஆவது பிறந்தநாளை முன்னிட்டுத் தமது …

மொழிப்போர் தியாகியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் Read More

வ.உ.சிதம்பரனாரின் 150ஆவது பிறந்த நாளில் முதலமைச்சர் ஸ்டாலின் 14 அறிவிப்புகளை வெளியிட்டார்

முதலமைச்சர்:  மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இங்கே பேசியிருக்கக்கூடிய பல்வேறு கட்சியினுடைய தலைவர்கள்,  அயோத்தியதாசர் அவர்களுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்ற அறிவிப்புக்கு வாழ்த்து சொல்லியிருக்கிறீர்கள்; நன்றியும்தெரிவித்திருக்கிறீர்கள்;  பாராட்டும் தெரிவித்திருக்கிறீர்கள்.   அதேநேரத்தில், நம்முடைய மாண்புமிகு உறுப்பினர் திரு. ஈஸ்வரன் அவர்கள், வ.உ.சி. அவர்களுடைய 150ஆவது …

வ.உ.சிதம்பரனாரின் 150ஆவது பிறந்த நாளில் முதலமைச்சர் ஸ்டாலின் 14 அறிவிப்புகளை வெளியிட்டார் Read More

இலங்கை தமிழர்களுக்காக இதயத்தை உருக்கும் பாடலை எழுதிய கவிஞர் தாமரை

ஈழத்தமிழர்களின் வலியையும் வாழ்க்கையையும் சொல்லும் விதமாக அவ்வப்போது சில படங்கள் வெளியாகின்றன அந்த வகையில் அப்பா, மகள் பாசப்பின்னணியில் இலங்கை போரின் கோரதாண்டாவத்தை எடுத்துக்கூறும் படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் “தாய்நிலம்” நேமி புரொடக்ஷன்ஸ் சார்பில்  டாக்டர் அமர் ராமசந்திரன் …

இலங்கை தமிழர்களுக்காக இதயத்தை உருக்கும் பாடலை எழுதிய கவிஞர் தாமரை Read More

அரசு சொத்துக்களை தனியார் மயமாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்

முதலமைச்சர்:  மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பொதுத்துறை நிறுவனங்கள் பிரச்சினை குறித்த நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்கள் உரையாற்றி, அதற்கு மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் அவர்கள் விளக்கம் தந்திருக்கிறார்கள்.  எனவே, நானும் அதுகுறித்து ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். நம் நாட்டினுடைய பொதுத்துறை நிறுவனங்கள், நம் அனைவருடைய பொதுச்சொத்தாகும். நமது நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சிக்கும்,வேலைவாய்ப்பிற்கும் …

அரசு சொத்துக்களை தனியார் மயமாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசினார் Read More

வெளிநாட்டில் படிக்கும் தமிழக மாணவர்கள் மீது அக்கறைகாட்டுமா? தமிழக அரசு

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற ஆயிரக்கணக்கான தமிழக மாணவர்களில் பெரும்பாலோர் தற்போது தமிழகத்தில் இருந்தவாறே இணையவழி வகுப்புகள் மூலம் பயின்று வருகின்றனர்(கொரோனா தாக்கத்தின் காரணமாக). ஒருசில நாடுகள், கட்டுப்பாடுகளைத் தளர்த்தி நம் மாணவர்களை மீண்டும் பயணிக்க அனுமதித்துள்ளன. அவர்கள் தற்போது வெளிநாடுகளில் இருந்து …

வெளிநாட்டில் படிக்கும் தமிழக மாணவர்கள் மீது அக்கறைகாட்டுமா? தமிழக அரசு Read More

இரட்டை குடியுரிமையை உறுதிசெய்து, திருச்சி சிறப்பு முகாமிலுள்ள ஈழத்தமிழர்களை விடுதலை செய்ய வேண்டுமென அமைச்சரிடம் கெளதமன் மனு கொடுத்தார்

பெறுநர் மாண்புமிகு *கே.எஸ். மஸ்தான்* அவர்கள், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர், தலைமைச் செயலகம், தமிழ்நாடு அரசு. தமிழ்நாடு எங்களுடைய தந்தையர் நாடு என்று,            நம்பி ஓடிவந்து, 1983இல் தொடங்கி, இன்றுவரை கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளாய் …

இரட்டை குடியுரிமையை உறுதிசெய்து, திருச்சி சிறப்பு முகாமிலுள்ள ஈழத்தமிழர்களை விடுதலை செய்ய வேண்டுமென அமைச்சரிடம் கெளதமன் மனு கொடுத்தார் Read More

முகாமிலுள்ள ஈழத்தமிழர்களின் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படுமென உறுதியளித்தார் அமைச்சர்

சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தானுடன் திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத்தமிழர்களின் ரத்த உறவுகள், தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச்செயலாளர் வ.கௌதமன்  சந்தித்தார். அன்போடு அனைத்து கோரிக்கைகளையும் கேட்ட அமைச்சர் இரண்டு மணி நேரம் உரையாடி …

முகாமிலுள்ள ஈழத்தமிழர்களின் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படுமென உறுதியளித்தார் அமைச்சர் Read More