ஒன்றிய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை இரத்து செய்வது தொடர்பான தீர்மானத்தின் மீது ஓ.பன்னீர்செல்வம் பேசியபோது, குறுக்கிட்டு முதல்வர் ஸ்டாலின் அளித்த பதில்கள்

முதலமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ‘ஏதோ எங்களை வெளியேற்ற வேண்டுமென்ற எண்ணத்தோடு நீங்கள் அந்தக் கருத்தைச் சொல்கிறீர்களா’ என்ற ஒரு சந்தேகத்தை எழுப்பினார். இந்தத் தீர்மானத்தில்கூட ‘ஒருமனதாக’ என்றுதான் போட்டிருக்கிறோம். நீங்களும் அதை ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையோடுதான் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கிறோம்.  நீங்கள் அந்தத் தீர்மானத்தில் உள்ளவாசகத்தைக்கூடப் பார்க்கலாம். அந்தத் தீர்மானத்தினுடைய வாசகத்தில் ‘ஒருமனதாக நிறைவேற்றப்பட வேண்டும்’ என்றுதான் …

ஒன்றிய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை இரத்து செய்வது தொடர்பான தீர்மானத்தின் மீது ஓ.பன்னீர்செல்வம் பேசியபோது, குறுக்கிட்டு முதல்வர் ஸ்டாலின் அளித்த பதில்கள் Read More

ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலினுக்கு வேல்முருகன் நன்றி தெரிவித்தார்

விவசாயிகளுக்கு எதிராக அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம், வேளாண் விளைபொருள் வணிகம் ஊக்குவிப்புச் சட்டம், ஒப்பந்த பண்ணைய சட்டம் ஆகிய மூன்று சட்டங்களை ஒன்றிய அரசு நிறைவேற்றியிருந்தது. இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் கடுங்குளிரையும் …

ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலினுக்கு வேல்முருகன் நன்றி தெரிவித்தார் Read More

ஓபிஎஸ் திரிசங்கு நிலை…

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய எதிர்கட்சித்துணைத்தலைவர் ஓ.பன்னீர் செல்வம், தீர்மானத்தை தன்னால் ஆதரிக்கவோ எதிர்க்கவோ முடியாத நிலையில் உள்ளதாக கூறி “நதியில் வெள்ளம் கரையில் நெருப்பு இரண்டுக்கும் …

ஓபிஎஸ் திரிசங்கு நிலை… Read More

மருத்துவ படிப்பிலும் ஈழப் பிள்ளைகளுக்கு இடமளிக்க வேண்டுமென முதல்வருக்கு வ.கௌதமன வேண்டுகோள்

தமிழ்நாடு எங்களுடைய தந்தையர் நாடு என்று நம்பி ஓடிவந்து 1983இல் தொடங்கி இன்றுவரை கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளாய்  நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிற ஈழத் தமிழர்களுக்கு,  மாண்புமிகு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் 110 விதியின் கீழ் பல நல்ல திட்டங்களையும் சலுகைகளையும் அறிவித்துள்ளதைத் …

மருத்துவ படிப்பிலும் ஈழப் பிள்ளைகளுக்கு இடமளிக்க வேண்டுமென முதல்வருக்கு வ.கௌதமன வேண்டுகோள் Read More

முகாம் வாழ் இலங்கைத் தமிழர்கள் நலனுக்கு ரூ. 317.42 கோடி அறிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வைகோ பாராட்டு

தமிழ்நாடு சட்டமன்றத்தில் 27.08.2021 அன்று காலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சட்டப் பேரவை விதி 110 இன் கீழ் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு அடிப்படை வசதிகள், வேலைவாய்ப்புப் பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்காக ரூ 317.42 கோடி நிதி ஒதுக்கப்பட்டதாக அறிவித்தார். நாடு இழந்து, …

முகாம் வாழ் இலங்கைத் தமிழர்கள் நலனுக்கு ரூ. 317.42 கோடி அறிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வைகோ பாராட்டு Read More

இலங்கை தமிழ் அகதிகள் நலனுக்காக சிறப்பு அறிவிப்புகள் முதல்வர் ஸ்டாலின்

இலங்கை தமிழ் அகதிகளின் குடும்பத்தினருக்கு விலையில்லா எரிவாயு அடுப்பு. இலங்கை தமிழர்கள் முகாம்களில் உள்ள 7,469 பழுதடைந்த வீடுகளும் புதிதாகக் கட்டித் தரப்படும். இலங்கை தமிழ் அகதிகளின் குழந்தைகள் கல்விக்காக 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். இலங்கை தமிழர்களுக்கு இவ்வாண்டில் …

இலங்கை தமிழ் அகதிகள் நலனுக்காக சிறப்பு அறிவிப்புகள் முதல்வர் ஸ்டாலின் Read More

தாய், மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக நிர்வாகி கைது

தாய்  மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெரம்பூர் மேற்கு மண்டல பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கொடுங்கையூர் எருக்கஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி(56). இவர் பெரம்பூர் மேற்கு  மண்டல பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவராக இருந்து வந்தார். …

தாய், மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக நிர்வாகி கைது Read More

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்படிப்புகளில் 7.5 விழுக்காடு ஒதுக்கீடு வரவேற்கதக்கது – வேல்முருகன்

கற்றலும், கற்பித்தலுமே உலகின் எல்லா வளர்ச்சிக்கும் காரணமாக இருந்து வந்திருக்கிறது. மனிதகுலத்தின் வளர்ச்சியையும் வளர்ச்சிப்பாதையையும் தீர்மானிப்பது கல்விதான். ஆனால்,  கல்வியையும் ஒரு வியாபாரப்பொருளாக மாற்றிவிட்டிருக்கிற இச்சூழலில்,  கல்வியை யார் கற்பிக்கவேண்டும், யாருக்கு கற்பிக்கவேண்டும் என்பதையெல்லாம் பணமே தீர்மானிக்கிற அவல நிலைதான் தற்போது வரை நீடித்து வருகிறது.  இதன் …

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்படிப்புகளில் 7.5 விழுக்காடு ஒதுக்கீடு வரவேற்கதக்கது – வேல்முருகன் Read More

எழுத்தாளர் பாமா, கவிஞர் சுகிர்தராணி ஆகியோரின் எழுத்துகளைக் டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் மீண்டும் சேர்த்திட முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருந்த தமிழ் எழுத்தாளர் பாமா அவர்களின் சங்கதி, தமிழ்க் கவிஞர் சுகிர்தராணி அவர்களின் கைம்மாறு, என்னுடல் ஆகிய மொழியாக்கப் படைப்புகளை அந்தத் துறை பேராசியர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லாமலேயே மேற்பார்வைக் குழுவின் ஆலோசனையின் பெயரில் பல்கலைக்கழக …

எழுத்தாளர் பாமா, கவிஞர் சுகிர்தராணி ஆகியோரின் எழுத்துகளைக் டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் மீண்டும் சேர்த்திட முதல்வர் ஸ்டாலின் அறிக்கை Read More

இந்திய நாட்டின் ஒட்டுமொத்த வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏலம் விடும் மோடி அரசின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கதக்கதென்கிறார் வேல்முருகன்

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்குவதும், தனியார் நிறுவனங்களை ஊக்குவிப்பதும் தான் மோடி அரசின் பொருளாதார கொள்கை. அணுசக்தி, விண்வெளி மற்றும் பாதுகாப்புத்துறை, போக்குவரத்து மற்றும் தொலை தொடர்பு, மின்சாரம், பெட்ரோலியம், நிலக்கரி மற்றும் இதர கனிமவளங்கள் துறை, வங்கித்துறை, காப்பீடு மறறும் நிதி சேவைகள் துறை உள்ளிட்ட இன்னும் பல்வேறு துறைகளை தனியார் மயமாக்க …

இந்திய நாட்டின் ஒட்டுமொத்த வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏலம் விடும் மோடி அரசின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கதக்கதென்கிறார் வேல்முருகன் Read More