ஈழத் தமிழர்களை விடுதலை செய்ய சட்டத்துறை அமைச்சருக்கு கடிதமெழுதியுள்ளார் கெளதமன்
மாண்புமிகு *எஸ்.இரகுபதி* அவர்கள், சட்டத்துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு. வணக்கம். கடவுச்சீட்டு வழக்கில் தண்டனைக் காலத்தைத் தாண்டியும் நீண்ட நெடுங்காலமாக சிறையிலிருக்கும் தங்களை விடுதலை செய்யக்கோரி பலவிதமான போராட்டங்களை முன்னெடுத்தும், தங்களுக்கு எவ்வித பலனும் கிடைக்காத நிலையில், திருச்சி மத்திய சிறை …
ஈழத் தமிழர்களை விடுதலை செய்ய சட்டத்துறை அமைச்சருக்கு கடிதமெழுதியுள்ளார் கெளதமன் Read More