ஆகஸ்ட் மாதம் சேர்க்கைக்கு கல்வி கட்டணத்தை நான்கு மாதத்திற்கு முன்பிருந்தே வசூலிப்பதா?

10 வது வகுப்பிற்கான கல்வி பிப்ரவரி 2021 லேயே முடிந்து விட்டது. கோவிட் இரண்டாம் அலையால் தேர்வு முடிவுகள் தாமதமாகி ஆகஸ்ட் 3, 2021 ல் தான் அறிவிக்கப்பட்டது. அதற்கு பின்னர் 11 ஆம் வகுப்பு  மாணவர் சேர்க்கை துவக்கப்பட்டு ஆகஸ்ட் …

ஆகஸ்ட் மாதம் சேர்க்கைக்கு கல்வி கட்டணத்தை நான்கு மாதத்திற்கு முன்பிருந்தே வசூலிப்பதா? Read More

இல கணேசன் மணிப்பூர் மாநிலத்தின் கவர்னராகா நியமிக்கப்பட்டதை தொடர்ந்து கட்சி பதவியை ராஜினாமா செய்தார்

கமலாலயத்தில் மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள இல கணேசன் தமிழக பாஜக மாநில அலுவலகமான கமலாலயத்தில் பாஜக மாநில தலைவர் கே அண்ணாமலையை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார். பாஜக அனைத்து பொறுப்புகளிலிருந்து அவர் விலகுவதாக அறிவித்தார்.

இல கணேசன் மணிப்பூர் மாநிலத்தின் கவர்னராகா நியமிக்கப்பட்டதை தொடர்ந்து கட்சி பதவியை ராஜினாமா செய்தார் Read More

எம். ரவி இ.கா.ப., இல்லத் திருமண விழா; முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் வாழ்த்து!

சென்னை, ஆகஸ்ட். 22: காவல்துறை கூடுதல் இயக்குநர் எம். ரவி, இ.கா.ப., இல்லத் திருமண வரவேற்பு விழா சென்னையில் நடைபெற்றது. மணமக்கள் டாக்டர் இதழ்யா ரவி மற்றும் டாக்டர் சித்தார்த் வெங்கடேசன் ஆகியோருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரக்கன்று பசுமைக்கூடை …

எம். ரவி இ.கா.ப., இல்லத் திருமண விழா; முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் வாழ்த்து! Read More

வஃக்பு வாரியத் தலைவர் எம். அப்துல் ரஹ்மான் இல்லத் திருமண விழா; முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் வாழ்த்து!

சென்னை, ஆகஸ்ட் 22: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை தலைவரும் தமிழக வஃக்பு வாரியத் தலைவருமான எம். அப்துல் ரஹ்மான் மற்றும் திருச்சி தொழிலதிபர் எம். சிராஜுதீன் ஆகியோர் இல்ல திருமண விழா நேற்று சென்னை எஸ்.ஐ.இ.டி. கல்லூரி …

வஃக்பு வாரியத் தலைவர் எம். அப்துல் ரஹ்மான் இல்லத் திருமண விழா; முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் வாழ்த்து! Read More

தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் கல்லூரிகள் திறப்பு.

செப்டம்பர் 1 முதல் 9,10,11,12ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில் செயல்படும். 1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளை திறப்பது குறித்து செப்.15க்கு பிறகு ஆலோசனை செய்து அறிவிக்கப்படும். கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி; நீச்சல் குளங்கள், அங்கன்வாடி மையங்கள் செயல்பட அனுமதி. …

தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் கல்லூரிகள் திறப்பு. Read More

மைசூரிலுள்ள தமிழ் கல்வெட்டுகளை சென்னைக்கு இடமாற்றம் செய்ய நீதிமன்றத்தின் உத்தரவு மகிழ்ச்சியளிக்கிறது – வேல்முருகன்

மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகள், தமிழ் வரலாற்று ஆவணங்கள் அனைத்தையும் 6 மாதத்திற்குள் சென்னைக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு மகிழ்ச்சி அளிக்கிறது. 1966 ஆம் ஆண்டு இந்திய தொல்லியல் அளவீட்டு துறை மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி, …

மைசூரிலுள்ள தமிழ் கல்வெட்டுகளை சென்னைக்கு இடமாற்றம் செய்ய நீதிமன்றத்தின் உத்தரவு மகிழ்ச்சியளிக்கிறது – வேல்முருகன் Read More

தரமற்ற கட்டுமான விவகாரத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் ஒப்பந்த நிறுவனங்களுக்கும் உள்ள தொடர்புகள்

நமது மாநிலம், ”குடிசையில்லா தமிழ்நாடு” என்ற இலக்கை நோக்கிப்  பயணிக்கிறது என்ற நம்பிக்கையில் இருந்தோம். ஆனால் தரமற்ற கட்டுமானப் பணிகளால், உச்சபட்ச ஊழலால் ஏழை மக்களின் நம்பிக்கை  நொறுங்கிப் போயுள்ளது. உயிராவது மிச்சமாகுமா என்ற அச்சமும் அவர்களிடம் எழுந்துள்ளது.   சமீபத்தில் …

தரமற்ற கட்டுமான விவகாரத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் ஒப்பந்த நிறுவனங்களுக்கும் உள்ள தொடர்புகள் Read More

கோவையில் விவசாயிகள் முழு அடைப்பு போராட்டம்

கோவை மாவட்டம் அன்னூரில் விவசாயி கோபால்சாமி மீது போடப்பட்ட வன்கொடுமை தடுப்பு சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி  தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டம் ஒட்டர்பாளையம் கிராமத்தில் கடந்த 6ஆம் தேதி விவசாயி …

கோவையில் விவசாயிகள் முழு அடைப்பு போராட்டம் Read More

தண்டனை காலம் முடிந்தும் அகதிகளுக்கான சிறப்பு முகாமிலிருப்பவர்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; குற்றத்திற்கான தண்டனை காலம் முடிந்தும் அகதிகளுக்கான சிறப்பு முகாம் என்ற பெயரில் தனி சிறையில் அடைத்து வைத்திருப்பவர்களை விடுவிக்க வேண்டும், இல்லாவிட்டால் தங்களை கருணை கொலை செய்ய …

தண்டனை காலம் முடிந்தும் அகதிகளுக்கான சிறப்பு முகாமிலிருப்பவர்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை Read More

21 பேர் தற்கொலை முயற்சி. தமிழ்நாடு அரசே! இனியும் காலம் தாழ்த்தாமல் ஈழத் தமிழர்களை உடனே விடுதலை செய் – வ. கௌதமன்

  காலம் கடந்தும் தமிழ்நாடு அரசு விடுதலை செய்யவில்லை என்பதற்காக பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்தும் பலனளிக்காத  சூழலில் திருச்சி மன்னார்புரம் சிறப்பு முகாமிலிருக்கும் 18 ஈழத் தமிழர்கள் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டும், ஒருவர் கடுமையாக வயிற்றை கிழித்துக்கொண்டும், …

21 பேர் தற்கொலை முயற்சி. தமிழ்நாடு அரசே! இனியும் காலம் தாழ்த்தாமல் ஈழத் தமிழர்களை உடனே விடுதலை செய் – வ. கௌதமன் Read More