இந்திய அரசின் திருமணச் சுற்றுலா

திருமணச் சுற்றுலா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மற்றும் சுற்றுலா ஏற்பாடுகளின் மேம்பாடு ஆகியவை அந்தந்த மாநில அரசு யூனியன் பிரதேச நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படுகிறது. பல்வேறு முன்முயற்சிகள் மூலம் திருமண சுற்றுலா உட்பட நாட்டின் பல்வேறு சுற்றுலா ஏற்பாடுகளை ஊக்குவிப்பதன் மூலம் மாநிலங்கள் …

இந்திய அரசின் திருமணச் சுற்றுலா Read More

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், தீவுத்திடல், சென்னை 49-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி 2025 நிறைவு விழா

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தமிழ்நாடு அரசு 1971 ல் தொடங்கப்பட்டு  இதன் படிப்படியான வளர்ச்சியில் ஒரு சிறப்பம்சமாக நலத்திட்டங்கள் எளிதில் மக்களிடம் கொண்டுசேர்க்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் முதலாவது இந்திய சுற்றுலாமற்றும் …

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், தீவுத்திடல், சென்னை 49-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி 2025 நிறைவு விழா Read More

சென்னை ஐஐடி, மின்சார வாகனங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ‘கார்பன் உமிழ்வு இல்லா செயல்திட்டத்தை’ தொடங்கியுள்ளது

சென்னை ஐஐடி கல்வி, திறன் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி முதல் கொள்கை, வெளிநடவடிக்கை மற்றும் பாதுகாப்பு வரை பல்வேறு களங்களில் மின்சார வாகனப் போக்குவரத்து முயற்சிகளின் விரிவான தொகுப்பான ‘கார்பன் உமிழ்வு இல்லா செயல்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னை ஐஐடியின் பொறியியல் வடிவமைப்புத் …

சென்னை ஐஐடி, மின்சார வாகனங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ‘கார்பன் உமிழ்வு இல்லா செயல்திட்டத்தை’ தொடங்கியுள்ளது Read More

தமிழ்நாடு சுற்றுலா பயணச்சந்தை குறித்து அமைச்சர் இரா.ராஜேந்திரன் தகவல் அறிக்கை

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிக்காட்டுதலின்படி முதன்முறையாக சுற்றுலாத்துறையால் தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட தமிழ்நாடு பயணச்சந்தையை  சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன் கடந்த 21.03.2025 அன்று துவக்கி வைத்தார். இந்த பயணச்சந்தையானது மார்ச் 21 முதல் 23 வரை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு சென்னை …

தமிழ்நாடு சுற்றுலா பயணச்சந்தை குறித்து அமைச்சர் இரா.ராஜேந்திரன் தகவல் அறிக்கை Read More

19 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் தமிழ்நாடு காவல்துறை சிறப்பாக செயல்பட்டு சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது

25வது அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டி 2024-2025 நிறைவு விழா 21.03.2025 அன்று 16.00 மணிக்கு எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்த போட்டியானது துப்பாக்கி சுடும் வீரர்களின் அசாத்திய திறமை மற்றும் அசாதாரண குறிபார்த்துசுடும் திறன்களை வெளிப்படுத்தியது. …

19 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் தமிழ்நாடு காவல்துறை சிறப்பாக செயல்பட்டு சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது Read More

தமிழ்நாடு அரசு பாடசாலையின் நூற்றாண்டு விழாவை தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், நெல்வாய் ஊராட்சியில் அரசினர் நடுநிலை பாடசாலையின் நூற்றாண்டு விழாவினை பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர், மாவட்ட …

தமிழ்நாடு அரசு பாடசாலையின் நூற்றாண்டு விழாவை தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி Read More

தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் பயணச் சந்தையை தொடங்கி வைத்தார் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன்

தமிழ்நாடு முதலமைச்சரின் வழிக்காட்டுதலின்படி முதன்முறையாக சுற்றுலாத்துறையால் தமிழ்நாட்டில் நடத்தப்படும் தமிழ்நாடு பயணச்சந்தையை சுற்றுலாத்துறை அமைச்சர்  இரா.இராஜேந்திரன் துவக்கி வைத்தார். இந்த பயணச்சந்தையானது மார்ச் 21 முதல் 23 வரை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும். இப்பயணச்சந்தையின் இரண்டாம் …

தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் பயணச் சந்தையை தொடங்கி வைத்தார் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் Read More

நிலைத்தன்மைக்கான பசுமை எரிசக்தி தொழில்நுட்பங்கள் குறித்த  இரண்டு நாள் தேசிய மாநாடு புதுச்சேரி பல்கலைக்கழகத்தில்  நடைபெற்றது

நிலைத்தன்மைக்கான பசுமை எரிசக்தி தொழில்நுட்பங்கள் குறித்த  இரண்டு நாள் தேசிய மாநாடு புதுச்சேரி பல்கலைக்கழகத்தில்  நடைபெற்றது. மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் யுனெஸ்கோ இருக்கை தலைவர் பேராசிரியர் ஆர். அருண் பிரசாத் இந்த மாநாட்டிற்கு தலைமை விருந்தினராக வருகை தந்த புதுச்சேரி பல்கலைக்கழக …

நிலைத்தன்மைக்கான பசுமை எரிசக்தி தொழில்நுட்பங்கள் குறித்த  இரண்டு நாள் தேசிய மாநாடு புதுச்சேரி பல்கலைக்கழகத்தில்  நடைபெற்றது Read More

சிஎஸ்ஐஆர் – கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது

CSIR-கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் (CSIR-SERC) மற்றும் CSIR சென்னை  வளாகத்தில்  (CMC),   2025, மார்ச் 8 முதல் 20 வரை  சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அதன் நிறைவு  விழா 20 மார்ச் 2025 அன்று  நடைபெற்றது. இந்த விழாவின் …

சிஎஸ்ஐஆர் – கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது Read More

கனடா ‘புதிய குரல்’ இணைய பத்திரிகை நடத்திய ‘Targeting Muslims in Sri Lanka என்னும் நூல் வெளியீடு மற்றும் ஊடக விருதுகள் வழங்கல் விழா தமிழ், சிங்கள. இஸ்லாமிய மக்களுக்கு எதிரான மறைமுகமான தாக்குதல்களையும் படுகொலைகளையும் நடத்திய ரணில். மகிந்த ராஜபக்ச,கோட்டாபாய ராஜபக்ச மற்றும் பிரேமதாச ஆகியோரின் கொலை வெறியை அம்பலப்படுத்திய ஒரு காத்திரமான அரசியல் கருத்தரங்கு

16-03-2025 அன்று ஞாயிற்றுக்கிழமையன்று  மாலை கனடா- ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள ‘    ‘ வரவேற்பு மண்டபத்தில் கனடாவின் ‘புதிய குரல்’ இணைய பத்திரிகை நிறுவனம் நடத்திய  ‘Targeting Muslims in Sri Lanka  என்னும் நூல் வெளியீடு மற்றும் ஊடக …

கனடா ‘புதிய குரல்’ இணைய பத்திரிகை நடத்திய ‘Targeting Muslims in Sri Lanka என்னும் நூல் வெளியீடு மற்றும் ஊடக விருதுகள் வழங்கல் விழா தமிழ், சிங்கள. இஸ்லாமிய மக்களுக்கு எதிரான மறைமுகமான தாக்குதல்களையும் படுகொலைகளையும் நடத்திய ரணில். மகிந்த ராஜபக்ச,கோட்டாபாய ராஜபக்ச மற்றும் பிரேமதாச ஆகியோரின் கொலை வெறியை அம்பலப்படுத்திய ஒரு காத்திரமான அரசியல் கருத்தரங்கு Read More