குணராஜா உதயராஜா (ராஜா) அவர்களது 50வது பிறந்த நாள் வைபவம்

ஸ்காபுறோவில் அமைந்துள்ள The Estate Banquet & Event Centre  நிறுவனத்தின் பங்காளரும் கனடா- புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் தற்போதைய தலைவருமான நண்பர் குணராஜா உதயராஜா (ராஜா) அவர்களது 50வது பிறந்த நாள் வைபவம் The Estate Banquet & Event …

குணராஜா உதயராஜா (ராஜா) அவர்களது 50வது பிறந்த நாள் வைபவம் Read More

உலக நாடுகளில் உள்ள தமிழ்ச் சுவடிகள் மின் பதிப்பாக்கம் செய்ய பழ. நெடுமாறன் வேண்டுகோள்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழக அரசின் 2025 – 2026 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் அறிவித்திருக்கிறார். மக்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களையும் அவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகளையும் அறிவித்திருப்பதை வரவேற்றுப் பாராட்டுகிறேன். தமிழ்மொழி வளர்ச்சி, தமிழர் வரலாற்றின் தொன்மையை …

உலக நாடுகளில் உள்ள தமிழ்ச் சுவடிகள் மின் பதிப்பாக்கம் செய்ய பழ. நெடுமாறன் வேண்டுகோள் Read More

புதுச்சேரி முதல்வரை BIS பிரதிநிதிகள் குழு இன்று சந்தித்தது தரநிலைகள் மற்றும் தரம் குறித்த முக்கிய பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன 

இந்திய தர நிர்ணய அமைவனம் (பி .ஐ .எஸ்) என்பது இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இது பொருள்களுக்கான தர உரிமம் (ஐஎஸ்ஐ மார்க்), மேலாண்மை திட்ட …

புதுச்சேரி முதல்வரை BIS பிரதிநிதிகள் குழு இன்று சந்தித்தது தரநிலைகள் மற்றும் தரம் குறித்த முக்கிய பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன  Read More

உதவி ஆய்வாளரின் மகளை பாராட்டிய சென்னை மாநகர காவல்த்துறை ஆணையர்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர்  தேசியஅளவிலான இறகுப்பந்து (Badminton) போட்டியில் 2ம் இடம்பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் மகளை நேரில் அழைத்து பாராட்டினார். சென்னை பெருநகர காவல், ஆயுதப்படை-2 மோட்டார் வாகன பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் இந்திரசேனனின் …

உதவி ஆய்வாளரின் மகளை பாராட்டிய சென்னை மாநகர காவல்த்துறை ஆணையர் Read More

ஹைபர்லூப் திட்டத்துக்கான எலெக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பம் ஐசிஎஃப் தொழிற்சாலையில் மேம்படுத்தப்படும்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

ஹைப்பர்லூப் திட்டத்திற்கான எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பம் அனைத்தும் சென்னை ஐசிஎஃப்-ல் மேம்படுத்தப்படும்  என்று மத்திய ரயில்வே, தகவல் ஒலிபரப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ்  (15/03)2025) சென்னையில் தெரிவித்தார்.இந்திய தொழில்நுட்பக் கழகம், ஐஐடி மெட்ராஸ், தையூர் வளாகத்தில் அமைந்துள்ள …

ஹைபர்லூப் திட்டத்துக்கான எலெக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பம் ஐசிஎஃப் தொழிற்சாலையில் மேம்படுத்தப்படும்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் Read More

உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தையொட்டி, தர நிர்ணய அமைவனத்தின் சென்னைக் கிளை, நகை வணிகர் சங்கத்துடன் இணைந்து கலந்துரையாடல் நிகழ்வை நடத்தியது

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சென்னைக் கிளை உலக நுகர்வோர் உரிமைகள் தினமான மார்ச் 15, 2025 சென்னையில், நகை வணிகர் சங்கத்துடன் இணைந்து மானக் மந்தன் எனப்படும் கலந்துரையாடல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.  பிஐஎஸ் சென்னைக் கிளை அலுவலகத்தின் இயக்குநரும் …

உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தையொட்டி, தர நிர்ணய அமைவனத்தின் சென்னைக் கிளை, நகை வணிகர் சங்கத்துடன் இணைந்து கலந்துரையாடல் நிகழ்வை நடத்தியது Read More

சென்னை பெருநகர காவல்துறை காவல் கரங்கள் சார்பாக முதியோர்காப்பகத்தில்  மூத்த குடிமக்களுடன் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

சென்னை பெருநகர காவல்துறையில் காவல் கரங்கள் உதவி மையம், கடந்த 21.04.2021 அன்று துவங்கப்பட்டு 9444717100 என்ற அழைப்பு எண் மூலம் ஆதரவற்ற உதவிகள் நாடும், விலாசமற்ற நபர்களின் உதவிக்காக ஆரம்பிக்கப்பட்டு, சாலையோரங்களில் ஆதரவற்ற நிலையில்கைவிடப்பட்ட, மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட நபர்களை …

சென்னை பெருநகர காவல்துறை காவல் கரங்கள் சார்பாக முதியோர்காப்பகத்தில்  மூத்த குடிமக்களுடன் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. Read More

தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ நடைமுறைப்படுத்துவது குறித்த பிராந்திய பயிலரங்கு

புதுவைப் பல்கலைக்கழகம் கல்வியியல் துறை மற்றும் புதுதில்லி தேசிய கல்வித் திட்டமிடல் மற்றும் நிர்வாகக் கழகம் இணைந்து, தென் பிராந்தியத்தில் ஆசிரியர் கல்வியில் தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ நடைமுறைப்படுத்தி மாற்றத்தை உருவாக்குவது குறித்த பிராந்திய அளவில் பயிலரங்கை ஏற்பாடு செய்திருந்தனர். …

தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ நடைமுறைப்படுத்துவது குறித்த பிராந்திய பயிலரங்கு Read More

மல்லாகத்தில் பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சி

பிரதம விருந்தினராகக் கனடாவிலிருந்து சென்று கலந்து கொண்ட ஸ்காபுறோ ஆதிபராசக்தி குருமன்றத்தின் ஸ்தாபகர் சக்தி ஞானம்மா திருநாவுக்கரசு அம்மையார் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை (02.03.2025) மல்லாகத்தில் நடைபெற்றுள்ளது. மாணவர்களுக்குச் சூழல் அறிவைப் புகட்டுவதன் மூலம் …

மல்லாகத்தில் பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சி Read More

புதுச்சேரி  பல்கலைக்கழகம், இத்தாலி கலாப்ரியா பல்கலைக்கழகம் இடையேபுரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

புதுச்சேரி  பல்கலைக்கழகம் மற்றும் இத்தாலியின் கலாப்ரியா பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிகழ்ச்சி புதுச்சேரி  பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இந்தப் ஒப்பந்தத்தை, புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் பன்னாட்டு தொடர்பு மையத்  தலைவர் பேராசிரியர் எஸ். விக்டர் ஆனந்த்குமார் மற்றும் கலாப்ரியா பல்கலைக்கழக …

புதுச்சேரி  பல்கலைக்கழகம், இத்தாலி கலாப்ரியா பல்கலைக்கழகம் இடையேபுரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து Read More