மத்திய நேரடி வரிகள் வாரியம் சார்பில் அகில இந்திய பேட்மிண்டன் போட்டி சென்னையில் நடைபெற்றது

புது தில்லி, மத்திய நேரடி வரிகள் வாரியம், அனைத்து இந்திய பேட்மிண்டன் போட்டி சென்னை 2025ஐ, சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில், பிப்ரவரி 28, 2025 மற்றும் மார்ச் 1, 2025 ஆகிய இரு தினங்கள் வெற்றிகரமாக நடத்தியது. பேட்மிண்டன் …

மத்திய நேரடி வரிகள் வாரியம் சார்பில் அகில இந்திய பேட்மிண்டன் போட்டி சென்னையில் நடைபெற்றது Read More

சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் மற்றும்ஓய்வு பெற்ற 73 காவல் அதிகாரிகள் மற்றும்ஆளிநர்களுக்கு கூடுதல் காவல் ஆணையாளர் தலைமையிடம், 2020-2021ம் ஆண்டுக்கான மத்தியஉள்துறை அமைச்சகத்தால் வழங்கப்படும் மிகச்சிறப்பான சேவை பதக்கம், சிறப்பானசேவைக்கான பதக்கங்களை வழங்கினார்

இந்தியா முழுவதும் மத்திய பாதுகாப்பு காவல் படைகள் மற்றும் மாநில காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்து வரும் காவல்துறையினரை ஊக்குவிக்கும் விதமாக பதக்கங்கள் வழங்க உள்துறை அமைச்சகம், 2018ம் ஆண்டு அரசிதழ் வெளியிட்டு, அறிவித்திருந்தது. மிகச்சிறப்பான முறையில் எவ்விததண்டனைகளுமின்றி மெச்சத்தகுந்த வகையில், 25 …

சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் மற்றும்ஓய்வு பெற்ற 73 காவல் அதிகாரிகள் மற்றும்ஆளிநர்களுக்கு கூடுதல் காவல் ஆணையாளர் தலைமையிடம், 2020-2021ம் ஆண்டுக்கான மத்தியஉள்துறை அமைச்சகத்தால் வழங்கப்படும் மிகச்சிறப்பான சேவை பதக்கம், சிறப்பானசேவைக்கான பதக்கங்களை வழங்கினார் Read More

பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் அறிவியல் உயர் சிறப்புக்கான விருது

டில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற தேசிய அறிவியல் தின கொண்டாட்டங்களின் போது தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்திற்கு மதிப்புமிக்க பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் அறிவியல் உயர் சிறப்பை ஊக்குவிப்பதற்கான பர்ஸ் விருதை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர …

பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் அறிவியல் உயர் சிறப்புக்கான விருது Read More

முதல்வர் மருந்தகங்கள் மக்களுக்கு பேருதவியாக அமையும் – வரவேற்கிறோம் இரா. முத்தரசன்

தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தினவிழாவில் அறிவித்தபடி, மக்களுக்கு மலிவு விலையில் மருந்துகள் வழங்க, (24.02.2025)  தமிழ்நாடு முழுவதும் 1000 மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. முன்னதாக 2021 ஆம் ஆண்டு முதல் மக்களை தேடி மருத்துவம் திட்டம் …

முதல்வர் மருந்தகங்கள் மக்களுக்கு பேருதவியாக அமையும் – வரவேற்கிறோம் இரா. முத்தரசன் Read More

உலக கராத்தேயில் கின்னஸ் சாதனை புரிந்த தமிழர்கள்

சிறப்புமிக்க தற்காப்புக் கலையை நம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் கொண்டுசேர்த்து, ஒரு பாதுகாப்பான சமுதாயத்தை நம் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும், அடுத்த தலைமுறையினருக்கும் உருவாக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன், உலக கராத்தே மாஸ்டர்கள் சங்கம் ஒரு மாபெரும் உலக சாதனை நிகழ்ச்சியை …

உலக கராத்தேயில் கின்னஸ் சாதனை புரிந்த தமிழர்கள் Read More

5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற மாபெரும் மெரினா கடற்கரை தீவிர தூய்மைப் பணியினை மேயர் ஆர் பிரியா தொடங்கி வைத்தார்.

இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பில் மெரினா கடற்கரையில் இன்று (22.02.2025) நடைபெற்ற "நம்ம சென்னை – நம்ம பொறுப்பு நம்ம மெரினா, நம்ம பெருமை" என்ற உணர்வுடன் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், …

5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற மாபெரும் மெரினா கடற்கரை தீவிர தூய்மைப் பணியினை மேயர் ஆர் பிரியா தொடங்கி வைத்தார். Read More

சுற்றுலாத்துறை இந்திய அளவில் முதன்மை மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது – சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்.

சென்னை சுற்றுலா வளாக கூட்டரங்கில், சுற்றுலாத்துறையின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலயங்கள் துறை அரசு கூடுதல் செயலாளர் டாக்டர்.கா.மணிவாசன் இ.ஆ.ப. தலைமையில், சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக மேலாண்மை இயக்குநர் ஷில்பா பிரபாகர் …

சுற்றுலாத்துறை இந்திய அளவில் முதன்மை மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது – சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல். Read More

6-வது செங்கை புத்தகத் திருவிழாவினை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார்.

6-வது செங்கை புத்தகத் திருவிழாவினை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார். (20.02.2025) செங்கல்பட்டு மாவட்ட பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர்கள், புத்தக வாசிப்பாளர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதியார் மன்றம் இணைந்து …

6-வது செங்கை புத்தகத் திருவிழாவினை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார். Read More

ஏழை எளிய மற்றும் மலைவாழ் மாணவ மாணவிகளுக்கு கல்வித் தொண்டாற்றும் நடிகர் சூர்யா

சென்னை, தியாகராய நகர் அருளாம்பாள் தெருவில் அமைக்கப்பட்டுள்ள அகரம் பவுண்டேஷன் அமைப்பின் புதிய அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்வில் திரைக் கலைஞர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகியோர் கலந்து கொண்டனர். சூர்யா – கார்த்தி தாயார் லட்சுமி அவர்கள் கட்டிடத்தை …

ஏழை எளிய மற்றும் மலைவாழ் மாணவ மாணவிகளுக்கு கல்வித் தொண்டாற்றும் நடிகர் சூர்யா Read More

மனிதநேய மக்கள் கட்சியின் 17 ம் ஆண்டு தொடக்க விழா

சென்னை தலைமையகத்தில் மமக 17 ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கட்சி கொடியேற்றி  ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா மனிதநேய மக்கள் கட்சியின் 17 ம் ஆண்டு தொடக்க விழா முன்னிட்டு சென்னை …

மனிதநேய மக்கள் கட்சியின் 17 ம் ஆண்டு தொடக்க விழா Read More