கர்நாடக முதலமைச்சரின் கடுமையான அத்துமீறலுக்கு முத்தரசன் கண்டனம்

கர்நாடக மாநிலத்தில் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி விரைவில் தொடங்கும் என அம்மாநில முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்திருப்பது கடுமையான அத்துமீறலாகும். காவிரி நதி நீர் பகிர்வு தொடர்பான காவிரி நடுமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்புக்கும், இதன் தொடர்ச்சியாக …

கர்நாடக முதலமைச்சரின் கடுமையான அத்துமீறலுக்கு முத்தரசன் கண்டனம் Read More

கொரோனவை வீழ்த்திய சென்னை மக்கள்

சென்னையில் 28 நாட்களில் ஆக்டிவ் கேஸ்கள் 49,236-ல் இருந்து 2,262-க்கு குறைந்துள்ளது. கொரோனாவை சென்னை வென்று காட்டியுள்ளது. தமிழ்நாட்டில் ஒரு வழியாக கொரோனா தொற்றின் இரண்டாவது அலை இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு 36,000-ஐ கடந்து …

கொரோனவை வீழ்த்திய சென்னை மக்கள் Read More

லைகா புரோடக்சன்ஸ் கொரோனா நிவாரணப் பணிக்கு ரூ.2 கோடி முதல்வரிடம் வழங்கியது

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை 19.6.2021 அன்று தலைமைச் செயலகத்தில், லைகா புரோடக்சன்ஸ் சுபாஸ்கரன் சார்பில் அதன் முதன்மை செயல் அலுவலர் ஜி.கே.எம். தமிழ்குமரன், இயக்குனர் ராஜாசுந்தரம் நிருதன் மற்றும் கெளரவ் சச்ரா ஆகியோர் சந்தித்து, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 2 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள். உடன் …

லைகா புரோடக்சன்ஸ் கொரோனா நிவாரணப் பணிக்கு ரூ.2 கோடி முதல்வரிடம் வழங்கியது Read More

சென்னை தீவுத்திடல் சுற்றுலா தளத்தை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்தார்

19.06.2021 அன்று சென்னை தீவுத்திடலில் உள்ள தமிழ்நாடு ஓட்டல், பயணவழி உணவகம் மற்றும் பொருட்காட்சி மைதானத்தினை தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப மற்றும் சுற்றுலா …

சென்னை தீவுத்திடல் சுற்றுலா தளத்தை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்தார் Read More

13,553 இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக 4000 ரூபாய் வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாகவும், ஊரடங்கு காலத்தில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாகவும் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில்,அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு 4000 ரூபாய்நிவாரண நிதி வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தங்கியிருக்கும் இலங்கைத் தமிழர்கள்  பலர் பல்வேறு பகுதிகளில் …

13,553 இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக 4000 ரூபாய் வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் Read More

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் வைப்புத் தொகை பற்றிய செய்திகளுக்கு நிதி அமைச்சகம் விளக்கம்

சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் நிதி தொகை 2020 ஆம் ஆண்டின் இறுதியில் ரூ. 20,700 கோடியாக இருந்ததாகவும்,  இதற்கு முந்தைய 2019-ஆம் ஆண்டு இறுதியில் இந்தத் தொகை ரூ. 6,625 கோடியாக இருந்ததாகவும் இதன்படி 2 ஆண்டுகளாகக் குறைந்து வந்த நிதித் தொகை, தற்போது தலைகீழாக மாறி இருப்பதாகவும் 18.6.2021 அன்று வெளியான ஒரு சில ஊடக …

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் வைப்புத் தொகை பற்றிய செய்திகளுக்கு நிதி அமைச்சகம் விளக்கம் Read More

மூன்று நாட்களில் 66,681 கோடி நஷ்டமடைந்த அதானி

இந்தியாவின் 2வது மிகப்பெரிய தொழில் அதிபரும் ஆசியாவின் 2வது மிகப்பெரிய தொழில் பணக்காரரான கெளதம் அதானியின் நிறுவன பங்குகளில் 3 நாட்டில் மட்டும் ரூ.66,000 கோடி இழப்பை சந்தித்துள்ளது. இவரது நிறுவனங்கள் மீதான பங்குகளில் கடந்த திங்கட்கிழமை அன்று திடீர் வீழ்ச்சி …

மூன்று நாட்களில் 66,681 கோடி நஷ்டமடைந்த அதானி Read More

நீட் தேர்வு எனும் அநீதி! – நீதியரசருக்கு கடித்மெழுத சொல்கிறார் தங்கர் பச்சான்

கல்வியை மட்டுமே கற்றுக்கொண்டு வாழ்வின் அனைத்து வசதிகளையும்,உயர் பதவிகளையும் ,பொறுப்புகளையும் சிலர் மட்டுமே காலம் காலமாக  அனுபவித்தார்கள். இப்பொழுத்தான் நாட்டின் முக்கால் பகுதி மக்களுக்கு கல்வி கற்கும் வாய்ப்பும் வசதிகளும் கிடைத்துக்கொண்டிருக்கின்றன. அந்தக்கல்விகூட முழுமையான தரமான கல்வி அல்ல. ஏழைகளுக்குத்தரப்படும் தரமற்ற …

நீட் தேர்வு எனும் அநீதி! – நீதியரசருக்கு கடித்மெழுத சொல்கிறார் தங்கர் பச்சான் Read More

பனை ஓலை உற்பத்தியாளர்களுடன் ராமநாதபுர மாவட்ட ஆட்சிய ஆய்வு

இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், தினைக்குளம் மற்றும் களிமண்குண்டு ஆகிய ஊராட்சிகளில் அன்று 18.06.2021 மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ஜெ.யு.சந்திரகலா,இ.ஆ.ப., நேரில் சென்று, தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட கோவிட் நிதி உதவி தொகுப்பு மூலம் நிதி பெற்ற பனை …

பனை ஓலை உற்பத்தியாளர்களுடன் ராமநாதபுர மாவட்ட ஆட்சிய ஆய்வு Read More

தமிழ்மொழியின் வளர்ச்சிக்கென இருக்கும் ‘தமிழ் வளர்ச்சித்துறை’ எனும் தனி அமைச்சகத்தைச் சிதைத்து, அதன் முதன்மைத்துவத்தைக் குறைத்து வலுவிழக்கச் செய்வதா? – சீமான் கண்டனம் |

தமிழ்மொழியின் வளர்ச்சிக்கான பணிகளை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட அமைச்சகமான ‘தமிழ் வளர்ச்சித்துறை’ அமைச்சகத்தை எவ்வித முன்னறிவிப்புமின்றி, ‘தமிழ் ஆட்சி மொழி மற்றும் பல தமிழ்ப்பண்பாட்டுத்துறை’ எனப் பெயர் மாற்றம் செய்து அதனைத் தொழிற்துறை அமைச்சருக்கு கூடுதல் பொறுப்பாய் அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இன்னுயிர் தமிழைக் …

தமிழ்மொழியின் வளர்ச்சிக்கென இருக்கும் ‘தமிழ் வளர்ச்சித்துறை’ எனும் தனி அமைச்சகத்தைச் சிதைத்து, அதன் முதன்மைத்துவத்தைக் குறைத்து வலுவிழக்கச் செய்வதா? – சீமான் கண்டனம் | Read More