கர்நாடக முதலமைச்சரின் கடுமையான அத்துமீறலுக்கு முத்தரசன் கண்டனம்
கர்நாடக மாநிலத்தில் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி விரைவில் தொடங்கும் என அம்மாநில முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்திருப்பது கடுமையான அத்துமீறலாகும். காவிரி நதி நீர் பகிர்வு தொடர்பான காவிரி நடுமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்புக்கும், இதன் தொடர்ச்சியாக …
கர்நாடக முதலமைச்சரின் கடுமையான அத்துமீறலுக்கு முத்தரசன் கண்டனம் Read More