முற்றிவரும் பதவிச் சண்டையில் முடங்கிக் கிடக்கும் அரசு – முத்தரசன்

.தமிழகத்தின் ஆளும் கட்சியான அஇஅதிமுகவில் நடைபெற்று வரும் பதவிச் சண்டையில் அரசு நிர்வாகம் செயலிழந்து கிடக்கிறது. முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா மறைவுக்குப் பின்னார் முதலமைச்சர் பதவியை நோக்கி நடந்த ‘இசை நாற்காலி”ப் போட்டியில் எடப்பாடி திரு. கே.பழனிசாமி இடம் பிடித்தார். …

முற்றிவரும் பதவிச் சண்டையில் முடங்கிக் கிடக்கும் அரசு – முத்தரசன் Read More

இந்திய மாணவர்களை உலக குடிமக்களாக மாற்ற, தேசியக் கல்விக் கொள்கை உதவுமென்று பேசிய மோடி இநதியாவிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் இணையதளம் கிடைக்குமென்று சுதந்திரதின உரையில் தெவித்தார்.

அடுத்த 1000 நாட்களில் நாட்டில் உள்ள 6 லட்சத்துக்கும் மேற்பட்ட அனைத்து கிராமங்களும் கண்ணாடி இழைக் கேபிள்கள் மூலம் இணையதள வசதி செய்து தரப்படும் என பிரதமர் மோடி 74-வது சுதந்திரதின உரையின்போது உறுதியளித்தார். தொடர்ந்து 7-வது முறையாக டெல்லி செங்கோட்டையில் …

இந்திய மாணவர்களை உலக குடிமக்களாக மாற்ற, தேசியக் கல்விக் கொள்கை உதவுமென்று பேசிய மோடி இநதியாவிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் இணையதளம் கிடைக்குமென்று சுதந்திரதின உரையில் தெவித்தார். Read More

இந்திய இறையாண்மைக்கு சவால் விடுப்பவர்களுக்கு ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறது என சீனா, பாகிஸ்தான் போரை நினைவுபடுத்தி பேசினார் பிரதமர் மோடி

இந்திய இறையாண்மைக்கு சவால் விடுப்பவர்களுக்கும், எல்லை முதல் எல்லைக் கட்டுப் பாட்டுக்கோடுவரை அத்துமீறுபவர்களுக்கும் நமது ராணுவத்தினர் தகுந்த பதிலடி கொடுத்துள் ளார்கள் என்று பிரதமர் மோடி, சீனா, பாகிஸ்தானுக்கு செய்தி தெரிவித்தார். நாட்டின் 74-வது சுதந்திரதினமான இன்று காலை டெல்லி ராஜ் …

இந்திய இறையாண்மைக்கு சவால் விடுப்பவர்களுக்கு ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறது என சீனா, பாகிஸ்தான் போரை நினைவுபடுத்தி பேசினார் பிரதமர் மோடி Read More

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ரா.சரத்குமார் தேசிய கொடியேற்றினார்.

74-வது சுதந்திர தினத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் புரட்சி திலகம் சரத்குமார் சென்னை, தியாகராயநகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தேசிய கொடியேற்றி, இனிப்பு கள் வழங்கி நிர்வாகிகளுடன் கொண்டாடினார் கள். இக் கொடியேற்று விழா வில் …

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ரா.சரத்குமார் தேசிய கொடியேற்றினார். Read More

திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில் ஆட்சியர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்

திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் கொரோனா நோய் தொற்று தடுப்புப் பணிகளில் சிறப்பாக பணிபுரிந்த சுகாதாரத் துறையை சார்ந்த 98 நபர்களுக்கு பாராட்டுச் சான்றி தழ்களை  மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு இ.ஆ.ப. 15.08.2020 அன்று வழங்கினார். திருச்சி ராப்பள்ளி மாவட்ட …

திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில் ஆட்சியர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் Read More

தேனி மாவட்டம் 74-வது சுதந்திர தினவிழா: மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ் இ.ஆ.ப. தேசிய கொடியை ஏற்றிவைத்தார்.

தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 15.08.2020 அன்று நடைபெற்ற 74-வது சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ் இ.ஆ.ப. தேசிய கொடியை ஏற்றிவைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்று வண்ண பலூன்களை பறக்க விட்டு கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் …

தேனி மாவட்டம் 74-வது சுதந்திர தினவிழா: மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ் இ.ஆ.ப. தேசிய கொடியை ஏற்றிவைத்தார். Read More

சு.திருநாவுக்கரசர் தனது இல்லத்தில் சுதந்திரக் கொடியை ஏற்றி வைத்தார்.

74வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 15.08.2020   காலை 9.30 மணியளவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சு. திருநாவுக்கரசர் அண்ணாநகரில் உள்ள அவரது இல்ல த்தில் தேசிய கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார். இந் நிகழ்ச்சியல் …

சு.திருநாவுக்கரசர் தனது இல்லத்தில் சுதந்திரக் கொடியை ஏற்றி வைத்தார். Read More

விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திரதின விழா

விருதுநகர்,ஆக-15: விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலு வலகத்தில், ஒன்றிய பெருந்தலைவர் சுமதி ராஜசேகர் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். பின்னர், தேசப்பிதா மகாத்மாகாந்தி திருவுருவப் படத் திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். விழாவில், துணை தலைவர் முத்துலட்சுமி தர்மலிங்கம், …

விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திரதின விழா Read More

மாவட்ட நிர்வாகம் சார்பாக நடைபெற்ற 74-வது சுதந்திர தின விழா மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் இ.ஆ.ப. தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் 15.08.2020 அன்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திர தினவிழா நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவ ராவ் இ.ஆ.ப. தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மாpயாதை செலுத்தி தேச ஒற்றுமையை வலியுறுத்தும் …

மாவட்ட நிர்வாகம் சார்பாக நடைபெற்ற 74-வது சுதந்திர தின விழா மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் இ.ஆ.ப. தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். Read More

நடிகர் விஜய் விருப்பத்திற்கிணங்க அவரது ரசிகர்கள் மரக்கன்றுகளை நட்டார்கள்

கொரோனா ஊரடங்கு நேரத்தில் பல சினிமா பிரபலங்கள் “கிரீன் இந்தியா” சேலஞ்சில் மரக் கன்றுகளை நட்டு அந்தப் புகைப்படங்களை தங்களது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் மகேஷ் பாபு, 3 தினங்களுக்கு முன் தனது பிறந்த நாளை …

நடிகர் விஜய் விருப்பத்திற்கிணங்க அவரது ரசிகர்கள் மரக்கன்றுகளை நட்டார்கள் Read More