கொரோனாவிலிருந்து குணமடைந்த போலீஸ்காரர்கள் மற்ற கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக ரத்ததானம் செய்தார்கள்

கொரோனாவுக்கு எதிரான போரில் பிற அரசு துறைகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன ங்கள் உறுதுணையுடன் தமிழக காவல்துறை களத்தில் முன்னணியில் செயல்பட்டு வருகிறது. சென்னை மாநகரத்தில், சென்னை பெருநகர காவல்துறையினர் கட்டுப்பாட்டு பகுதி மேலாண் மை, தனிமைப்படுத்துதல் மேலாண்மை, தொடர்புத் …

கொரோனாவிலிருந்து குணமடைந்த போலீஸ்காரர்கள் மற்ற கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக ரத்ததானம் செய்தார்கள் Read More

முல்லை பொpயாறு அணையிலிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ் இ.ஆ.ப. தண்ணீரை திறந்து வைத்தார்

தேனி மாவட்டம் முல்லை பொpயாறு அணையிலிருந்து பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) சார்பில் கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போக சாகுபடிக்காகவும் தேனி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காகவும் மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ் இ.ஆ.ப. 13.08.2020 அன்று …

முல்லை பொpயாறு அணையிலிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ் இ.ஆ.ப. தண்ணீரை திறந்து வைத்தார் Read More

இ-பாஸ் செயல்முறையை ரத்து செய்ய வேண்டுமென்கிறார் திருநாவுக்கரசர்

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோர் அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் மூலம் அனுமதி பெறவேண்டும் என்கிற இ-பாஸ் செயல்முறை இந்தியா முழுவதும் மத்திய அரசால் நீக்கப்பட்டுவிட்டது. தமிழ் நாட்டில் தொடரும் இந்த திட்டத்தால் பொது மக்களுக்கு கால தாமதம்இ இடையூறுகள்இ வீண் …

இ-பாஸ் செயல்முறையை ரத்து செய்ய வேண்டுமென்கிறார் திருநாவுக்கரசர் Read More

பத்தாம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும் – மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்

கொரோனா நோய்த் தொற்று காரணமாக இந்த ஆண்டு நடைபெறவிருந்த பத்தாம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய் யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப் பட்டு கடந்த 10.8.2020 அன்று தேர்ச்சி முடிவுகள் வெளியிடப் பட்டன. இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் …

பத்தாம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும் – மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல் Read More

மத்திய அரசு மூன்று கோடி என்95 முகக்கவசங்களை மாநில அரசுகளுக்கு விநியோகித்துள்ளது

புதுதில்லி, ஆகஸ்ட் 13, 2020: கொவிட்-19 பெருந்தொற்றுப் பரவலைக்  ட்டுப்படுத்துவதற்காகவும், நிலைமையை நிர்வகிப்பதற்காகவும், அயராது பாடுபட்டு வரும் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் மத்திய அரசு மருத்துவ உள்கட்ட மைப்பை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. மேலும், …

மத்திய அரசு மூன்று கோடி என்95 முகக்கவசங்களை மாநில அரசுகளுக்கு விநியோகித்துள்ளது Read More

ரயில்மறியல் போராட்டம் செய்யபோவதாக திருநெல்வேலி எம்.பி சா.ஞானதிரவியம் அறிவிப்பு

தனியார் ரயில்கள் இயக்கி தனியாருக்கு அதிக வருவாய் கிடைக்க வேண்டும் என்ற உள்நோக் கத்துடன் தனியா ருக்கு ஆதரவாக திருநெல்வேலியை மையமாக இயக்கப் படும் பல ரயில்களை ரயில்வேத்துறை நிரந்தரமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த ரயில்கள் ரத்து செய்யும் திட்டத்தை நிறுத்திவைக்க …

ரயில்மறியல் போராட்டம் செய்யபோவதாக திருநெல்வேலி எம்.பி சா.ஞானதிரவியம் அறிவிப்பு Read More

புதிதாக அமைக்கப்பட்ட ஆவின் பாலகத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திறந்து வைத்தார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப 12.08.2020 அன்று மாலை புதுப்பேட்டை ராஜரத்தினம் மைதான வளாகத்தில், ஆயுதப்படை காவலர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிதாக அமைக்கப்பட்ட ஆவின் பாலகத்தை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து சென்னை பெருநகர காவல் …

புதிதாக அமைக்கப்பட்ட ஆவின் பாலகத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திறந்து வைத்தார். Read More

ரூ.1.6 கோடி மதிப்புள்ள போதை மருந்து மாத்திரைகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் பறிமுதல்

சென்னை ஆகஸ்ட் 12, 2020: சென்னை அயல்நாட்டு அஞ்சலகத்தில், பெல்ஜியம் மற்றும் நெதர் லாந்திலிருந்த வந்த இரண்டு பார்சல்களை, போதைப் பொருட்கள் இருக்கலாம் என்ற சந்தே கத்தின் பேரில் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பெல்ஜியத்திலிருந்து வந்த …

ரூ.1.6 கோடி மதிப்புள்ள போதை மருந்து மாத்திரைகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் பறிமுதல் Read More

சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

1. வேளச்சேரி பகுதியில் ஆன்லைன் மூலம் பாலியல் தொழில் நடத்திய 4 நபர்களை கைது செய்து 7 பெண்களை போலீசார் மீட்டனர். அடையார் காவல் துணை ஆணையாளரின் தனிப் படை யில் பணிபுரியும் ஆய்வாளர் E.இராமசுந்தரம், வேளச்சேரி காவல் நிலைய தலைமைக் …

சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். Read More

2020-ஆம் ஆண்டு: சிறந்த புலனாய்வுக்கான மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கங்கள் அறிவிப்பு – தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 பேருக்கு விருது

புதுதில்லி, ஆகஸ்ட் 12, 2020: 2020-ஆம் ஆண்டுக்கான, “சிறந்த புலனாய்வுக்கான மத்திய உள் துறை அமைச்சரின் பதக்கம்”, அகில இந்திய அளவில் 121 காவல்துறை அலுவலர்களுக்கு அறி விக்கப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல் துறை ஆய்வாளர்கள், ஜி. ஜான்சி ராணி, …

2020-ஆம் ஆண்டு: சிறந்த புலனாய்வுக்கான மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கங்கள் அறிவிப்பு – தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 பேருக்கு விருது Read More