தென்னக இரயில்வேதுறைக்கு வடமாநிலத்தவர்களை பணியமர்த்துவதா? – திருநாவுக்கரசர் கண்டனம்

மத்திய அரசு பணிகளில் குறிப்பாக தென்னக ரயில் வேயில் திருச்சி மதுரை சென்னை உட்பட பல்வேறு பணிகளிலும் தொழிற்சாலைகளிலும் வடமாநிலங் களில் குறிப்பாக பீகார் உத்தர பிரதேஷ் போன்ற மாநிலங் களிலிருந்து பணிக்கு ஆட்களை தேர்வு செய்வது சமீப காலமாக மிகவும் …

தென்னக இரயில்வேதுறைக்கு வடமாநிலத்தவர்களை பணியமர்த்துவதா? – திருநாவுக்கரசர் கண்டனம் Read More

ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட காதிகிராப்ட் விற்பனை நிலையம் கதர் மற்றும் கிராம தொழில் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் துவக்கி வைத்தார்.

இராமநாதபுரம் ஓம் சக்தி நகரில் 12.08.2020 அன்று தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் மூலம் கதர் மற்றும் கிராம தொழில் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் ரூ.15 இலட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்ட புதிய காதி கிராப்ட் விற்பனை நிலையத்தை துவக்கி வைத்தார். …

ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட காதிகிராப்ட் விற்பனை நிலையம் கதர் மற்றும் கிராம தொழில் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் துவக்கி வைத்தார். Read More

இந்திய விமானப்படைக்கு 106 அடிப்படைப் பயிற்சி விமானங்கள் உள்பட ரூ.8,722.38 கோடி மதிப்பிலான கொள்முதல் கருத்துருக்களுக்குப் பாதுகாப்புக் கொள்முதல் சபை அனுமதி.

புதுதில்லி, ஆகஸ்ட் 11, 2020: ‘தற்சார்பு இந்தியா’ முன்முயற்சியை முன்னெடுத்துச் செல்லும் வகையில், உள்நாட்டுத் திறனில் நம்பிக்கை வைத்து, ஆயுதப்படைகளை வலுப்படுத்த, பாது காப்புக் கொள்முதல் சபை கூட்டம், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடை பெற்றது. புதுதில்லியில் நடைபெற்ற …

இந்திய விமானப்படைக்கு 106 அடிப்படைப் பயிற்சி விமானங்கள் உள்பட ரூ.8,722.38 கோடி மதிப்பிலான கொள்முதல் கருத்துருக்களுக்குப் பாதுகாப்புக் கொள்முதல் சபை அனுமதி. Read More

பெண்களுக்குச் சொத்து உரிமை – உச்சநீதிமன்றத் தீர்ப்பு – வைகோ வரவேற்பு

இந்து வாரிசு உரிமைச் சட்டத்தில் 2005 ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டு, மகளுக்கும் சொத்து உரிமை வழங்க வகை செய்யப்பட்டது. இந்தச் சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக் கில், பெற்றோரின் சொத்துகளில் மகனுக்கு இருக்கும் உரிமை. மகளுக் …

பெண்களுக்குச் சொத்து உரிமை – உச்சநீதிமன்றத் தீர்ப்பு – வைகோ வரவேற்பு Read More

கொவிட்-19 தொற்றிலிருந்து 16 லட்சம் பேர் குணமடைந்தனர், குணமடையும் விகிதம் 70 சதத்தை நெருங்குகிறது இறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து, இரண்டு சதவீதமாகியுள்ளது

புதுதில்லி, ஆகஸ்ட் 11, 2020: ஒருங்கிணைந்த கவனிப்பு முறையின் அடிப்படையில், பரவலைத் தடுக்கும் சிறப்பான உத்தி, தீவிரமான மற்றும் ஒருங்கிணைந்த பரிசோதனை, அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு தரமான மருத்துவ சிகிச்சை அளித்தல் ஆகியவற்றின் விளைவாக கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் …

கொவிட்-19 தொற்றிலிருந்து 16 லட்சம் பேர் குணமடைந்தனர், குணமடையும் விகிதம் 70 சதத்தை நெருங்குகிறது இறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து, இரண்டு சதவீதமாகியுள்ளது Read More

சென்னை விமான நிலையத்தில் ரூ.22.21 லட்சம் மதிப்புள்ள தங்க பசை பறிமுதல் – சுங்கத்துறை நடவடிக்கை

சென்னை, ஆகஸ்ட் 11, 2020: அபுதாபியிலிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வந்தடைந்த, தஞ்சாவூரைச் சேர்ந்த சாமிநாதன் கண்ணன், தங்கவேல் சிவசங்கர், ஆகிய இருவரையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை யிட்டபோது, அவர்களிடமிருந்து தங்கப் பசை …

சென்னை விமான நிலையத்தில் ரூ.22.21 லட்சம் மதிப்புள்ள தங்க பசை பறிமுதல் – சுங்கத்துறை நடவடிக்கை Read More

மனித குலம் இருக்கும் வரையில் காந்தியத்தின் தேவையும் இருக்கும்

புதுச்சேரி, ஆகஸ்ட் 11, 2020: சுதந்திரப் போராட்டக் காலத்திற்கு மட்டும்தான் காந்தியின் கருத்துக்கள் பயன் தரும் என்ற தவறான கருத்து நிலவுகிறது. ஆனால் அவருடைய நல்லிணக் கம் மற்றும் ஒற்றுமை என்ற முக்கியமான கருத்துக்கள் மனித குலத்திற்கு எல்லாக் காலத்திற் கும் …

மனித குலம் இருக்கும் வரையில் காந்தியத்தின் தேவையும் இருக்கும் Read More

சர்வதேச கண்காணிப்பாளர்களின் அவசியத்தை உணர்த்தியுள்ள நாடாளுமன்றத் தேர்தல் இது – வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு அறிக்கை

11.08.2020, செவ்வாய்க்கிழமை: உள்நாட்டு நீதிப் பொறிமுறைகளில் நம்பிக்கை இழந்தமை யினாலேயே தமிழ் மக்கள் தம் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை ஒன்றைக் கேட்டு நிற்கின்றார்கள். சிறீலங்கா அரச படைகளால் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட, படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் பற்றிய பல …

சர்வதேச கண்காணிப்பாளர்களின் அவசியத்தை உணர்த்தியுள்ள நாடாளுமன்றத் தேர்தல் இது – வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு அறிக்கை Read More

புனித தோமையர் மலை ஆயுதப்படை வளாகத்தில் காவலர்கள் பயன்பாட்டிற்காக புதிதாக அமைக்கப்பட்ட சமுதாய நல க்கூடத்தை சென்னை பெருநகர காவல் ஆணையர் திறந்து வைத்தார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், புனித தோமையர் மலை ஆயுதப்படை வளாகத்தில் காவலர்கள் பயன்பாட்டிற்காக புதிதாக அமைக்கப்பட்ட சமுதாய நல கூடத்தை 11.08.2020 அன்று காலை திறந்து வைத்து பார்வையிட்டார். அதன் பின்னர் ஆயுதப் படை அலுவலகங்களை பார்வையிட்டு …

புனித தோமையர் மலை ஆயுதப்படை வளாகத்தில் காவலர்கள் பயன்பாட்டிற்காக புதிதாக அமைக்கப்பட்ட சமுதாய நல க்கூடத்தை சென்னை பெருநகர காவல் ஆணையர் திறந்து வைத்தார். Read More

இழப்பீடு வழங்குவதில் தமிழர்களுக்குப் பாகுபாடு – தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் கண்டனம்

மூணாறு அருகே தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பின் மீது மண் சரிவு ஏற்பட்டு 43 தமிழர்கள் உயிரிழந்திருக் கிறார்கள். மேலும், 28 தமிழர்களின் நிலை என்னாயிற்று என்பது தெரியவில்லை. துயரம் மிகுந்த இந்த நிகழ்ச்சி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக் கிறது. அவர்களின் குடும்பத்தினருக்கும் கோழிக்கோடு …

இழப்பீடு வழங்குவதில் தமிழர்களுக்குப் பாகுபாடு – தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் கண்டனம் Read More