முக்கொம்பு மேலணை வாத்தலையிலிருந்து பாசனத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு இ.ஆ.ப. தண்ணிர் திறந்து விட்டார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் முக்கொம்பு மேலணை அணைக்கட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்குட்பட்ட புள்ளம்பாடி மற்றும் அரியலூர் மாவட்டங்களுக்கு பாசனத்திற்கு தண்ணிர் திறக்க தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டார். அதன்படி மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு இ.ஆ.ப. 18.08.2020 அன்று முக்கொம்பு மேலணை வாத்தலையிலி …

முக்கொம்பு மேலணை வாத்தலையிலிருந்து பாசனத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு இ.ஆ.ப. தண்ணிர் திறந்து விட்டார். Read More

ஸ்டெர்லைட் ஆலை திறக்க தடை நீடிக்கும் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு – இந்திய கம்யூனிஸ்டு

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் (தாமிர உருக்கு மற்றும் உருட்டாலை) ஆலை அமைக்கப்பட்ட ஆரம்ப நாட்களில் இருந்து. அதனால் ஏற்படும் சூழலியல் பாதிப்புகளை எதிர்த் தும், நிலம், நீர்,காற்று மாசு பட்டு, அதில உருவான சுகாதாரக் கேடுகளால் மக்கள் நல் வாழ் …

ஸ்டெர்லைட் ஆலை திறக்க தடை நீடிக்கும் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு – இந்திய கம்யூனிஸ்டு Read More

வடமாநிலத்தவர் விழாவிற்காக 10 நாட்கள் இறைச்சிக் கடைகளை மூட வேண்டும் என்ற கலாச்சாரப் படையெடுப்பிற்கு அடிபணியக் கூடாது – சீமான்

வடமாநிலத்தவர் கொண்டாடும் விழாவிற்காக தமிழ்நாடு முழுமைக்கும் 10 நாட்களுக்கு இறைச்சிக் கடைகளை மூட வேண்டும் என்று வடமாநிலத்தவர் நலச்சங்கம் சார்பாக வழக்குத் தொடர்ந்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. குருநானக் ஜெயந்தி, மகாவீர் ஜெயந்தி, புத்த பூர்ணிமா உள்ளிட்ட வட மாநில விழாக்களுக்குத் தமிழர்களின் …

வடமாநிலத்தவர் விழாவிற்காக 10 நாட்கள் இறைச்சிக் கடைகளை மூட வேண்டும் என்ற கலாச்சாரப் படையெடுப்பிற்கு அடிபணியக் கூடாது – சீமான் Read More

விநாயகர் சதுர்த்தி திருவிழா கொண்டாடும்போது பின்பற்றப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் இ.ஆ.ப. தலைமையில் நடைபெற்றது.

தேனி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி திருவிழா கொண்டாடும்போது பின்பற்றப்பட வேண்டிய கட்டுப் பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் 17.08.2020 அன்று ஆட்சியர் அலுவலக கூட்டரங் கில் தேனி மாவ ட்ட இந்து முன்னணி தலைவர்கள் மற்றும் இந்து எழுச்சி முன்னணி தலைவர் …

விநாயகர் சதுர்த்தி திருவிழா கொண்டாடும்போது பின்பற்றப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் இ.ஆ.ப. தலைமையில் நடைபெற்றது. Read More

டாக்டர் ஜி. ஆர். தாமோதரன் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) கணினி அறிவியல் துறை கருத்தரங்கு

கோயம்புத்தூர் -641014: கணினி அறிவியல் துறை, டாக்டர் .ஜி. ஆர். தாமோதரன் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) “CHALLENGES IN CYBER SECURITY“ எனும் தலைப்பில் ஒரு நாள் இணைய வழி கருத்தரங்கினை ஆகஸ்ட் 13 -ம் தேதி ஏற்பாடு செய்திருந்தது. இறை …

டாக்டர் ஜி. ஆர். தாமோதரன் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) கணினி அறிவியல் துறை கருத்தரங்கு Read More

‘தோனி இல்லாத கிரிக்கெட் வரலாறு ஒருபோதும் முழுமை பெறாது’ என முன்னாள் வீரர்கள் தோனிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்கள்.

கிரிக்கெட்டில் ஒரு சகாப்தம் முடிந்தது, தோனி இல்லாத கிரிக்கெட் வரலாறு முழுமை பெறாது என்று தோனியின் ஓய்வு குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் புகழாரம் சூட்டி வருகின்றனர். இரு உலகக்கோப்பைகளை இந்திய அணிக்கு பெற்றுக்கொடுத்தவர், ஐசிசியின் 3விதமான கோப்பைகளையும் வென்ற ஒரே …

‘தோனி இல்லாத கிரிக்கெட் வரலாறு ஒருபோதும் முழுமை பெறாது’ என முன்னாள் வீரர்கள் தோனிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்கள். Read More

நான் அதிபரானால் இந்தியா சந்திக்கும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அந்நாட்டுக்கு துணை நிற்பேன் என்கிறார் ஜோ பிடன்

நான் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டால் இந்தியா தற்போது சந்தித்துவரும் அனைத்துப் பிரச்சினைகளையும், அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள அந்நாட்டுக்கு துணை நிற்போம், இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவு மேலும் வலுவடையும் என்று அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடும் அதிபர் வேட்பாளர் …

நான் அதிபரானால் இந்தியா சந்திக்கும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அந்நாட்டுக்கு துணை நிற்பேன் என்கிறார் ஜோ பிடன் Read More

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வருகைக்காக காத்திருக்கின்றோம் என்று கமலஹாசன் தெரிவிக்கிறார்

தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் கமலஹாசன் பதிவிட்டிருப்பதாவது: அன்பிற்கினிய அன்னைய்யா, உங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். எனது குரலாக நீங்களும், உமது முகமாக நானும் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறோம். உங்கள் குரல் இன்னும் ஒலித்திட வேண்டும். மீண்டும் வாருங்கள். தொரகா ரண்டி அன்னைய்யா …

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வருகைக்காக காத்திருக்கின்றோம் என்று கமலஹாசன் தெரிவிக்கிறார் Read More

கொரோனா சிகிச்சை பெற்றுவரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மயக்க நிலையிருந்து மீண்டுள்ளார் என்று மருத்துவர்கள் தெரிவித்தார்கள்

கொரோனா சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மயக்க நிலையிலிருந்து மீண்டார் என்றும் அவ்வப்போது கண்விழிப்பதாகவும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்து ள்ளார்கள். நுரையீரல் தொற்றுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தொடர் சிகிச்சை அளித்து வருவாதகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா சிகிச்சை பெற்றுவரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மயக்க நிலையிருந்து மீண்டுள்ளார் என்று மருத்துவர்கள் தெரிவித்தார்கள் Read More

மக்கள் மருத்துவர் திருவேங்கடம் மறைவுக்கு அஞ்சலி – இந்திய கம்யூனிஸ்டு கட்சி செலுத்தியது

தலைநகர் சென்னையில் வியாசர்பாடி பகுதியில் மக்கள் மருத்துவராக பணியாற்றி வந்த சேவகர் மருத்துவர் திருவேங்கடம் (70) 16.08.2020 அன்று அதிகாலை காலமானார் என்ற துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம். சமூகத்தின் அடித்தட்டில், ஒடுக்கப்பட்ட குடும்பத்தில் பிறந்த திருவேங்கடம் மருத்துவம் பயின்று அரசு …

மக்கள் மருத்துவர் திருவேங்கடம் மறைவுக்கு அஞ்சலி – இந்திய கம்யூனிஸ்டு கட்சி செலுத்தியது Read More