சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த காவலர்களை ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

சென்னை, பெரும்பாக்கம், முதல் மெயின் ரோடு, ராதா நகர், எண்.104, என்ற முகவரியில் இந்து, வ/35, க/பெ.மதுசூதனன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 11.08.2020 அன்று தனது வீட் டை பூட்டி விட்டு வெளியே போய்விட்டு திரும்பி வந்து பார்த்த …

சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த காவலர்களை ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். Read More

சத்தியமூர்த்தி மற்றும் ஜி.கே.மூப்பனார் பிறந்த நாள்

விடுதலைப் போராட்டத்தில் முன்னணிப் பங்கு வகித்த தீரர் சத்தியமூர்த்தி, மக்கள் தலைவர் என்று அன்பாக அழைக்கப்பட்ட ஜி.கே. மூப்பனார் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு சத்தியமூர்த்தி பவனில் 19.8.2020 அன்று காலை 11.30 மணியளவில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும், சட்டமன்ற …

சத்தியமூர்த்தி மற்றும் ஜி.கே.மூப்பனார் பிறந்த நாள் Read More

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் குடும்ப அட்டைகளில் உள்ள உறுப்பினர்களுக்கு தலா 2 விலையில்லா முகக்கவசங்கள் வழங்கும் திட்டத்தை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் தொடங்கி வைத்தார்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் மூலம் குடும்ப அட்டைகளில் உள்ள உறுப்பினா;களுக்கு தலா 2 விலையில்லா முகக்கவசங்கள் வழங்கும் திட்டத்தை திருச்சி மாநகராட்சி பகுதி அமராவதி கூட்டுறவு பண்டக சாலை மற்றும் திருவானைக்காவல் கீழ உள்வீதி நியாயவிலைக் கடையிலும் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட …

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் குடும்ப அட்டைகளில் உள்ள உறுப்பினர்களுக்கு தலா 2 விலையில்லா முகக்கவசங்கள் வழங்கும் திட்டத்தை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் தொடங்கி வைத்தார் Read More

தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுத்து இயக்கும் திட்டத்தை கை விட வலியுறுத்துகிறார் இரா.முத்தரசன்

தமிழ்நாடு அரசு, அரசுப் போக்குவரத்துக் கழகங்களை லாபகரமாக இயக்குவதற்கான வழி வகைகளா கண்டறி வதற்கு மாறாக, ‘இ’ – வாகனக் கொள்கை 2019 என்ற பெய ரில் தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுத்து இயக் குவதற்கான முறையில் மோட்டார் வாகன சட்ட …

தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுத்து இயக்கும் திட்டத்தை கை விட வலியுறுத்துகிறார் இரா.முத்தரசன் Read More

ஸ்டெர்லைட் போராட்டத்தில் வெற்றி என்றாலும், துப்பாக்கிச் சூட்டுக்கு தமிழக அரசு பதில் சொல்லியே ஆகவேண்டுமென்கிறார் கமல்ஹாசன்

ஸ்டெர்லைட் தீர்ப்பை வரவேற்றுள்ள மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல் போராட்டம் இத்துடன் முடியவில்லை துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு அரசு பதில் சொல்லியே ஆகவேண்டும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கை: “மக்களின் வலிமையான குரலுக்கு …

ஸ்டெர்லைட் போராட்டத்தில் வெற்றி என்றாலும், துப்பாக்கிச் சூட்டுக்கு தமிழக அரசு பதில் சொல்லியே ஆகவேண்டுமென்கிறார் கமல்ஹாசன் Read More

பெங்களூரு விஞ்ஞானிகள், மின்காந்த குறுக்கீட்டிற்கு கண்ணுக்குப் புலப்படாத கவசத்தை உருவாக்கியுள்ளனர்

புதுதில்லி, ஆகஸ்ட் 18, 2020: எச்.ஜி வெல்ஸ் இன்விசிபிள் மேன் (கண்ணுக்கு புலப்படாதமனிதன்) உடலின் ஒளியியல் பண்புகளை கண்ணுக்கு தெரியாதவாறு மாற்றினார். அதே போன்ற ஒரு செயல்திறனை விஞ்ஞானிகள் தற்போது உருவாக்கி சாதித்துள்ளனர். வெளிப்படையான அடி மூலக்கூறுகளில் தொடர்ச்சியான படத்திற்கு பதிலாக …

பெங்களூரு விஞ்ஞானிகள், மின்காந்த குறுக்கீட்டிற்கு கண்ணுக்குப் புலப்படாத கவசத்தை உருவாக்கியுள்ளனர் Read More

ஸ்டெர்லைட் ஆலையை முழுமையாக அப்புறப்படுத்தும் நடவடிக்கையை தமிழக அரசு தொடங்க வேண்டும் – எம்.எச் ஜவாஹிருல்லா

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியதற்கு எதி ராக வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்தது சரி யே என சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப் பை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது. …

ஸ்டெர்லைட் ஆலையை முழுமையாக அப்புறப்படுத்தும் நடவடிக்கையை தமிழக அரசு தொடங்க வேண்டும் – எம்.எச் ஜவாஹிருல்லா Read More

போராடும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஏஐடியூசி ஆதரவு

டாஸ்மாக் மதுக்கடைகளின் பணியாளர்கள் பல நாட்களாக தமது கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணிந்து வந்தார்கள். அவர்களது கோரிக்கையைக் கேட்கவோ, பேசித் தீர்க்கவோ, டாஸ்மாக் நிர்வாகமும் தமிழ்நாடு அரசும் முன்வராததால் இன்றிலிருந்து (17.8.2020) தினமும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இருபது ஆண்டு …

போராடும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஏஐடியூசி ஆதரவு Read More

ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பு: மக்கள் சக்திக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி – வைகோ

தூத்துக்குடியில் நாசகார ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூடுமாறு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நீதியசரர் சிவஞானம், நீதியரசி பவானி சுப்பராயன் ஆகியோர் அமர்வு வழங் கிய தீர்ப்பு மக்கள் போராட்டத்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். 2018 மே 22 ஆம் …

ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பு: மக்கள் சக்திக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி – வைகோ Read More

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்திருக் கிறது. அந்த ஆலை மீதான தடை தொடரும் என்றும் அறிவித்திருக்கிறது. சென்னை உயர்நீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்பை …

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை Read More