ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலத்தை ஆயுட்கால சான்றிதழாக நீட்டித்து படிப்படியாக பணி நியமனம் வழங்கிட வேண்டும் -அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வேண்டுகோள்

2013 – ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 80,000 – க்கும் மேற்பட்ட ஆசிரியர் கள் தற்போது வரை பணிநியமனம் பெறாமல் அவர்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் சூழல் மிகுந்த வேதனை அளிக்கிறது. ஆறரை ஆண்டுகளுக்கு முன்பாக …

ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலத்தை ஆயுட்கால சான்றிதழாக நீட்டித்து படிப்படியாக பணி நியமனம் வழங்கிட வேண்டும் -அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வேண்டுகோள் Read More

சாதிச்சான்றிதழ் கிடைக்காமல் நூற்றுக்கணக்கானோர் கல்வி பாதிப்பு – கள ஆய்வில் அதிர்ச்சித் தகவல்- சி.சே.ராசன்

நமது மக்கள் தொகையில் 5 சதவிகிதத்தினர் பழங்குடியினர். பொதுவாகவே அவர்கள், பரிதாபத் துக்குரிய நிலையில் இருப்பவர்கள். இந்த கொரோனா நேரத்தில் அவர்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தருணத்தில் பழங்குடியினர் வசிக்கும் மலைகிராமப் பகுதிகளில் சமம் குடிமக்கள் இயக்கம் சார்பில் ஆய்வு …

சாதிச்சான்றிதழ் கிடைக்காமல் நூற்றுக்கணக்கானோர் கல்வி பாதிப்பு – கள ஆய்வில் அதிர்ச்சித் தகவல்- சி.சே.ராசன் Read More

முனைவர் மு.அ.காதர் எழுதிய “எங்கள் சிங்கப்பூர்” பாடல் வெளியீடு

சிங்கப்பூரின் 55வது தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு சிங்கப்பூரின் அருமைகளை யும் பெருமைகளையும் எடுத்துரைக்கும் வண்ணம், “எங்கள் சிங்கப்பூர்” என்ற பாடல், சிங்கப் பூரின் தேசிய தினமாகிய ஞாயிற்றுக்கிழமை 09-08-2020 அன்று முகநூல் நேரலையில் வெளியீடு கண்டது. ஜமால் முஹம்மது கல்லூரி …

முனைவர் மு.அ.காதர் எழுதிய “எங்கள் சிங்கப்பூர்” பாடல் வெளியீடு Read More

இராமநாதபுரம் மாவட்டம் நீட்ஸ் திட்டத்தின் கீழ் அரசு மானிய உதவியில் பிளாஸ்டிக் கழிவிலிருந்து சுற்றுப்புறத்திற்கு உகந்த திட எரிபொருள் தயாரிக்கும் சிறு தொழில் நிறுவனத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் நேரில் பார்வையிட்டார்.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் பனிதவயல் கிராமத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவ ராவ் 08.08.2020 அன்று நேரில்ல் சென்று நீட்ஸ் திட்டத்தின் கீழ் பட்டதாரி இளைஞர் ஒருவர் அரசு மானிய கடனுதவியில் செயல்படுத்தி வரும் பிளாஸ்டிக் கழிவிலிருந்து சுற்றுப்புறத்திற்கு உகந்த …

இராமநாதபுரம் மாவட்டம் நீட்ஸ் திட்டத்தின் கீழ் அரசு மானிய உதவியில் பிளாஸ்டிக் கழிவிலிருந்து சுற்றுப்புறத்திற்கு உகந்த திட எரிபொருள் தயாரிக்கும் சிறு தொழில் நிறுவனத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் நேரில் பார்வையிட்டார். Read More

மூணாறு நிலச்சரிவில் புதையுண்ட தமிழர்கள்! வைகோ அதிர்ச்சி இரங்கல்

கேரள மாநிலம் மூணாறு ராஜமலா தேயிலைத் தோட்ட த்தில் பெருமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு, 70 க்கும் மேற்பட்ட தமிழர்கள் மண்ணுக்குள் புதையுண்டு போனார்கள் என்ற செய்தி யைப் பார்த்து மிகுந்த அதிர்ச் சியும் வேதனையும் அடைந்தேன். இதுவரை 18 உடல்கள் …

மூணாறு நிலச்சரிவில் புதையுண்ட தமிழர்கள்! வைகோ அதிர்ச்சி இரங்கல் Read More

தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சின்னமனூர் ஊராட்சி ஒன்றியப்பகுதியில் பலத்த காற்றினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது சொந்த நிதியிலிருந்து நிவாரணங்களை வழங்கி ஆறுதல் கூறினார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொட்டிபுரம் ராமகிருஷ்ணாபுரம் டி.புதுக்கோட்டை முத்தையன் செட்டி பட்டி வெம்பக்கோட்டை ஆகிய பகுதிகளில் 07.08.2020 அன்று பலத்த காற்றினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை …

தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சின்னமனூர் ஊராட்சி ஒன்றியப்பகுதியில் பலத்த காற்றினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது சொந்த நிதியிலிருந்து நிவாரணங்களை வழங்கி ஆறுதல் கூறினார். Read More

இந்தியா முழுவதிலும் பிற நாடுகளில் இருந்து வந்து சேரும் சர்வதேசப் பயணிகளுக்கு உதவுவதற்கென தில்லி விமான நிலையம் தனி இணைய தளத்தை உருவாக்கியுள்ளது

பிற நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் வந்திறங்கும் சர்வதேசப் பயணிகள் கட்டாயமாக வழங்க வேண்டிய சுய அறிவிப்புப் படிவத்தை நிரப்பும் வகையிலும் நிறுவன ரீதியான தனிமைப்படுத்தல் செயல் முறையிலிருந்து விலக்கு கோரிய விண்ணப்பத்தை இணைய வழியாகப் பதிவு செய்யவும் உதவும் வகையில் முதன் …

இந்தியா முழுவதிலும் பிற நாடுகளில் இருந்து வந்து சேரும் சர்வதேசப் பயணிகளுக்கு உதவுவதற்கென தில்லி விமான நிலையம் தனி இணைய தளத்தை உருவாக்கியுள்ளது Read More

தமிழகத்தில் கொரோனாவால் இறந்த மருத்துவர்கள் எத்தனை பேர்? வெளிப்படையாக உண்மையான புள்ளிவிவரத்தை தமிழக அரசு வெளியிட வேண்டும்.உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கிட வேண்டும். சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவர் கள் இறப்பது தொடர்ந்து கொண்டே யிருக்கிறது.இது மருத் துவர்கள் மத்தியில் மிகுந்த கலக்கத்தை ஏற்படுத்தியுள் ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த மருத்துவர்கள் எத்தனை பேர்?அதில் அரசு மருத்துவர் கள் எத்தனை பேர்?தனியார் மருத்துவர்கள் எத்தனை …

தமிழகத்தில் கொரோனாவால் இறந்த மருத்துவர்கள் எத்தனை பேர்? வெளிப்படையாக உண்மையான புள்ளிவிவரத்தை தமிழக அரசு வெளியிட வேண்டும்.உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கிட வேண்டும். சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள். Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் Tablets India நிறுவனம் வழங்கிய Recharge (Electrolyte) சத்து பானங்களை காவலர்களுக்கு வழங்கினார்.

சென்னை பெருநகரில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க முழு ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுள்ள நிலையில், சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் காவலர்களுக்கு Recharge (Electrolyte) 25,000 சத்து பானங்களை Tablets India நிறுவனம் வழங்க முன்வந்தது. அதன்பேரில், மேற்படி Tablets India …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் Tablets India நிறுவனம் வழங்கிய Recharge (Electrolyte) சத்து பானங்களை காவலர்களுக்கு வழங்கினார். Read More

நடிகையும் பாடகியுமான ஷ்ருதிஹாசன் ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் தன் பாடலை உருவாக்குவதில் செலவழித்துள்ளார்.

நடிகையும் பாடகியுமான ஷ்ருதிஹாசன் ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் தன் பாடலை உருவாக் குவதில் செலவழித்துள்ளார். அவரது ஒரிஜினல் பாட லான ‘எட்ஜ்’ இன்று வெளியானது. அடுத்த வருட தொடக் கத்தில் வெளியாகவுள்ள அவரது ஆல்பத்தின் ஒரு அங்கம் இந்த பாடல். …

நடிகையும் பாடகியுமான ஷ்ருதிஹாசன் ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் தன் பாடலை உருவாக்குவதில் செலவழித்துள்ளார். Read More