தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி! அமைச்சர், ஆட்சியர் பாராட்டு!

நடிகை ஜோதிகா தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவ மனைக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கி இருக் கிறார். குழந்தைகளைக் காப்பதற்கான மருத்துவ உபகரணங்களை வாங்கிக் கொடுத்தும், குழந்தைகள் வார்டுக்கான சீரமைப்புக்கான தொகையைப் பணமாக வழங்கியும் ஜோதிகா உதவியுள்ளார்.  தமிழக …

தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி! அமைச்சர், ஆட்சியர் பாராட்டு! Read More

தனியார் பள்ளிகளில் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கு கல்வி உரிமைச் சட்டத்தின்படி வழங்க வேண்டிய 25 சதவிகித ஒதுக்கீட்டுக்கான நடைமுறைகளை உடனடியாக தொடங்குவதற்கு தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் – கே.எஸ்.அழகிரி அறிக்கை

வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை யாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, குழந்தை களுக்கு இலவச கட்டாய க் கல்விக்கான உரிமைச் சட்டத்தை இயற்றியது. அது, 2010 ஏப்ரல் 1 முதல் செயல்பாட்டிற்கு வந்தது. 6 முதல் 14 வயதுடைய அனைத்து குழந்தை …

தனியார் பள்ளிகளில் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கு கல்வி உரிமைச் சட்டத்தின்படி வழங்க வேண்டிய 25 சதவிகித ஒதுக்கீட்டுக்கான நடைமுறைகளை உடனடியாக தொடங்குவதற்கு தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் – கே.எஸ்.அழகிரி அறிக்கை Read More

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு ஆய்வு

திருச்சிராப்பள்ளி மாவட்டம் காஜாமலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப் படுத்தப்பட்ட மருத்துவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு ஆரோக்கியம் சிறப்புத் திட்டம், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப …

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு ஆய்வு Read More

இ பாஸ் முறையை ரத்து செய்க! பொது போக்குவரத்து இயக்குக! – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

கொரானா நோய் தொற்று பரவல் காரணமாக கடந்த நிதியாண்டில் 24-ஆம் தேதி முதல் பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-நுழைவு அனுமதி பெற வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த இ-பாஸ் வழங்கும் முறையில் ஊழல் மலிந்து …

இ பாஸ் முறையை ரத்து செய்க! பொது போக்குவரத்து இயக்குக! – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை Read More

ஆரோக்கிய சிறப்புத்திட்டம் – சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவ ராவ் பார்வையிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான வழிகாட்டுதல் கையேட்டினை வெளியிட்டார்.

இராமநாதபுரம் சையது அம்மாள் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள கொரோனா பாது காப்பு மையத்தில் 06.08.2020 அன்று இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதித்துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள ‘ஆரோக்கிய சிறப்புத்திட்டம்-சித்த மருத்துவ சிகிச்சை மையம்”-த்தை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் பார்வையிட்டு நோய் …

ஆரோக்கிய சிறப்புத்திட்டம் – சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவ ராவ் பார்வையிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான வழிகாட்டுதல் கையேட்டினை வெளியிட்டார். Read More

காரின் போட்டோவை காண்பித்தால் அந்த நிறுவனம் குறித்த விபரங்களையும் சொல்லும் பரமக்குடி சிறுவன்

பரமக்குடியைச் சேர்ந்த சிறுவன் த.சந்தோஷ் கண்ணா (வயது 8). இந்த சிறுவனின் தந்தை தண்டா யுதபானி. இவர் அரசு பள்ளிக்கூட ஆசிரியராக இருந்து வருகிறார். தாயார் கார்த்திகா. இந்த சிறுவன் தற்போது மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுவனின் தனித்திறமை …

காரின் போட்டோவை காண்பித்தால் அந்த நிறுவனம் குறித்த விபரங்களையும் சொல்லும் பரமக்குடி சிறுவன் Read More

சென்னை விமான நிலையத்தில் ரூ.34.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை, ஆகஸ்ட் 05, 2020: துபாயிலிருந்து, ஏர் இந்தியா விமானம் மூலம் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்த, காசிமணி கொளஞ்சி, முருகன் சந்திரன் என்ற இரண்டு பயணிகளி டம் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள், சந்தேகத்தின் பேரில் சோதனை மேற் கொண்ட …

சென்னை விமான நிலையத்தில் ரூ.34.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் Read More

திருநெல்வேலியில் விளையாட்டுப் பயிற்சி தொடங்கப்பட்டது

தமிழநாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருநெல்வேலி பிரிவில் அண்ணா விளையா ட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுரையின்படி 05.08.2020 அன்று முதல் தேசிய (ம) சர்வதேச விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பயிற்றுநர்கள் இடையே சமூக இடைவெளி பின்பற்றப்பட்டது. விளையாட்டு அரங்கில் நுழைவதற்கு …

திருநெல்வேலியில் விளையாட்டுப் பயிற்சி தொடங்கப்பட்டது Read More

கடப்பிதழ் தொடர்பான அவசர விசாரணை: வீடியோகால் மூலம் தகவல் அறியலாம்

சென்னை, ஆகஸ்ட் 05, 2020: கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக சென்னை பிராந்திய கடப்பிதழ் அலுவலகத்தில் உள்ள பொது விசாரணை அறைகள் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டிருக்கும். இருப்பினும், நிலுவையில் உள்ள அவசரமான கடப்பிதழ் விண்ணப்பங்களை பரிசீலிப்பது தொடர்பாக, விண்ணப்பதாரர்கள் ஸ்கைப் …

கடப்பிதழ் தொடர்பான அவசர விசாரணை: வீடியோகால் மூலம் தகவல் அறியலாம் Read More

முதல்வரிடம் வாழ்த்துப்பெற்ற அமைச்சர் ஓ,எஸ்.மணியன்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ் நாடு முதலமைச்சருமான எடப்பாடி மு.பழனிசாமியை, அவரது இல்லத்தில் 5.8.2020 அன்று நாகப்பட்டினம் மாவட்டக் கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள, கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் நேரில் சந்தித்து …

முதல்வரிடம் வாழ்த்துப்பெற்ற அமைச்சர் ஓ,எஸ்.மணியன் Read More