ஜல்லிகட்டில் பரிசுகளை குவித்த நடிகர் சூரி வளர்க்கும் “கருப்பன்” காளை

தமிழ் நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சிறிது காலம் சென்னையிலிருந்த நடிகர் சூரி பின்பு தனது சொந்த ஊரான மதுரைக்கு அருகில் உள்ள ராஜாக்கூர் என்ற கிராமித்திற்கு சென்று அங்கு தன் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுகின்றார் .சென்னையில் இருந்த போது தனது குழந்தைகளுடன் …

ஜல்லிகட்டில் பரிசுகளை குவித்த நடிகர் சூரி வளர்க்கும் “கருப்பன்” காளை Read More

கரியமில வாயு உமிழ்வு முற்றிலும் இல்லா வெகுஜன போக்குவரத்துக்கு நடவடிக்கை – பியூஷ் கோயல்

புதுதில்லி, ஜூலை 06, 2020. தனது பயன்படாத காலி இடங்களில் சூரிய சக்தி ஆலை களை பெரிய அளவில் நிறுவ ரயில்வே அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. இந்திய ரயில்வேயை கரியமில வாயு உமிழ்வு முற்றிலும் இல்லாத வெகுஜன போக்கு வரத்தாக மாற்றும் ரயில்வே …

கரியமில வாயு உமிழ்வு முற்றிலும் இல்லா வெகுஜன போக்குவரத்துக்கு நடவடிக்கை – பியூஷ் கோயல் Read More

சட்டப்பிரிவுகளில் திருத்தங்கள் கொண்டு வந்து குற்றவாளிகளை தண்டிக்கிற சூழலை உருவாக்க வேண்டும் – கே.எஸ்.அழகிரி

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் காவல்நிலையத்தில் கொடூரமாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்த சில நாட்களில் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே 7 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமையால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் …

சட்டப்பிரிவுகளில் திருத்தங்கள் கொண்டு வந்து குற்றவாளிகளை தண்டிக்கிற சூழலை உருவாக்க வேண்டும் – கே.எஸ்.அழகிரி Read More

பொதுமக்களின் குறைகளை காணொளி மூலம் கேட்டறிந்து நடவடிக்கை எடுத்த ஆணையர் மகேஷ் அகர்வால்

சென்னை பெருநகரில் கொரோனா தொற்று நோய் பரவலினால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், பொதுமக்கள் காவல் ஆணையாளரை சந்தித்து தங்கள் குறை களை தெரிவிக்க முடியாத நிலை உள்ளது. இதனை தீர்க்கும் பொருட்டு, பொதுமக்கள் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், மதியம் …

பொதுமக்களின் குறைகளை காணொளி மூலம் கேட்டறிந்து நடவடிக்கை எடுத்த ஆணையர் மகேஷ் அகர்வால் Read More

ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் கொரோனா பாதித்தவர்களை நலம் விசாரித்தார்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் .மகேஷ்குமார் அகர்வால் 06.7.2020 அன்று காலை சென்னை, எழும்பூரிலுள்ள காவல் மருத்துவமனைக்கு சென்று அங்கு கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் காவல் ஆளிநர்கள் குறித்தும் சிகிச்சைகள் குறித்தும் காவல் மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அதிகாரி …

ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் கொரோனா பாதித்தவர்களை நலம் விசாரித்தார் Read More

விவசாயிகளின் கடனை வசூலிக்க அத்துமீறும் வங்கிகள் மீது நடவடிக்கை கோருகிறார் கே.எஸ்.அழகிரி

மத்திய, மாநில அரசுகளின் விவசாயி விரோதப் போக்குகளின் காரணமாக பல்வேறு நடவடிக்கைகளினால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. விவசாயி களின் விளைபொருள்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்காத காரணத்தால் விவசாயிகளின் கடன் சுமை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. …

விவசாயிகளின் கடனை வசூலிக்க அத்துமீறும் வங்கிகள் மீது நடவடிக்கை கோருகிறார் கே.எஸ்.அழகிரி Read More

விளைநிலங்களைப் பாழ்படுத்தும் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிட்டு மாற்றுப் பாதையில் செயல்படுத்துக! வைகோ வலியுறுத்தல்

கோவை மாவட்டம், இருங்கூரிலிருந்து கர்நாடக மாநிலம் தேவனகுந்தி வரை பெட்ரோலிய பொருட்களை குழாய் மூலம் எடுத்துச் செல்வதற்கு பாரத் பெட்ரோலிய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஐ.டி.பி.எல். நிறுவனம் செயல்படுத்த உள்ள இத் திட்டத்தின் கீழ் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, …

விளைநிலங்களைப் பாழ்படுத்தும் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிட்டு மாற்றுப் பாதையில் செயல்படுத்துக! வைகோ வலியுறுத்தல் Read More