ஷாக்ஷி அகர்வால்
ஷாக்ஷி அகர்வால்
ஷாக்ஷி அகர்வால் Read Moreonline news portal
செய்திகள்
ஷாக்ஷி அகர்வால்
ஷாக்ஷி அகர்வால் Read More
தமிழ்நாடு கல்வித்துறை தொடர்ந்து வெளியிட்டு வரும் அறிவிப்புகள், மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் மன உளைச்சளையும் ஏற்படுத்தி வருவது கண்டனத்திற்குரியது. ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்று அறிவிக்கப்பட்டது. இது கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டதால் பொதுத் தேர்வு …
தொடரும் குழப்பத்தில் கல்வித் துறை இரா.முத்தரசன் Read More
-ஷேக்மைதீன்- பிரதமர் மோடியின் பேச்சு, ராணுவ வீரர்கள் மத்தியில், பெரும் உற்சாகத்தையும், ஊக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது, என, ஐ.டி.பி.பி., எனப்படும், இந்தோ திபெத் எல்லை போலீஸ் படை தலைவர், எஸ்.எஸ்.தேஸ்வால் தெரிவித்தார். டில்லியில் உள்ள சத்தர்பூர் பகுதியில், 10 ஆயிரம் படுக்கை …
பிரதமரின் பேச்சு, ராணுவ வீரர்கள் மத்தியில், பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. – ஐ.டி.பி.பி., தலைவர் தேஸ்வால் Read More
-ஷேக்மைதீன்- பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்குதான் முக்கியம்.. “காவல்துறை உங்கள் நண்பன்” என்பதற்கு ஏற்ற வகையில் தான் இனி எங்களது நடவடிக்கை இருக்கும்” என்று திருச்சி சரக டிஐஜியாக பொறுப்பேற்ற ஆனிவிஜயா தெருவித்து உள்ளார். டிஐஜி ஆனிவிஜயா செய்தியாளர்களிடம் பேசியதாவது; இது கொரோனா …
பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுப்பேன் – திருச்சி டிஐஜி ஆனிவிஜயா Read More
-ஷேக்மைதீன்- வெளிநாடுகளிலிருந்து திருச்சி வந்திறங்கும் தமிழர்களுக்கு பரிசோதனைகளை விரைவு படுத்த கூடுதல் பரிசோதனை கருவிகளை வழங்க வேண்டும் என தமிழக அரசு சுகாதாரத்துறை முதன்மை செயலாளரிடம் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்., …
வெளிநாடுகளிலிருந்து திருச்சி வந்திறங்கும் தமிழர்களுக்கு பரிசோதனைகளை விரைவு படுத்த வேண்டும் – நவாஸ்கனி எம்.பி. Read More
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் முழு ஊரடங்கையொட்டி காவல் குழுவினர் அமைந்தகரை , அண்ணா ஆர்ச் அருகில் மேற்கொண்ட வாகன தணிக்கை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து அறிவுரைகளை வழங்கினார். முழு ஊரடங்கையொட்டி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் …
சென்னை நகர ஊரடங்கையொட்டி கடைபிடிக்க வேண்டிய நெறி முறைகளை ஆணையர அறிவுறுத்தினார். Read More
சமூகத்தில் நிகழும் குற்றங்களை தடுப்பது, குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்களை கைது செய்து, அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி, சாட்சியம் மற்றும் ஆவணங்கள் மூலம் அவர்களது குற்றச் செயல்களை நிருபித்து, தண்டனை கிடைக்கச் செய்வது, பொதுவான சட்டம் ஒழுங்கு நிர்வாகத்தை பராமரித்து வருவது போன்ற …
காவல்துறை நண்பர்கள் முறையை ரத்து செய்க…. அடுத்த ஜூன் மாதம் வரை விலையில்லா உணவுப் பொருள்கள் வழங்க வேண்டும் – இரா.முத்தரசன் Read More
ஷேக்மைதீன் ————————- வளைகுடா நாடுகளிலிருந்து விசாவுடன் இந்தியாவுக்கு வந்திருப்பவர்கள் திரும்பிச் சென்று பணியில் சேர்வது சம்பந்தமாக. சென்ற மார்ச் 2020 இல் கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக இந்தியாவில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு எல்லா விமான சேவைகளும் நிறுத்தப்பட்டு …
இந்தியாவிற்கு வந்திருக்கும் வளைகுடா வாழ் இந்தியர்கள் திரும்பிச் செல்ல நடவடிக்கை – வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அப்துல் ரஹ்மான் கடிதம் Read More
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நடத்தும் மருத்துவ கல்வி நிறுவனங்களில் நீட் தேர்வு மூலம் நிரப்பப்படும் அகில இந்திய ஒதுக்கீட்டில், பிற பின்தங்கிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளதை தங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகின்றேன். அகில இந்திய ஒதுக்கீட்டின்படி, எஸ்சி. …
பின்தங்கிய சமூதத்தை சார்ந்தவர்கள் மருத்துவம் படிக்க இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் – பிரதமர் மோடிக்கு சோனியாகாந்தி கடிதம் Read More
ஷேக்மைதீன் சென்னை மண்டலம் உள்ளே வாகனங்கள் இயங்க இ-பாஸ் தேவையில்லை என பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இம்மாதம் முழுவதும் …
சென்னை மண்டலத்தில் இ பாஸ் இல்லாமல் வாகனங்கள் இயங்கலாம் என்கிறார் கூடுதல் ஆணையர் கண்ணன் Read More