அச்சம் போக்கி, நம்பிக்கையூட்டும் செயல்பாடு தேவை -இரா.முத்தரசன்
கொரோனா தொற்று நாள்தோறும் அதிகரித்து வருகின்றது. நேற்று ஒரே நாளில் மட்டும் 1,927 பேர்களுக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் சென்னையில் மட்டும் 1,392 பேரை பாதித்துள்ளது. மேற்கண்ட தகவல் தமிழக அரசால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டதாகும். ஆனால் இதனைவிட நோய் தொற்று …
அச்சம் போக்கி, நம்பிக்கையூட்டும் செயல்பாடு தேவை -இரா.முத்தரசன் Read More