கனடாவில் மறைந்த ‘கெப்டன்’ விஜயகாந்த்’ அவர்களின் மறைவிற்கு மரியாதை செலுத்தும் முகமாக நடத்தப்பெற்ற அஞ்சலி நிகழ்வு

கனடாவில் மறைந்த ‘கெப்டன்‘ விஜயகாந்த்‘ அவர்களின் மறைவிற்கு மரியாதை செலுத்தும் முகமாக  கடந்த13-01-2024 அன்று சனிக்கிழமை நடத்தப்பெற்ற அஞ்சலி நிகழ்வு மக்கள் மனங்களிற்கு நிறைவைத்தந்துள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ‘கனடா உதயன்‘ ஆசிரிய பீடத்திற்கு அனுப்பி வைத்துள்ள ‘நன்றிதெரிவிக்கும்‘ குறிப்பில் தெரிவித்துள்ளார்கள். கனடா–ஸ்காபுறோ …

கனடாவில் மறைந்த ‘கெப்டன்’ விஜயகாந்த்’ அவர்களின் மறைவிற்கு மரியாதை செலுத்தும் முகமாக நடத்தப்பெற்ற அஞ்சலி நிகழ்வு Read More

கூடுதல் பொறுப்பேற்ற கடப்பிதழ் அதிகாரி

சென்னை மண்டல கடப்பிதழ் அதிகாரி எஸ்.கோவேந்தன் ஐ.எஃப்.எஸ், வெளியுறவு அமைச்சகத்தின் சென்னைக் கிளைச் செயலகத்தின் தலைமை அதிகாரியாகக் கூடுதல் பொறுப்பேற்றுள்ளார். கோவேந்தன் 2009-ம் ஆண்டு பிரிவு இந்திய வெளியுறவுப் பணி (ஐ.எஃப்.எஸ்) அதிகாரி ஆவார். 2011-2021-ம்ஆண்டு காலகட்டத்தில் போர்ச்சுகல், பிரேசில் மற்றும் …

கூடுதல் பொறுப்பேற்ற கடப்பிதழ் அதிகாரி Read More

ஜல்லிக்கட்டு தீர்ப்பு என்பது மக்களுடைய அழுத்தத்தால் கிடைக்கப்பட்ட தீர்ப்பு.இதில் ஓபிஎஸ்-க்கு எந்தவித தொடர்பும் இல்லை – டி.ஜெயக்குமார்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் என்பது அதிமுகவின் திட்டம், அதற்கு திமுகவினர் தங்களது கட்சிசின்னத்தையும் கட்சித் தலைவரின் பெயரையும் சூட்டுவது நியாயமற்ற செயல். திட்டத்தை சரிவர செயல்படுத்தாமல் திமுகவினர் நாசம் செய்து விட்டனர். இதனால் மக்கள் கடும் அவதிக்குஉள்ளாகி இருக்கின்றனர் முன்னாள் அமைச்சர் …

ஜல்லிக்கட்டு தீர்ப்பு என்பது மக்களுடைய அழுத்தத்தால் கிடைக்கப்பட்ட தீர்ப்பு.இதில் ஓபிஎஸ்-க்கு எந்தவித தொடர்பும் இல்லை – டி.ஜெயக்குமார் Read More

ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரம் மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறது

ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறது. அதனை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக, வளர்ச்சி அடைந்த பாரதலட்சியப் விழிப்புணர்வு யாத்திரை  நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. வேலூர் மாவட்டம் மேல் மொனவூர், கீழ் …

ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரம் மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறது Read More

லண்டன் பல்கலைக்கழகத்தில் திவள்ளுவர் தினத்தை கொண்டாடிய தமிழர்கள்

தமிழர் திருநாள் பொங்கல் தமிழ்ப் புத்தாண்டு திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு லண்டன் பல்கலைகழக வளாகத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு திமுக தலைமை நிலையச்செயலாளரும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவரும், பழம்பெறும் நடிகர் சிவசூரியனின் மகனுமான பூச்சி முருகன் மலர் மாலை அணிவித்து மரியாதை …

லண்டன் பல்கலைக்கழகத்தில் திவள்ளுவர் தினத்தை கொண்டாடிய தமிழர்கள் Read More

சென்னை ஐஐடியில் ஆசிரியர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை இந்தியத் தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்) நடத்தியது

இந்தியத் தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்)  தனது கல்வித் தொடர்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, சிலமாதங்களுக்கு முன், சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்துடன் (ஐஐடி சென்னை) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக, இந்தியத்தர நிர்ணய …

சென்னை ஐஐடியில் ஆசிரியர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை இந்தியத் தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்) நடத்தியது Read More

*பகுதி 2**தமிழ்ப்பள்ளிக்குப் பிள்ளைகளை* *அனுப்பாதோருக்கு ……………..ரை !*

அரசாங்கம் வகுத்துள்ள        *அருங்கல்வித் திட்டத்தைப்* புரியாமல் பலபெற்றோர் ;       புரிந்துகொள்ள முயலாமல் அறியாமை காரணத்தால்       *அவசரத்தில் இன்றுவரை* தெரியாமல் புரியாமல்     தெரிந்தெடுத்தார் *பிழைமுடிவை !* *ஆயிரத்துத் …

*பகுதி 2**தமிழ்ப்பள்ளிக்குப் பிள்ளைகளை* *அனுப்பாதோருக்கு ……………..ரை !* Read More

*தமிழ்ப்பள்ளிக்குப் பிள்ளைகளை* *அனுப்பாதோருக்கு ……………..ரை !*

தமிழ்ப்பள்ளி யில்படிக்கத்       தங்களுடை பிள்ளைகளைத் தமிழ்ப்பெற்றோர் அனுப்பாத        தற்குரிய காரணங்கள் தமிழ்ப்பெற்றோ ருக்கின்றும்         சரியாகத் தெரியவில்லை ! தமிழ்ப்பெற்றோர்க்(கு) அதுதெரிந்தால்        தங்கள் *பிழை* …

*தமிழ்ப்பள்ளிக்குப் பிள்ளைகளை* *அனுப்பாதோருக்கு ……………..ரை !* Read More

புதுச்சேரி அரசின் சுற்றுலா துறையை மேம்படுத்தும் விதமாக ‘ஒண்டர்ஸ் ஆஃப் ஒய்ட் டவுன்’ மியூசியம் அமைந்துள்ளது – முதலமைச்சர் ரங்கசாமி பாராட்டு

ஓவியங்கள் மூலம் உலக அளவில் பெயர் பெற்றவர் ஏ.பி.ஸ்ரீதர். இவருடைய கைவண்ணத்தில் விண்டேஜ்கேமரா, கிளிக் ஆர்ட், 3டி ஓவியம், மெழுகு சிலை உள்ளிட்ட பலவகை உள்ளது. தற்போது இவரது கைவண்ணத்தில் புதுச்சேரியின் பாரம்பரியமிக்க ஒய்ட் டவுன்– இல் பிரமாண்ட கலாச்சார நிறுவனம் …

புதுச்சேரி அரசின் சுற்றுலா துறையை மேம்படுத்தும் விதமாக ‘ஒண்டர்ஸ் ஆஃப் ஒய்ட் டவுன்’ மியூசியம் அமைந்துள்ளது – முதலமைச்சர் ரங்கசாமி பாராட்டு Read More

நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினர் நல பெருந்திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் வழங்கினார்

பிரதமரின் பழங்குடியினர் நலன் காக்கும் பெருந்திட்டத்தின் கீழ் 1 லட்சம் பயனாளிகளுக்கு பிரதமரின் இலவச வீடு கட்டும் திட்டத்திற்கு முதல் தவணை நிதியை இன்று பிரதமர் நரேந்திர மோடி   வெளியிட்டார். இந்த நிகழ்ச்சி காணொளி வாயிலாக இந்தியா முழுவதும் ஒளிபரப்பப்பட்டது. நீலகிரி …

நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினர் நல பெருந்திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் வழங்கினார் Read More