நாடு முன்னேற நல்லது நடக்கட்டும். ஜெய் ஜெய் ராவணன்” – மன்சூர் அலிகான்

அயோத்தி இராமர் கோவில் பற்றி, நடிகர் மன்சூர் அலிகான் அறிக்கை! அய்யா லட்சம் லட்சம் கோடி போட்டு கோவில் கட்டுங்கள் யார் வழிபாட்டு உரிமையையும் யாம்மதிக்கிறோம்..எந்த நடிகன் படம் ஓடாமல் மோடியின் படம் தான் ஓடுகிறது. 1850 க்கு முன் ராமருக்கு …

நாடு முன்னேற நல்லது நடக்கட்டும். ஜெய் ஜெய் ராவணன்” – மன்சூர் அலிகான் Read More

பொங்கல் வாழ்த்து

*பொங்கலொடு புத்தாண்டைப்*       புத்துணர்ச்சி, புத்தெண்ணம் பொங்குகிற மனத்தோடு       பூரிப்பாய்க் கொண்டாடும் எங்குமுள தமிழர்கள் எல்லார்க்கும்      வாழ்த்துகள் ! மங்காப் புகழுடைய       வண்டமிழீர் வாழியரோ !   …

பொங்கல் வாழ்த்து Read More

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆகியோர் புனித தோமையர் மலை ஆயுதப்படை மைதானத்தில், காவல் ஆளிநர்கள் மற்றும் காவலர் குடும்பத்தினரின் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு பொங்கல் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.  

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், இ.கா.ப., அவரது மனைவி  மம்தா ஜிவால் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப, அவரதுமனைவி ஷில்பம் கபூர் ஆகியோர் புனித தோமையர்மலை ஆயுதப்படை மைதானத்தில், சென்னைபெருநகர காவல், …

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆகியோர் புனித தோமையர் மலை ஆயுதப்படை மைதானத்தில், காவல் ஆளிநர்கள் மற்றும் காவலர் குடும்பத்தினரின் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு பொங்கல் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.   Read More

பொங்கல் சிறப்பு சந்தையை பார்வையிட்ட அமைச்சர் சேகர்பாபு

முதலமைச்சரின் நல்வழிகாட்டுதலின்படி பொங்கல் திருநாளை முன்னிட்டு கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியில் அமைக்கப்பட்டுள்ள பொங்கல் சிறப்பு சந்தை மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இந்தக்கோயம்பேடு அங்காடியில் பண்டிகை பொருட்களை விற்பனை செய்யும் பொருட்டு சிறப்பு சந்தைஅமைப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது. இவ்வாறான …

பொங்கல் சிறப்பு சந்தையை பார்வையிட்ட அமைச்சர் சேகர்பாபு Read More

*தமிழ்ப்பள்ளிகள் அனைத்திற்கும்* *தைப்பொங்கல் விடுப்பு வேண்டும் !*

தமிழரெல்லாம் தைப்பொங்கல் கொண்டாடும் போது     *தமிழ்ப்பள்ளி* அனைத்திலுமே *தைப்பொங்கல்* நாளை அமைவாகக் கொண்டாட வேண்டுமையா யாண்டும் !         அதில்தானே மாணவர்க்கே  வரலாறு தெரியும் ! தமிழ்ப்பள்ளி *தலைமையா சிரியர்மன் றத்தார்*     …

*தமிழ்ப்பள்ளிகள் அனைத்திற்கும்* *தைப்பொங்கல் விடுப்பு வேண்டும் !* Read More

பெருநகர சென்னை மாநகராட்சியில் 20 ஆண்டுகள் மாசற்று பணிபுரிந்துள்ள 
113 ஓட்டுநர்களுக்கு மேயர் ஆர்.பிரியா தங்கப்பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் 20 ஆண்டுகள் மாசற்று பணிபுரிந்துள்ள ஓட்டுநர்களுக்கு இயந்திரப் பொறியியல் துறையின் சார்பில் அவர்களைக் கௌரவிக்கும் விதமாக சிறப்பு பரிசாக 4 கிராம்தங்கப்பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.  அதனடிப்படையில், பணிக்காலத்தின்போது வாகனத்தை விபத்தின்றி இயக்கியிருத்தல் (Accident free …

பெருநகர சென்னை மாநகராட்சியில் 20 ஆண்டுகள் மாசற்று பணிபுரிந்துள்ள 
113 ஓட்டுநர்களுக்கு மேயர் ஆர்.பிரியா தங்கப்பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். Read More

சென்னை, தீவுத்திடல், அறிஞர் அண்ணா கலையரங்கில், 48 வது இந்திய சுற்றுலா மற்றும் பொருட்காட்சியை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை, தீவுத்திடல், அறிஞர் அண்ணா கலையரங்கில், 48 வது இந்திய சுற்றுலா மற்றும் பொருட்காட்சியின் தொடக்க விழா, தீவுத்திடல் அறிஞர் அண்ணா கலையரங்கில் சிறப்புடன் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48 வது …

சென்னை, தீவுத்திடல், அறிஞர் அண்ணா கலையரங்கில், 48 வது இந்திய சுற்றுலா மற்றும் பொருட்காட்சியை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். Read More

தினகரனை எதிர்த்து போட்டியிடுவேன் – மன்சூர் அலிகான்

1999 இல் புதிய தமிழகம் சார்பில், கட்டை வண்டி சின்னத்தில் போட்டியிட்டு ஒரு லட்சம் வாக்குகள் பெற்றேன். முதன்முதலில் களம் இறங்கிய தினகரன், புரட்சித் தலைவி அம்மாவின் பெயரால் வெற்றி பெற்றார். நான் அம்மாவின் மரணத்தை விசாரித்து வழக்கு போட்டு எல்லா …

தினகரனை எதிர்த்து போட்டியிடுவேன் – மன்சூர் அலிகான் Read More

மகளிருக்கு அதிகாரமளிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முன்னுரிமை அளித்து செயல்படுகிறது: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

மகளிருக்கு அதிகாரமளிக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு முன்னுரிமை அளித்து செயல்படுகிறது என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார். சென்னை அமைந்தகரை, அண்ணாநகர் மற்றும் நொளம்பூரில் நடைபெற்ற வளர்ச்சியடைந்த பாரத லட்சியப்பயணம் தொடர்பான நிகழ்ச்சிகளில் (08.01.2024) …

மகளிருக்கு அதிகாரமளிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முன்னுரிமை அளித்து செயல்படுகிறது: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் Read More

நீதி, சமூக நீதி காக்கும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கு வரவேற்பு – முத்தரசன்

கடந்த 2002 ஆம் ஆண்டில் குஜராத்தில் நடந்த மதவெறி தாக்குதலில் பில்கிஸ் பானு, அவரது மூன்று வயதுகுழந்தை உட்பட 14 பேர் கொடூரப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மத்திய புலனாய்வு துறையின் மும்பைநீதிமன்றத்தால் 11 குற்றவாளிகளுக்கு  தண்டனை வழங்கியது. ஆயுள் தண்டனை …

நீதி, சமூக நீதி காக்கும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கு வரவேற்பு – முத்தரசன் Read More