பொதுமக்களின் மனுக்களுக்கு நடவடிக்கை எடுத்த ஆட்சியர்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் குறித்த 485 மனுக்கள் பெற்று மனுதாரரின் முன்னிலையில் மனுக்களை …

பொதுமக்களின் மனுக்களுக்கு நடவடிக்கை எடுத்த ஆட்சியர் Read More

தமிழ்நாடு-புதுச்சேரி மண்டல மத்திய சரக்கு மற்றும் சேவை வரி, கலால் வரி அலுவலகத்தின் முதன்மை தலைமை ஆணையராக ஆஷிஷ் வர்மா பொறுப்பேற்றுக் கொண்டார்

தமிழ்நாடு, புதுச்சேரி மண்டலத்தின் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி, கலால் வரி அலுவலகத்தின் முதன்மைதலைமை ஆணையராக திரு ஆஷிஷ் வர்மா 2024 ஜனவரி 1 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். 1989-ம்ஆண்டுப் பிரிவைச் சேர்ந்த இந்திய வருவாய் பணி அதிகாரியான திரு …

தமிழ்நாடு-புதுச்சேரி மண்டல மத்திய சரக்கு மற்றும் சேவை வரி, கலால் வரி அலுவலகத்தின் முதன்மை தலைமை ஆணையராக ஆஷிஷ் வர்மா பொறுப்பேற்றுக் கொண்டார் Read More

பாரதி தமிழ் மன்றத்தின்* *பாரதியார் நினைவு ‘141

பாரதியார் எப்படித்தான் இருந்தி ருப்பார் ?       பலநாளாய் இளவயதில் யோசித் துள்ளேன் ! பாரதியார் இப்படித்தான் ; என்றே அன்று       படத்தில்தான் நடிகர் *சுப் பையா* காட்டி வீரமிக்க பேச்சதுவும் கவியும் சேர்ந்த …

பாரதி தமிழ் மன்றத்தின்* *பாரதியார் நினைவு ‘141 Read More

நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையின் மூலம் மத்திய அரசின் திட்டங்கள் மக்களை நேரடியாகச் சென்றடைகின்றன: தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன்

நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையின் மூலம் மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மக்களைநேரடியாக எளிதில் சென்றடைவதாக தகவல் ஒலிபரப்பு துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன்கூறியுள்ளார்.  கோயம்புத்தூரில் ரத்தினபுரி பகுதியில் இன்று (07-01-2024) நடைபெற்ற ‘நமது லட்சியம் வளர்ச்சியடைந்தபாரதம்‘ நிகழ்ச்சியில் …

நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையின் மூலம் மத்திய அரசின் திட்டங்கள் மக்களை நேரடியாகச் சென்றடைகின்றன: தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் Read More

அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை கொளத்தூர், பெரம்பூரில் வளர்ச்சியடைந்த பாரத லட்சிய யாத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்பு

நாட்டின் 140 கோடி மக்களின் கனவுகளும், அவர்களது கடுமையான உழைப்பும் இந்தியாவை வளர்ந்த நாடாகமாற்றும் என்று மத்திய தொழில், வர்த்தகம், உணவு, நுகர்வோர் விவகாரம், பொது விநியோகம் மற்றும்ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறியுள்ளார். சென்னை கொளத்தூர் தொகுதியில், நமது …

அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை கொளத்தூர், பெரம்பூரில் வளர்ச்சியடைந்த பாரத லட்சிய யாத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்பு Read More

திரு.வி.க.நகர் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளை மேயர்  ஆர்.பிரியா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-74க்குட்பட்ட ஓட்டேரி சுப்பராய தெருவில்பழுதடைந்த மணிக்கூண்டினை மேயர் ஆர்.பிரியா பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு மணிக் கூண்டினைப் புதுப்பிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.  பின்னர், பிரிஸ்லி நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப்பணிகளை பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார்.  தொடர்ந்து, வார்டு-74க்குட்பட்ட …

திரு.வி.க.நகர் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளை மேயர்  ஆர்.பிரியா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். Read More

தனியார் வங்கியில் வேலை வாங்கி தருவதாக நம்ப வைத்து சுமார் ரூ2 கோடி பணத்தை பெற்று மோசடி செய்த முன்னாள் கல்லூரி பேராசிரியர் கைது

சென்னை, மேற்கு மாம்பலம் பகுதியில் வசிக்கும் பட்டாபிராமன், ஆ/வ.66, த/பெ.ராமசுப்பரமணியன் என்பவரிடம் மதுரையைச் சேர்ந்த மாறன் என்பவர், பட்டாபிராமின் மகன்களுக்கு தனியார் வங்கியில் உதவிமேலாளர் வேலை வாங்கி தருவதாக கூறியதன்பேரில், பட்டாபிராமன் மேற்படி மாறனுக்கு ரொக்கமாகவும், வங்கி மூலமாகவும் என மொத்தம் …

தனியார் வங்கியில் வேலை வாங்கி தருவதாக நம்ப வைத்து சுமார் ரூ2 கோடி பணத்தை பெற்று மோசடி செய்த முன்னாள் கல்லூரி பேராசிரியர் கைது Read More

இலவச சமையல் எரிவாயு இணைப்பைப் பெற்ற  நரிக்குறவர் இன மக்கள்

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் விழிப்புணர்வு நிகழ்ச்சிநடத்தப்பட்டு வருகிறது. இந்த யாத்திரையின் போது அரசின் திட்டங்கள் தொடர்பாக மக்களுக்கு விரிவாகவிழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, காட்பாடியை அடுத்த கரிகரி கிராமத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு …

இலவச சமையல் எரிவாயு இணைப்பைப் பெற்ற  நரிக்குறவர் இன மக்கள் Read More

பதிவுத்துறையின் பணிச்சீராய்வு கூட்டம்

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை வளாக கூட்டரங்கத்தில் 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான அனைத்து துணைப்பதிவுத்துறை தலைவர்கள், மாவட்டப்பதிவாளர்கள் (நிர்வாகம் மற்றும் தணிக்கை),  மாவட்ட வருவாய் அலுவலர் / தனித்துணைஆட்சியர் …

பதிவுத்துறையின் பணிச்சீராய்வு கூட்டம் Read More

*ஒற்றுமைத்துறை அமைச்சின் கீழ்* *மித்ரா* வா ; *இந்து அற வாரியமா ?*

*கூட்டுறவுத் தந்தை,நம்துன் சம்பந்தன்* அன்று      கூட்டுறவை – ஒற்றுமையை இனங்களுக்குள் வலுவாய் நாட்டுதற்கே *ஒற்றுமைசார் அமைச்சரென* ஆனார் !       நமக்கன்று தெரிந்தவரை இனங்களுக்குள் நன்கு வேட்கையுடன் ஒற்றுமையை உருவாக்கி, நாட்டில்       …

*ஒற்றுமைத்துறை அமைச்சின் கீழ்* *மித்ரா* வா ; *இந்து அற வாரியமா ?* Read More