பொதுமக்களின் மனுக்களுக்கு நடவடிக்கை எடுத்த ஆட்சியர்
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் குறித்த 485 மனுக்கள் பெற்று மனுதாரரின் முன்னிலையில் மனுக்களை …
பொதுமக்களின் மனுக்களுக்கு நடவடிக்கை எடுத்த ஆட்சியர் Read More