சென்னை பெருநகர காவல்துறையின் பயன்பாட்டிற்காக ரூ.6.50 கோடி மதிப்பிலான 53 வாகனங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (22.1.2024) தலைமைச் செயலகத்தில், சென்னை பெருநகரகாவல்துறையின் பயன்பாட்டிற்காக  6 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 25 ஹூண்டாய்கிரெட்டா, 8 இன்னோவா கிரிஸ்டா மற்றும் 20 பொலிரோ ஜீப் ஆகிய வாகனங்களின் சேவைகளைகொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னை …

சென்னை பெருநகர காவல்துறையின் பயன்பாட்டிற்காக ரூ.6.50 கோடி மதிப்பிலான 53 வாகனங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார் Read More

வேலூர் மாவட்டத்தில் கடந்த 45 நாட்களாக நடைபெற்று வந்த, நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் விழிப்புணர்வு யாத்திரை இன்று நிறைவடைந்தது 

மத்திய அரசு ஏழை எளிய மக்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்திவருகிறது. அதனை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக நமது லட்சியம் வளர்ச்சியடை ந்த பாரதம்விழிப்புணர்வு யாத்திரை மூலம் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் கடந்த 45 நாட்களாக …

வேலூர் மாவட்டத்தில் கடந்த 45 நாட்களாக நடைபெற்று வந்த, நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் விழிப்புணர்வு யாத்திரை இன்று நிறைவடைந்தது  Read More

அயோத்தி இராமர் விழா அப்பாவி இந்து மக்களை ஏய்க்கும் தேர்தல் பிரச்சார அரசியல் விழா – தொல் திருமாவளவன்

ஐந்து வயது குழந்தை இராமருக்கு அயோத்தியில் மாபெரும் கோவில். நாடெங்கிலும் இராமர் படம் பொறித்த காவிக் கொடிகள் பெருமிதம் குலுங்க பறக்கின்றன. கொண்டாடிக் கூத்தாடும் வெற்றிக்களிப்பில் சங் பரிவார்கள். பாதுகாப்பில்லாத நெருக்கடி நிலையில் இசுலாமியர்கள். 1949 இலிருந்து தொடர்ந்து பரப்பப்பட்ட இசுலாமியருக்கு …

அயோத்தி இராமர் விழா அப்பாவி இந்து மக்களை ஏய்க்கும் தேர்தல் பிரச்சார அரசியல் விழா – தொல் திருமாவளவன் Read More

போக்குவரத்தில் மாணவர்களின் படைப்பாற்றல்

போக்குவரத்து விதிகள் மற்றும் விதிமுறைகள் மற்றும் சாலைப் பலகைகள் குறித்து பள்ளிக்குழந்தைகளுக்குக் கற்பிப்பதற்காக 1982 ஆம் ஆண்டு RSP (Road Safety Patrol) நிறுவப்பட்டது. தற்போது, 324 பள்ளிகளில் 28,000 பள்ளிக் குழந்தைகள் GCTP உடன் சேர்ந்துள்ளனர். சாலைப் பாதுகாப்பு மாதத்தின் …

போக்குவரத்தில் மாணவர்களின் படைப்பாற்றல் Read More

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தீவிரத் தூய்மைப் பணியின் கீழ்  மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப்படுத்தும் பணிகளை கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ.இராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

மேயர் அவர்களின் நிதிநிலை அறிவிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ளமயான பூமிகளில் தீவிரத் தூய்மைப் பணியின் கீழ், குப்பை மற்றும் செடிகள் உள்ளிட்ட தோட்டக் கழிவுகளைஅகற்றி தூய்மைப்படுத்தப்படும் என அறிவித்திருந்தார்கள். அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்துமயான …

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தீவிரத் தூய்மைப் பணியின் கீழ்  மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப்படுத்தும் பணிகளை கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ.இராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் Read More

அரிசிவிலை குடிநீர்விலை* *அதிரடியாய் உயர்ந்தால்.

எந்தவொரு பொருள்விலையின் *ஏற்றத் திற்கும்*       எத்தனையோ காரணங்கள் சொல்கின் றார்கள் ! அந்தவொரு *காரணங்கள் தொகுப்பில்* உள்ள        அத்தனையும் உண்மைகளே எனக்கொண் டாலும் முந்தி,அந்தக் காரணத்துள் *வருமா னத்தை*       …

அரிசிவிலை குடிநீர்விலை* *அதிரடியாய் உயர்ந்தால். Read More

புதிய எண்ணங்கள் புதிய வண்ணங்கள் புதுப் பொழிவுடன் டிடி தமிழ் தொலைக்காட்சியின் ஒளிபரப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் பேட்டி

புதிய எண்ணங்கள் புதிய வண்ணங்களுடன் புத்தம் புதுப்பொலிவுடன் தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சி டிடி தமிழ் தொலைக்காட்சியாக ஒளிபரப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன என்று மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன்தெரிவித்துள்ளார். டிடி பொதிகை தொலைக்காட்சியை …

புதிய எண்ணங்கள் புதிய வண்ணங்கள் புதுப் பொழிவுடன் டிடி தமிழ் தொலைக்காட்சியின் ஒளிபரப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் பேட்டி Read More

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம், சித்தார்காடு  கிராமத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., தலைமையில்  மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், சித்தார்காடு கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில்மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., அவர்கள் பல்வேறு துறைகளின் சார்பில் 98 பயனாளிகளுக்கு ரூ.1,25,62,818/– அரசு நலத்திட்ட உதவிகளை  (19.01.2024) வழங்கினார். இந்த மனு நீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது, …

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம், சித்தார்காடு  கிராமத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., தலைமையில்  மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. Read More

ஓரே நாடு; ஓரே தேர்தல் – ஜனநாயகத்திற்கு எதிரானது – வைகோ

ஓரே நாடு– ஓரே தேர்தல் உயர்நிலைக்குழுத் தலைவர் நிதின் சந்திராவுக்கு 13.01.2024 அன்று மதிமுக சார்பில்கழகப் பொதுச்செயலாளர் வைகோ எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது; “1967 வரை இந்திய மக்களவைக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில்தான் பொதுத்தேர்தல்நடத்தப்பட்டு வந்தது. மாநில அரசுகள் …

ஓரே நாடு; ஓரே தேர்தல் – ஜனநாயகத்திற்கு எதிரானது – வைகோ Read More

ஒன்றாரியோ மாகாணத்தின் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான Hon, Raymond Cho அவர்கள் நடத்திய ‘புத்தாண்டை வரவேற்கும்’ நிகழ்வு

ஒன்றாரியோவில் அனைத்து மக்கள் மத்தியிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் செல்வாக்குப் பெற்றவராகவும் நன்குஅறியப்பெற்றவராகவும் விளங்கும் ஒன்றாரியோ மாகாணத்தின் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமானHon, Raymond Cho அவர்கள் நடத்திய ‘புத்தாண்டை வரவேற்கும்‘ நிகழ்வு 18-01-2024 வியாழக்கிழமையன்றுமாலை ஸ்காபுறோ நகரில் சிறப்பாக நடைபெற்றது. மேற்படி …

ஒன்றாரியோ மாகாணத்தின் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான Hon, Raymond Cho அவர்கள் நடத்திய ‘புத்தாண்டை வரவேற்கும்’ நிகழ்வு Read More