ரூ.15.21 கோடி மதிப்புள்ள 25 கிலோ கடத்தல் தங்கம் மற்றும் ரூ.56.3 லட்சம் மதிப்புள்ள இந்திய ரூபாய் நோட்டுகளை வருவாய் புலனாய்வுத் துறை பறிமுதல் செய்தது

சென்னை மற்றும் திருச்சியில் நடத்தப்பட்ட மூன்று வெவ்வேறு சோதனைகளில், வருவாய் புலனாய்வு இயக்குநரக (டிஆர்ஐ) அதிகாரிகள் ரூ.15 கோடி (தோராயமாக) மதிப்புள்ள  சுமார் 25 கிலோ கடத்தல்தங்கத்தையும், ரூ .56.3 லட்சம் மதிப்புள்ள இந்திய ரூபாய் நோட்டுகளையும் பறிமுதல் செய்தனர். இலங்கையில் …

ரூ.15.21 கோடி மதிப்புள்ள 25 கிலோ கடத்தல் தங்கம் மற்றும் ரூ.56.3 லட்சம் மதிப்புள்ள இந்திய ரூபாய் நோட்டுகளை வருவாய் புலனாய்வுத் துறை பறிமுதல் செய்தது Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சிறப்பாக பணிபுரிந்த  80 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். மேலும், ஆகஸ்ட் மாதத்திற்கான நட்சத்திர காவல் விருது பெண் காவல் ஆய்வாளருக்கு வழங்கினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்திப் ராய் ரத்தோர், இ.கா.ப. அவர்கள், F-2 எழும்பூர் காவல்நிலைய  ஆய்வாளர் திரு.திருமால், தலைமைக்காவலர் திரு.சதீஷ், முதல் நிலைக்காவலர்கள் திரு. பிரபாகரன், திரு.பாண்டியராஜன், காவலர் திரு.ராம்குமார், E-1  மைலாப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.M.ரவி, உதவிஆய்வாளர்கள் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சிறப்பாக பணிபுரிந்த  80 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். மேலும், ஆகஸ்ட் மாதத்திற்கான நட்சத்திர காவல் விருது பெண் காவல் ஆய்வாளருக்கு வழங்கினார். Read More

19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற நித்யாவிற்கு பாராட்டு.

கோயம்புத்தூரில் ஏழைத்தாயுடன் எளிமையான குடும்பமாக வாழ்ந்து வரும் வித்யா, நித்யா, இந்த இரட்டையர்கள் இருவரும், சிறு வயது முதலே விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். ஆசிய போட்டியில் வித்யா 400 மீட்டரில் தங்கப்பதக்கம் வாங்கி சாதித்துள்ளார். நித்யா 400 மீட்டர் …

19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற நித்யாவிற்கு பாராட்டு. Read More

*தமிழ்ப்பள்ளி நமது தேர்வு* எனத் *தெரியாமல் தமிழ் படிக்கும் மலாய் பெண்

*தமிழ்ப்பள்ளி நம்தேர்வு* எனப்பல் லாண்டாய்த்        தமிழர்களே தமிழரிடம் சொல்லு கின்றோம் ! “தமிழ்ப்பள்ளி நம்தேர்வு” முழக்கத் தையே      சரியாகப் புரியாத *மலாய்ப்பெண் பெற்றோர்* தமிழ்ப்பள்ளி யில்  *மகளைப்* படிக்க வைத்தார் !.      …

*தமிழ்ப்பள்ளி நமது தேர்வு* எனத் *தெரியாமல் தமிழ் படிக்கும் மலாய் பெண் Read More

உலக சுற்றுலா தினத்தினையொட்டி  ஆதி திராவிட நல மாணவியர் விடுதியைச் சேர்ந்த 50 மாணவிகள்  மாமல்லபுரத்திற்கு ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா பயணம் மேற்கொண்ட பேருந்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆ.ப., கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார்.

தமிழ்நாடு சுற்றுலாத்துறை உலக சுற்றுலா தினத்தினை கொண்டாடும் வகையில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு தமிழக சுற்றுலாத் தலங்களின் முக்கியத்துவம், வரலாறு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும்வகையில் ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா பயணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.  அதன் அடிப்படையில்சென்னை மாவட்டத்தில், வில்லிவாக்கம் அரசு …

உலக சுற்றுலா தினத்தினையொட்டி  ஆதி திராவிட நல மாணவியர் விடுதியைச் சேர்ந்த 50 மாணவிகள்  மாமல்லபுரத்திற்கு ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா பயணம் மேற்கொண்ட பேருந்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆ.ப., கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார். Read More

மாமல்லபுரத்தில் சைக்கிளோத்தான் போட்டிகள்

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கல்டன் ஹோட்டலில், எச்.சி.எல்நிறுவனம் சார்பில் சைக்கிளோத்தான் போட்டிகள் நடைபெறுவதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியுள்ளஊர்களின் ஊராட்சி மன்ற தலைவர்கள், பேரூராட்சி தலைவர், போக்குவரத்து …

மாமல்லபுரத்தில் சைக்கிளோத்தான் போட்டிகள் Read More

பாலஸ்தீனத்தின் மீது பயங்கரவாத தாக்குதலைக் கட்டவிழ்த்துவிடும் இஸ்ரேலைக் கண்டித்து தமுமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

பாலஸ்தீனத்தின் மீது பயங்கரவாத தாக்குதலைக் கட்டவிழ்த்துவிடும் இஸ்ரேலைக் கண்டித்து சென்னைதங்கசாலை மணிக்கூண்டு அருகில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் மாபெரும் கண்டனஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 1947க்கு முன்பாக ஒற்றை தேசமாக இருந்த பாலஸ்தீனத்தைத் துண்டாடி அபகரித்த இஸ்ரேல், மிச்சமீதியிருக்கும் பாலஸ்தீனத்தையும் முழுவதுமாக …

பாலஸ்தீனத்தின் மீது பயங்கரவாத தாக்குதலைக் கட்டவிழ்த்துவிடும் இஸ்ரேலைக் கண்டித்து தமுமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் Read More

காவிரி பிரச்சினை: அக்.11-ல் டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் விவசாய சங்கங்களின் பந்த் போராட்டத்துக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி முழு ஆதரவு

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியிருப்பதாவது; காவிரியில் தமிழகத்திற்குரிய தண்ணீரை உடனடியாகத் திறந்து விட வேண்டும் என வலியுறுத்தியும், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்டஎட்டு டெல்டா …

காவிரி பிரச்சினை: அக்.11-ல் டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் விவசாய சங்கங்களின் பந்த் போராட்டத்துக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி முழு ஆதரவு Read More

*கைதிகளுக்கோர் விழிப்புணர்வு* *தந்தே உள்ளார் அண்ணாதுரை!*

நாட்டு மக்கள் தொகையினிலே      நம்முடை *இலக்கம்* குறைந்திடினும் பூட்டுப் போட்ட சிறைக்கதவுள்      புண்பட் டிருக்கும் இந்தியரைக் காட்டும் இலக்கம் விழுக்காட்டில்       கனத்த அதிர்ச்சி கொடுப்பதனைக் கேட்டே நெஞ்சம் குமுறுதையா ;    …

*கைதிகளுக்கோர் விழிப்புணர்வு* *தந்தே உள்ளார் அண்ணாதுரை!* Read More

பாசிச இஸ்ரேல் நாட்டுக்கும்  – பாலஸ்தீன ஹமாஸ் படைக்குழுவினருக்கும் இடையிலான  மக்கள் விரோதப் போரை நிறுத்துவதற்கு ஐ.நா பேரவை உடனே தலையிட வேண்டும்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை

கடந்த சில நாட்களாக பாசிச இஸ்ரேலுக்கும் – பாலஸ்தீனத்தைச் சார்ந்த ஹமாஸ் என்னும் படைக்குழுவினருக்கும் இடையில் மூண்டிருக்கும் போர் உலக அளவில் பெருங்கவலையை உருவாக்கியுள்ளது. இஸ்ரேலுக்குள் ஹமாஸ் குழுவினர் நடத்திய திடீர்த் தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்ததையடுத்து  பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் …

பாசிச இஸ்ரேல் நாட்டுக்கும்  – பாலஸ்தீன ஹமாஸ் படைக்குழுவினருக்கும் இடையிலான  மக்கள் விரோதப் போரை நிறுத்துவதற்கு ஐ.நா பேரவை உடனே தலையிட வேண்டும்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை Read More